tag:blogger.com,1999:blog-1788649157671288584.post1322731780700789684..comments2024-03-29T07:33:07.803+05:30Comments on எங்கள் Blog: காக்கையும் நானும் கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33537960467354895312017-04-17T15:55:02.250+05:302017-04-17T15:55:02.250+05:30அன்புடன் உங்களுக்கு கொடுக்கிறது.
இவ்வளவு நாள் கொட...அன்புடன் உங்களுக்கு கொடுக்கிறது.<br />இவ்வளவு நாள் கொடுத்த ந்ண்பர் ஒன்றும் இல்லை என்ரு சொல்லிவிட்டாரே ! (என்று உங்களுக்கு பிடித்த வடகம்) நண்பருக்கு வ்டகம் கொடுத்து உபசரித்த விதம் அருமை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75174450209615248602015-04-20T20:39:52.439+05:302015-04-20T20:39:52.439+05:30Second comment posting:
அருமை அண்ணா! நல்ல அப்ஸர்வ...Second comment posting: <br />அருமை அண்ணா! நல்ல அப்ஸர்வேஷன்ஸ். காலியா மை ஃப்ரெண்ட்! :) Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67355424095499243552015-04-19T09:27:48.713+05:302015-04-19T09:27:48.713+05:30அட சூப்பர் பதிவு! நாங்களும் இதே போன்றுதான் காக்கை...அட சூப்பர் பதிவு! நாங்களும் இதே போன்றுதான் காக்கையை கவனிப்பது உண்டு. இப்போதெல்லாம் காக்கைகள் சாதம் உண்பதில்லை. கொஞ்சம் சண்டையும் போடத் தொடங்கி உள்ளன....ஆனால் நாய் குட்டிகளுடம் விளையாடும். எருமை மாட்டின் மீது அமர்ந்து பயணம் செய்யும். அதே போன்று அவர்களது பயலாஜிக்கல் க்ளாக் செமையா வேலை செய்யும்...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55758903194894881702015-04-18T09:27:13.619+05:302015-04-18T09:27:13.619+05:30doctor sriram hahaah super pattam subbu sir. :)
g...doctor sriram hahaah super pattam subbu sir. :)<br /><br />geetha rendu perum sonathai rasithen :)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34253358692453475182015-04-18T09:23:54.307+05:302015-04-18T09:23:54.307+05:30haahaa arumai arumai kaakkai pangku koduthu sapidu...haahaa arumai arumai kaakkai pangku koduthu sapiduthoo :)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75064541310979529462015-04-17T21:41:44.089+05:302015-04-17T21:41:44.089+05:30ஆழ்ந்த கவனிப்பு. அபாரமான கட்டுரை.
காக்கை என்றாலே ...ஆழ்ந்த கவனிப்பு. அபாரமான கட்டுரை.<br /><br />காக்கை என்றாலே அழுக்கு என்ற எண்ணத்துடன் ஒதுங்கிவிடும் என்னைக் கொஞ்சம் அசர வைத்தன விவரங்கள். பகிர்ந்துண்ணும் காக்கை என்பது உண்மைதானா? விரட்டியடிக்கும் காக்கைகளைப் பார்த்திருக்கிறீர்களா?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16854810378679709402015-04-17T21:37:01.790+05:302015-04-17T21:37:01.790+05:30ஆஹா.... எவ்வளவு ஆழ்ந்த கவனிப்பு.....
