tag:blogger.com,1999:blog-1788649157671288584.post1327224018216128147..comments2024-03-28T12:41:13.378+05:30Comments on எங்கள் Blog: இட்லி மாவுக்கும் தோசை மாவுக்கும் என்ன வித்தியாசம்? கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger110125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66581361853486618622022-04-28T08:55:49.276+05:302022-04-28T08:55:49.276+05:30எனது தளத்தில் Comment Moderation இருக்கிறது நெல்லை...எனது தளத்தில் Comment Moderation இருக்கிறது நெல்லைத் தமிழன். உங்கள் கருத்துரை எனது மின்னஞ்சலுக்கு வந்து விடும். அதனை நான் அனுமதித்த பிறகே அது தளத்தில் வெளியாகும். இரண்டு அல்ல எத்தனை கருத்துரை அளித்தாலும் எனது மின்னஞ்சலிலும், Blogger Comments பக்கத்திலும் வந்து விடும். அதனால் எத்தனை கருத்துகளை வேண்டுமானாலும் எனது பக்கத்தில் நீங்கள் எழுதலாம்! <br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50670109684259723752022-04-28T06:29:18.792+05:302022-04-28T06:29:18.792+05:30நெல்லை, என்னோட பாரம்பரியச் சமையல் பகுதி 2 இலவசத் த...நெல்லை, என்னோட பாரம்பரியச் சமையல் பகுதி 2 இலவசத் தரவிறக்கலுக்குக் கொடுத்திருக்கு. அங்கே போய்ப் பாருங்க, புளி இல்லாத குழம்பு வகைகள் இருக்கும். :))))) அப்புறமா நான் இட்லிக்குனு தனியா, தோசைக்குனு தனியா அரைப்பதில்லை. இதை எப்போவோ ஓரிரண்டு முறை சொல்லி இருக்கேன். அரிசி, உளுந்து நனைப்பதில் சரியான விகிதம் வரும்படி பார்த்துக்கணும். அரைச்சு வைச்சுட்டு வேணும்னால் அன்னிக்கே தோசை, மறுநாள் இட்லி என வார்க்கலாம். இட்லி எல்லாம் குஷ்பூ இட்லி எனச் சொல்வார்களே அப்படி வரும். தோசைகள் எல்லாமும் பேப்பர் ரோஸ்ட் போலத் தான் மெலிதாக வரும். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36484712963468743232022-04-28T06:26:38.714+05:302022-04-28T06:26:38.714+05:30வீட்டில் கழிவறையில் வேலை நடக்கிறது. முன்ஹாலில் உட்...வீட்டில் கழிவறையில் வேலை நடக்கிறது. முன்ஹாலில் உட்கார்ந்து கொண்டு கணினியில் வேலை செய்ய முடியலை. இன்னொரு அறைக்குச் சென்றால் இணையம் அவ்வளவு தூரம் வருவது கஷ்டம். விட்டு விட்டுத் தான் வரும்.ஆகவே 2,3 நாட்கள் கொஞ்சம் கஷ்டம் தான் வருவதற்கு.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6193279234597304392022-04-28T06:24:14.857+05:302022-04-28T06:24:14.857+05:30நிச்சயமாய் வல்லரசு ஆயிடும். ஏனெனில் முதலமைச்சரின் ...நிச்சயமாய் வல்லரசு ஆயிடும். ஏனெனில் முதலமைச்சரின் பேரப்பிள்ளைகள் ஹிந்தியும், சம்ஸ்கிருதமும் கற்பிக்கும் "சிஷ்யா" பள்ளியில் அல்லவோ படிக்கின்றனர்! சிஷ்யா பள்ளியின் விழாவில் கலந்து கொண்ட முதல்வர் பேரப்பிள்ளைகளை அடிக்கடி பார்க்க முடியவில்லை என மனம் வருந்தினாரே! பத்திரிகைச் செய்திகளாகக் கூட வந்திருந்தது. இவங்கல்லாம் தானே வருங்காலத்தில் ஆளப் போகின்றார்கள்! :)))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81219423991991067472022-04-28T06:12:13.011+05:302022-04-28T06:12:13.011+05:30நன்றி! நன்றி! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23671303098040218322022-04-27T21:24:22.769+05:302022-04-27T21:24:22.769+05:30சாம்பார் பற்றி நன்றாகவே சொல்லிபுள்ளார்கள்.
