tag:blogger.com,1999:blog-1788649157671288584.post1387644978569597925..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: வெறும் செய்திகள் அல்ல. கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75523855268536979322013-07-06T08:51:16.245+05:302013-07-06T08:51:16.245+05:30புகை நமக்குப் பகை என்பதை காலம் கடந்து புரிந்து கொண...புகை நமக்குப் பகை என்பதை காலம் கடந்து புரிந்து கொண்டிருக்கிறார். மற்றவர்களாவது சீக்கிரம் புரிந்து கொள்ளட்டும்.....<br /><br />குழந்தை சீக்கிரம் அவரது தாய்-தந்தையருடன் சேர எனது பிரார்த்தனைகள்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19318549820792364312013-07-05T18:51:53.184+05:302013-07-05T18:51:53.184+05:30இரண்டு செய்திகளுமே மனதை கனக்க வைத்தது.
புகைபிடிப்...இரண்டு செய்திகளுமே மனதை கனக்க வைத்தது.<br /><br />புகைபிடிப்பவர்கள் மனது வைத்து பழக்கத்தை நிறுத்திக் கொண்டால் நல்லது.<br /><br />சிறுமி விரைவில் தாய் தந்தையுடன் சேரட்டும்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45535741449396025212013-07-04T23:52:02.564+05:302013-07-04T23:52:02.564+05:30மனம் கனக்க வைத்த பகிர்வு! அதிலும் புகை பிடிப்பதை ந...மனம் கனக்க வைத்த பகிர்வு! அதிலும் புகை பிடிப்பதை நிறுத்த சிலருக்காவது இந்த பதிவு ஒரு தூண்டுகோலாக இருக்கட்டும். அண்மையில் தான் அடையாறு புற்று நோய் மருத்துவ மனையின் தலைமை மருத்துவர் சாந்தா, ஒருவர் சிகிரெட் புகைக்கையில், பக்கத்திலிருப்பவர் அவர் வெளியிடும் புகையை சுவாசிக்கும்போது, அவருக்கும் புற்று நோய் ஏற்படுகிறது என்று சொல்லியிருப்பதைப்படித்தேன். தானும் அழிவதுடன் பிறரையும் நாம் தெரிந்தே அழிக்கிறோம் என்பதை புகை பிடிப்பவர்கள் உணர வேண்டும். மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73323615930892704232013-07-04T20:24:12.043+05:302013-07-04T20:24:12.043+05:30காரணம் தெரியவில்லை என்பதாக இருந்தது TOI-ல்.இளம் வய...காரணம் தெரியவில்லை என்பதாக இருந்தது TOI-ல்.இளம் வயது. தீங்கு எனத் தெரிந்தே பழக்கங்களை விட மறுப்பவர் சிந்திக்க வேண்டும். குழந்தை நலமே பெற்றோருடன் சேர்ந்திடப் பிரார்த்தனைகள்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79655868163967183192013-07-04T20:16:58.128+05:302013-07-04T20:16:58.128+05:30இரண்டு விஷயங்களும் மன வருத்தம் தருகிறது.
வாழ வேண்ட...இரண்டு விஷயங்களும் மன வருத்தம் தருகிறது.<br />வாழ வேண்டிய வயதில் மாரடைப்பு என்று கேட்கும் போது கஷ்டமாய் இருக்கிறது.<br /> இதை படிக்கும் புகைபிடிப்பவர்கள் திருந்தினால் நலம்.<br />குழந்தையை வளர்க்க நிறைய பேர் முன் வந்ததை செய்திகள் சொல்கிறது.<br />பெற்றோரிடம் குழந்தை சேர்ந்து மகிழ்ச்சியாக இருக்க பிராரத்திக்கிறேன்.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90692113499309454902013-07-04T17:26:05.543+05:302013-07-04T17:26:05.543+05:30அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்...