சுப்பு தாத்த...ஆஹா.... எவ்வளவு ஆழ்ந்த கவனிப்பு.....<br /><br />சுப்பு தாத்தா சொல்வது போல உங்களுக்கு பட்டம் தரலாம். <br /><br />உங்கள் கவனிப்பில் நானும் சில விஷயங்கள் தெரிந்து கொண்டேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10428253253757358082015-04-16T19:20:26.418+05:302015-04-16T19:20:26.418+05:30காக்கை கூர்நோக்கல் பதிவு மிகவும் அருமை. காகம் மனி...காக்கை கூர்நோக்கல் பதிவு மிகவும் அருமை. காகம் மனிதர்களை நன்றாக அடையாளம் கண்டு கொள்ளுமென்று எங்கோ படித்திருக்கின்றேன். உங்களைத் தன் நண்பனாக அடையாளங்கண்டு கொண்டு விட்டது. காணொளிக்காட்சி வெகு சிறப்பு! எவ்வளவு புத்திசாலித்தனம்? சிக்னல் விதிகளைக் கரைத்துக் குடித்திருக்கிறது. கடினமான உருண்டையை உடைக்க கையாளும் உத்தி வியப்படைய வைக்கிறது. பறவைகளுக்கு பேசினில் நீர் வைத்திருப்பதுஅறிந்து மகிழ்ச்சி. பாசிட்டிவ் செய்திகளை உங்கள் தளத்தில் கொடுப்பது மட்டுமின்றி அதை நீங்களும் கடைபிடிக்கிறீர்கள் என்றறியும் போது மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறது. உங்கள் கூர்நோக்கல் தொடரட்டும். இது போன்ற செய்திகளை அவ்வப்போது பகிர்ந்து கொள்ளுங்கள். படிக்க வெகு சுவாரசியமாயிருக்கிறது! மிகவும் நன்றி ஸ்ரீராம்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57924051879849137272015-04-16T16:55:06.642+05:302015-04-16T16:55:06.642+05:30ஆஆஹா ! ரொம்ப ரசிச்சு எழுதியிருக்கீங்க ..நேத்தே படி...ஆஆஹா ! ரொம்ப ரசிச்சு எழுதியிருக்கீங்க ..நேத்தே படிச்சேன் ..எங்கம்மாவின் நினைவுகள் அவரின் மொட்டை கழுத்து காக்கா தோழன்லாம் வந்து போனாங்க .. உங்க நண்பர் வடகம் கொடுத்தது சூப்பர்ப் :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62592125884188852172015-04-16T08:56:57.048+05:302015-04-16T08:56:57.048+05:30இங்கேயும் பாருங்கள்!
http://www.bbc.com/news/maga...இங்கேயும் பாருங்கள்!<br /><br />http://www.bbc.com/news/magazine-31604026<br /><br />நமக்கு மட்டும்தான் கொடுக்கத் தெரியுமா?Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69275259140266035612015-04-16T07:29:36.628+05:302015-04-16T07:29:36.628+05:30என்னவொரு ரசனை... பொறுமை அதை விட...!
வாழ்த்துக்கள்...என்னவொரு ரசனை... பொறுமை அதை விட...!<br /><br />வாழ்த்துக்கள் ஸ்ரீராம் சார் திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88475064460330162962015-04-16T06:29:49.748+05:302015-04-16T06:29:49.748+05:30காக்கைகளின் செயல்பாடுகளை உன்னிப்பாகக் கவனித்து பதி...காக்கைகளின் செயல்பாடுகளை உன்னிப்பாகக் கவனித்து பதிவு இட்டுள்ளீர்கள்<br />பாராட்டுக்கள்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18380831490628933112015-04-15T23:06:16.084+05:302015-04-15T23:06:16.084+05:30சுவாரஸ்யமான பகிர்வு, அருமையான நடையில்.
நீரில் நனை...சுவாரஸ்யமான பகிர்வு, அருமையான நடையில்.<br /><br />நீரில் நனைத்துச் சாப்பிடுவது, கிளையிலிருந்து கீழே போட்டு உடைப்பது, நாய்களிடம் பங்கு கேட்டு வாங்கும் அதே நேரம் அணில்களுக்குப் பங்கு கொடுப்பது, உணவு அளித்தவரை உபசரிப்பது என எல்லாமே ‘அடேங்கப்பா’ என வியக்க வைக்கிறது. காக்கைகளின் குறும்பும் ரசிக்க வைத்தது. பின்னே அவர்களுக்கும் பொழுது போக வேண்டாமா?<br /><br />வீட்டு பால்கனியில் வந்தமர்ந்த அண்டங்காக்கைகள் இரண்டைச் சில படங்கள் எடுத்தேன் சமீபத்தில். ஒரு காக்கை எங்கோ போய் உணவு கொண்டு வந்து ஜோடி வேண்டாம் என மறுக்க மறுக்க ஊட்டி விட்டு சாப்பிட வைத்தது:).ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50540724264797873342015-04-15T21:47:34.369+05:302015-04-15T21:47:34.369+05:30மிக சுவாரஸ்யமானப் பதிவு. காக்கை தங்களுக்குள் மட்டு...மிக சுவாரஸ்யமானப் பதிவு. காக்கை தங்களுக்குள் மட்டுமல்லாமல், மற்ற விலங்குகளுடனும் ஒற்றுமையாக பகிர்ந்துண்ணுவதைப் பார்க்கும் போது மனிதர்களாகிய நாம் அவைகளிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியது ஏராளமோ ஏராளம்.<br />வாழ்த்துக்கள்...RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60636579676850551532015-04-15T21:43:12.487+05:302015-04-15T21:43:12.487+05:30எவன் எவனோ காக்காய் பிடித்து டாக்டர் பட்டம் வாங்கு...எவன் எவனோ காக்காய் பிடித்து டாக்டர் பட்டம் வாங்குறான் ,சுப்பு தாத்தா சொன்ன மாதிரி ,காக்காய் ஆராய்ச்சி செய்த உங்களுக்கு டாக்டர் பட்டம் தர வழிமொழிகிறேன் ,டாக்டர் பழனி .கந்தசாமி அய்யா கோபித்துக் கொள்ள மாட்டார் என நம்பிக்கையுடன் :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47867015291458717412015-04-15T20:45:38.586+05:302015-04-15T20:45:38.586+05:30நன்றி ஜி எம் பி ஸார்.. நன்றி. காக்கைகளுக்குக் கு...நன்றி ஜி எம் பி ஸார்.. நன்றி. காக்கைகளுக்குக் குறிப்பிட்ட சமயத்தில் உணவு கொடுத்துப் பழகி விட்டால் அலார்ம் வைத்தது போல அந்நேரத்துக்கு அவை வருவது இன்னொரு ஆச்சர்யம்.<br /><br />நன்றி கீதா மேடம்.<br /><br />நன்றி வைகோ ஸார். பழனி, கந்தசாமி ஸார் சொல்வது போல அதை லட்சியமே செய்யாமல் நீங்கள் உங்கள் பின்னூட்டத்தை பப்ளிஷ் கொடுங்கள். அது நாங்கள் வைப்பது அல்ல. கூகிளின் சதி! ஆனால் அது ஒன்றும் செய்வதில்லை!!<br /><br />நன்றி கமலா ஹரிஹரன் . நாய்களின் வாழை காக்கை இழுத்து வம்பிழுப்பதை வீடியோ எடுத்து ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருந்தேன். அதை இப்போது தேடினால் காணோம்! காக்கா தூக்கிட்டுப் போயிடுச்சு போல!!<br /><br />நன்றி சுப்பு தாத்தா... இனி நான் டாக்டர் ஸ்ரீராம் என்று போட்டுக் கொள்ளப் போகிறேன். :))))<br /><br />நன்றி middleclassmadhavi.. கீழே நாய்களுக்கும் தண்ணீர் வைத்திருப்பேன். குறும்புக்கார நாய்கள் அந்தப் பாத்திரத்தையே கவ்வி எடுத்துத் தட்டி விட்டு விடும். அகலமான அந்தப் பாத்திரத்தில் சாம்பல் குருவிகள் வந்து குளிக்கும்!<br /><br />நன்றி கில்லர்ஜி .. மொட்டை மாடியில் மாலை வேளைகளில் புத்தகம் படிக்கும்போது இவற்றைப் பார்க்க முடியும்!<br /><br />நன்றி வல்லிம்மா.... நம்மூரிலும் காக்கைகள் அதன் வழக்கமான உணவுகளை நிராகரித்து வருகின்றன! :)))))<br /><br />நன்றி கீதமஞ்சரி.. நீங்கள் சொல்லியிருப்பது போலத்தான் நடந்திருக்கிறது!<br /><br />நன்றி கோவை ஆவி.<br /><br />நன்றி ரூபன்.<br /><br />நன்றி 'தளிர்' சுரேஷ். <br /><br />நன்றி பழனி.கந்தசாமி ஸார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8040883433053635532015-04-15T20:12:41.773+05:302015-04-15T20:12:41.773+05:30வைகோ,