தமனாவின...சாம்பார் பற்றி நன்றாகவே சொல்லிபுள்ளார்கள்.<br />தமனாவின் வரவுக்கும் குறைவில்லை ;) ரசனை.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13329536863299855452022-04-27T19:03:26.631+05:302022-04-27T19:03:26.631+05:30அன்பின் நெல்லை அவர்களுக்கு நன்றி..அன்பின் நெல்லை அவர்களுக்கு நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12262872521239695692022-04-27T18:33:41.100+05:302022-04-27T18:33:41.100+05:30இப்போல்லாம் பாப்புலர் கருத்து (தமிழகத்தின் அரசியல்...இப்போல்லாம் பாப்புலர் கருத்து (தமிழகத்தின் அரசியல், ஊடகங்கள் மத்தியில்), திருக்குறள், ஏசு வந்து தாமஸ் வள்ளுவன் என்பவரிடம் சொல்லி எழுதப்பட்டது என்று பேசுவதுதான். தொல்.திருமா அவர்களும், ஈசன் என்று தமிழகத்தில் வழிபடப்படுவது, கோவில்கள் எல்லாமே ஜீசஸ் தான் என்று சொல்லிவிட்டார்.<br /><br />கள்ளுண்ணாமை, புலாலுண்ணாமை, கற்பு, மனைவி என்று பல சப்ஜெக்டுகள் இருக்கிறதே என்பதை இந்த குறள் அறிவுஜீவிகள் மறந்துவிடுவார்கள். இன்பத்துப்பாலில் எழுதப்பட்டிருக்கும் பெரும்பான்மையான குறள்கள், நம் பாரத தேசத்து, தமிழகத்து பெண்களின் நெறி என்பதையே இவர்கள் மறந்துவிடுவார்கள். எங்காவது 'பசலை', 'ஊடல்' என்று பலவற்றை வேறு எந்த நாகரீகத்திலாவது கேள்விப்பட்டிருப்பார்களா? இதில்வேறு, சமண சமயம் என்று நாக்கூசாமல் எழுத நாலு பேர் இருக்காங்க.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80926066606696736452022-04-27T18:28:22.793+05:302022-04-27T18:28:22.793+05:30தில்லி வெங்கட் தளத்தில், பெரும்பாலும் இரண்டாவது கம...தில்லி வெங்கட் தளத்தில், பெரும்பாலும் இரண்டாவது கமெண்ட் எழுத முடிவதில்லை (அது போவதில்லை). முதல் கமெண்டே, 'உங்கள் கருத்து வந்து சேர்ந்தது' என்ற மெசேஜே வராமல், அமைதியாக இருந்துவிடும். சில மணி நேரங்கள் கழித்து திரும்பப் பார்த்தால்தான் கருத்து போயிருக்கா இல்லையான்னு தெரியும். இது எதனால் என்றும் தெரியலை.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14545060103529319152022-04-27T18:25:27.914+05:302022-04-27T18:25:27.914+05:30பெரும்பாலும் கதைப் பகுதியில், படைப்பை ஒட்டி கருத்த...பெரும்பாலும் கதைப் பகுதியில், படைப்பை ஒட்டி கருத்துக்கள் அவ்வளவாக இடம் பெற இயலாது. கதை நன்று. நல்ல முடிவு, நல்ல வசனம் என்பதைத் தாண்டி, இவன் ஏன் அவளை மணக்க விரும்பவில்லை என்றெல்லாம் கேள்விகள் எழுப்ப முடியாது. கதாசிரியருக்கு இவனை அவளோட சேர்க்க விருப்பம் இல்லை, அதனால் அப்படி எழுதியிருப்பார். அமானுஷ்யக் கதை, ஜோதிடம் சம்பந்தமான கதை என்றால் கருத்துக்கள் சொந்த அனுபவத்தோடு விலகிச்செல்லும். இதில் தவறில்லை என்றே நினைக்கிறேன். மோர்க்குழம்பு பதிவு போட்டால், அதில் எத்தனை பின்னூட்டம் எழுதுவது? யோசித்துப் பாருங்கள்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75748571780847143462022-04-27T18:13:21.284+05:302022-04-27T18:13:21.284+05:30@ திண்டுக்கல் தனபாலன்
// முப்பாலில் இல்லை வீடு.. ...@ திண்டுக்கல் தனபாலன்<br />// முப்பாலில் இல்லை வீடு.. //<br /><br />முப்பாலுக்குள் இருக்கிறது வீடு..<br /><br />@ கௌதம் <br />// ஆம்.. //<br /><br />இருவினையும் சேரா!.. (0005)- என்றாலே பிறப்பற்ற நிலை.. வீடுபேறு தானே!..<br /><br />இறைவனடி!.. (0010) - என்றால் வீடுபேறு இல்லையா!?..<br /><br />வாழ்நாள் வழியடைக்குங் கல்!.. (0038) பிறவிகளின் வழி அடைபட்டுப் போனால் அது வீடு பேறு தானே!..<br /><br />நல் விருந்து வானத்தவர்க்கு!.. (0086) - என்றால் எங்கே?.. கூவாத்தங்கரையிலயா!?..<br /><br />மற்றீண்டு வாரா நெறி!.. (0356)<br />இதுவும் வீடுபேறு இல்லை என்றால் -<br />இதெல்லாம் இடைச் செருகல் ஆக இருக்கும்.. இருக்கும் இருக்கும்!.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3817298221731594922022-04-27T17:39:34.571+05:302022-04-27T17:39:34.571+05:30:))) :))) கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50539833642121450712022-04-27T16:56:06.760+05:302022-04-27T16:56:06.760+05:30அடடா உங்கள் கருத்துரை வரவில்லையே ஜி.