மூன்று வயது பெண்...அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்...<br /><br />மூன்று வயது பெண் குழந்தைக்கு பெற்றோர்கள் விரைவில் கிடைக்கட்டும்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82499971985325072462013-07-04T15:45:16.209+05:302013-07-04T15:45:16.209+05:30 புகை நமக்கு பகை என்று இளைஞர்கள் உணர வேண்டும்! அரு... புகை நமக்கு பகை என்று இளைஞர்கள் உணர வேண்டும்! அருமையான பகிர்வு! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83601515834268650272013-07-04T14:33:17.867+05:302013-07-04T14:33:17.867+05:30இறந்த நடிகருக்கு 27 வயதே என்று செய்தியில் படித்தபோ...இறந்த நடிகருக்கு 27 வயதே என்று செய்தியில் படித்தபோதே வருத்தமாக இருந்தது. ஆனால் செயின் ஸ்மோக்கர் என்பதும், இப்படி எழுதித் தந்தார் என்பதும் இப்போத்தான் அறிந்தேன். பலரும் இப்படித்தான் கடைசி நேரத்தில்தான் திருந்துகிறார்கள். :-(<br /><br />குழந்தை நிலைமை - இறைவன் அவளுக்கு பெற்றோருடன் நல்வாழ்வு தரட்டும்.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87734145561461682432013-07-04T14:24:53.122+05:302013-07-04T14:24:53.122+05:30அவசர யுகத்தில் இதெல்லாம் கண்டுக்க ஆளே இல்லை என்பது...அவசர யுகத்தில் இதெல்லாம் கண்டுக்க ஆளே இல்லை என்பதுதான் கொடுமை.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61301472320944416782013-07-04T14:14:13.186+05:302013-07-04T14:14:13.186+05:30புகைபிடிப்பதைப் பற்றி எத்தனை நபர்கள் எடுத்துக் கூ...புகைபிடிப்பதைப் பற்றி எத்தனை நபர்கள் எடுத்துக் கூறினாலும் கேட்காதவர்களோ அதிகம்.<br /><br />இந்தச் சின்னத் தளிருக்கு பெற்றோர்களோ வளர்ப்பவர்களோ கிடைக்க இறைவன் அருளட்டும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8922259963021523482013-07-04T13:27:50.218+05:302013-07-04T13:27:50.218+05:30குழந்தையைப் பற்றிய செய்தியைப்பார்த்தேன். ஆனால் பெ...குழந்தையைப் பற்றிய செய்தியைப்பார்த்தேன். ஆனால் பெற்றோர் விட்டுவிட்டுச் சென்றதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது. எப்படியோ குழந்தை அதன் தாய், தந்தையிடம் போய்ச் சேர வேண்டும். அல்லது நல்லமுறையில் வளர்ப்பவர்களிடம் போய்ச் சேர வேண்டும். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22354535588057097412013-07-04T13:26:51.115+05:302013-07-04T13:26:51.115+05:30வருத்தமா இருக்கு. நெருங்கிய உறவினர் ஒருத்தரும் பு...வருத்தமா இருக்கு. நெருங்கிய உறவினர் ஒருத்தரும் புகை பிடித்தலால் இதயம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இப்போது நெருங்கிய நண்பர் ஒருத்தரும் அப்படித்தான் இதயம் பாதிக்கப்பட்டு தற்சமயம் முழு ஓய்வில் இருக்கிறார். :((( புகை அவர்கள் பிடிப்பதோடு அல்லாமல் கூட அருகில் இருக்கிறவர்களையும் வலுக்கட்டாயமாகப் பிடிக்க வைக்கின்றனர். தங்கள் உடலை மட்டுமில்லாமல் சுற்றி நிற்பவர்கள் ஆரோக்கியத்தையும் கெடுக்கிறார்கள். பெரெஉந்து நிலையங்களில், ரயிலில் எல்லாம் புகை பிடிப்பவர்களைக் கண்டித்தால் சண்டைக்குத் தான் வருகின்றனர் :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88844265798101768992013-07-04T12:48:57.076+05:302013-07-04T12:48:57.076+05:30Thank you, Ezhil. Thank you, Ezhil. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80161341452455952792013-07-04T12:40:08.991+05:302013-07-04T12:40:08.991+05:30இரண்டையுமே பகிர்கிறேன்...இரண்டையுமே பகிர்கிறேன்...ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52109241525797523322013-07-04T12:35:41.596+05:302013-07-04T12:35:41.596+05:30இரண்டுமே முக்கியமான செய்திகள்...
இறந்தவரின் ஆத்மா ...இரண்டுமே முக்கியமான செய்திகள்...<br />இறந்தவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்...<br />குழந்தையின் பெற்றோர் கிடைத்து அது நல்லா வாழ பிரார்த்திப்போம்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10778011902445955512013-07-04T12:32:50.455+05:302013-07-04T12:32:50.455+05:30அவசரமான உலகில் அவசியமான செய்திகள் அவசரமான உலகில் அவசியமான செய்திகள் சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.com