I'm not a robot ஐ கண்டு கொள்ளாதீர்கள். எ...வைகோ,<br />I'm not a robot ஐ கண்டு கொள்ளாதீர்கள். எப்போதும் போல் Publish ஐ கிளிக் செய்யுங்கள். போதும்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15128835001674803472015-04-15T20:09:49.024+05:302015-04-15T20:09:49.024+05:30நன்றாகக் கவனித்து சுவைபட எழுதியுள்ளீர்கள். பாராட்ட...நன்றாகக் கவனித்து சுவைபட எழுதியுள்ளீர்கள். பாராட்டுகள்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58593532472598158052015-04-15T19:49:28.175+05:302015-04-15T19:49:28.175+05:30மிக சுவாரஸ்யமாக கவனித்து எழுதி உள்ளீர்கள்! பறவைகள்...மிக சுவாரஸ்யமாக கவனித்து எழுதி உள்ளீர்கள்! பறவைகள் மட்டுமல்ல! எல்லா உயிரினங்களும் பழகினால் நட்பு பாராட்டும் என்று புரிகிறது! எங்கள் வீட்டிலும் இப்படி காக்கைகள், அணில்கள் உலா வருவதுண்டு. நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50702014139365113942015-04-15T19:04:14.826+05:302015-04-15T19:04:14.826+05:30வணக்கம்
ஐயா
காக்கா பற்றி மிக அருமையாக சொல்லியுள்ள...வணக்கம்<br />ஐயா<br /> காக்கா பற்றி மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள்.. காக்கா கூட்டம் போல நாமும் இருந்தால் சிறப்பு த.ம 1<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11482009183966578872015-04-15T18:32:28.537+05:302015-04-15T18:32:28.537+05:30நேஷனல் ஜியாகரபிக் சேனல் பார்த்தது போன்ற உணர்வு.. அ...நேஷனல் ஜியாகரபிக் சேனல் பார்த்தது போன்ற உணர்வு.. அசத்தீட்டீங்க சார்..!aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58186161303368295082015-04-15T18:11:34.735+05:302015-04-15T18:11:34.735+05:30அடேயப்பா... எவ்வளவு நுட்பமான அவதானிப்பு... உண்மையி...அடேயப்பா... எவ்வளவு நுட்பமான அவதானிப்பு... உண்மையில் அந்தக் காக்கை உங்களைத் தன் நண்பராக ஏற்றுக்கொண்டுவிட்டது. அதனால்தான் பகிர்ந்துண்ண உங்களை அழைத்திருக்கிறது. நீங்கள் வேறு 'இப்போது ஒன்றுமில்லை' என்று சொல்லிவிட்டீர்களா? ஐயோ பாவம் என்று பரிதாபப்பட்டு வடகம் கொண்டுவந்து கொடுத்திருக்கிறது. நேசிக்கும் மனங்களை மிக நன்றாகவே அடையாளம் கண்டுகொள்கின்றன மரங்களும் பறவைகளும் விலங்குகளும். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84002715286796694012015-04-15T18:01:32.388+05:302015-04-15T18:01:32.388+05:30காக்காய்ப் புராணம் மிக அருமை. இத்தனை அன்பாகக் கவனி...காக்காய்ப் புராணம் மிக அருமை. இத்தனை அன்பாகக் கவனித்து வருகிறிர்களே .உண்மையில் நல்ல தோழன் தான். குணதிசயங்களை அழகாக வர்ணித்து இருக்கிறீர்கள். இந்த ஊர்க் காக்கைகள் ப்ரெட் போட்டாலும் எடுத்துக் கொள்வதில்லை. RAVEN வகை.குரலும் தொண்டை கட்டின பாகவதர் போல இருக்கும். தினம் சாதம் வைக்க ஆசைதான்.. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36570138266330039772015-04-15T17:28:48.583+05:302015-04-15T17:28:48.583+05:30
எப்படித்தான் இவ்வளவையும் பொருமையாக பார்த்துக்கொண்...<br />எப்படித்தான் இவ்வளவையும் பொருமையாக பார்த்துக்கொண்டு இருந்தீர்களோ.... காகத்துக்கு கண்கள் ஒன்றுதான் இரண்டு புறமும் சுழற்றிப் பார்க்கும் தன்மை உடையது என்று படித்திருகிறேன் எந்த அளவு உண்மையோ தெரியவில்லை.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62392976650019471882015-04-15T17:22:33.593+05:302015-04-15T17:22:33.593+05:30பூனை செத்த எலியை மிதியடியில் போட்டு வைக்கும், எங்க...பூனை செத்த எலியை மிதியடியில் போட்டு வைக்கும், எங்களுக்கு 'offer' ஆக!! அது போல் காக்கை நண்பர் செய்திருக்கார் போல!! <br />காக்கைக்கு நீர் வைத்திருப்பது noted!! காக்கை குருவி எங்கள் ஜாதி - என்ற வரி மனதுள் ஓடிக் கொண்டிருக்கிறது!!!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.com