அடடா உங்கள் கருத்துரை வரவில்லையே ஜி. <br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17577135016746931492022-04-27T16:48:07.507+05:302022-04-27T16:48:07.507+05:30வணக்கம் சகோதரி
ஆமாம். இப்போது எல்லா தளங்களிலும் ...வணக்கம் சகோதரி <br /><br />ஆமாம். இப்போது எல்லா தளங்களிலும் வந்து விட்டது. இங்கு உடனே வெளியிடுகிறது. சில இடங்களில் போய் சேர்ந்ததா எனத் தெரியவில்லை. இப்போதுதான் சகோதரர் வெங்கட் நாகராஜன் அவர்கள் தளத்தில் ஒரு கருத்து அளித்தேன். நான் கருத்து அளித்ததையே அது தெரிவிக்கவில்லை. என்னவாயிற்றோ ? நன்றி.<br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81262635339208443462022-04-27T16:18:29.973+05:302022-04-27T16:18:29.973+05:30ஹையோ எல்லா தளத்திலும் one line answer - ஒரு மார்க்...ஹையோ எல்லா தளத்திலும் one line answer - ஒரு மார்க் என்பது போல ஒரு கோடு கருத்துப் பெட்டி வருகிறது ஆனால் நல்ல காலம் 5 மார்க், 10 மார்க், 15 மார்க்கிற்கு எழுத அனுமதிக்கிறது!<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83937135748183687332022-04-27T16:16:12.526+05:302022-04-27T16:16:12.526+05:30ஹாஹாஹாஹா சிரித்துவிட்டேன்!
கீதாஹாஹாஹாஹா சிரித்துவிட்டேன்!<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58258669325278083812022-04-27T13:52:33.736+05:302022-04-27T13:52:33.736+05:30கருத்துரைக்கு நன்றி . கருத்துரைக்கு நன்றி . கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47944701401937132072022-04-27T13:52:04.930+05:302022-04-27T13:52:04.930+05:30அட! இன்று எல்லோருமே படங்களை இணைத்து கமெண்ட் போடுகி...அட! இன்று எல்லோருமே படங்களை இணைத்து கமெண்ட் போடுகிறீர்களே ! சிறப்பு! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8654120940343207932022-04-27T13:39:36.773+05:302022-04-27T13:39:36.773+05:30// தமனாக்கா படம் இடையில்திருஷ்டிப் பொட்டு!// :))) ...// தமனாக்கா படம் இடையில்திருஷ்டிப் பொட்டு!// :))) நீங்க சொல்றீங்களேன்னு இப்போ நெல்லை ஒவ்வொரு படமாக தமன்னா இடையில் எங்கே திருஷ்டிப் பொட்டு இருக்குன்னு zoom செய்து பார்க்கப்போகிறார் ! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77210976331934351702022-04-27T13:37:03.162+05:302022-04-27T13:37:03.162+05:30பார்ப்போம் - நாளை! பார்ப்போம் - நாளை! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13986888385875973442022-04-27T13:36:13.801+05:302022-04-27T13:36:13.801+05:30இருக்கலாம்! இருக்கலாம்! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59566309875700917192022-04-27T13:35:49.043+05:302022-04-27T13:35:49.043+05:30அதே, அதே! அதே, அதே! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81208261549464562452022-04-27T13:35:38.340+05:302022-04-27T13:35:38.340+05:30முதல் படம் - இளம் கன்று பயமறியாது!
இரண்டாம் படம் ...முதல் படம் - இளம் கன்று பயமறியாது!<br /><br />இரண்டாம் படம் - துள்ளித் திரிந்த காலம்...துள்ளித் திரிந்த பெண்ணொன்று..<br /><br />மூன்றாவது படம் - வாழ்வே மாயமா, வெறுங்கனவா கடும் புயலா நடந்தவை எல்லாம் வேஷங்களா<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89217111341712865982022-04-27T13:30:28.468+05:302022-04-27T13:30:28.468+05:30படங்கள் - கிராமத்துல இருந்தவரைக்கும் எப்படி எல்லாம...படங்கள் - கிராமத்துல இருந்தவரைக்கும் எப்படி எல்லாம் இருந்தேன்..ஒண்ணுமே இல்லாமக் கூட தைரியமா.கிணத்துல குதிச்சு விளையாடி......சிட்டிக்குப் படிக்க வந்து அர்த்தராத்திரில கிழவன் குடைபிடிச்சு துள்ளினது போல அரை ஆடை போட்டு கண்ணு மண்ணு தெரியாம சுத்தி கடைசில ஊருக்கே வந்து அவனுக்கு தலைமுழுக்குப் போடும்படியா...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51474067205843758012022-04-27T13:27:16.512+05:302022-04-27T13:27:16.512+05:30தமனாக்கா நல்லா போஸ் கொடுக்கறாங்க என்னாது தமனாக்கா ...தமனாக்கா நல்லா போஸ் கொடுக்கறாங்க என்னாது தமனாக்கா வைத்தியம் பார்க்க வருவாங்களா!!! இப்படி போஸ் கொடுத்தா???!!! மயங்கி விழுபவர்களுக்கா!! மத்த டாக்டர்களுக்கு நல்ல வரும்படிதான்!!! ஹிஹிஹி<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com