tag:blogger.com,1999:blog-1788649157671288584.post1428724977378772137..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: "திங்க"க்கிழமை : பைனாப்பிள் சாத்துமது - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger73125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30188903398551709182021-02-05T12:59:04.580+05:302021-02-05T12:59:04.580+05:30ரேவதி சண்முகம் செய்யும் முறை எனக்குப் பிடிக்கிறதில...ரேவதி சண்முகம் செய்யும் முறை எனக்குப் பிடிக்கிறதில்லை. வெங்கடேஷ் பட் இல்லைனா ராகேஷ் ரகுநாதன். அதிலும் ராகேஷும் அவங்க அம்மாவும் சேர்ந்து செய்யும் சமையல் குறிப்புக்களை வருடக்கணக்காகப் பார்த்து வருகிறேன். அம்மா/பிள்ளை அந்நியோன்னியம் அருமையா இருக்கும். வெங்கடேஷ் பட்டும் இப்போல்லாம் அப்பாவைக் கூட்டிக் கொண்டு வருகிறார். அதும் இயல்பாக இருக்கிறது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83283968901389292892021-02-05T12:57:21.002+05:302021-02-05T12:57:21.002+05:30கொஜ்ஜு அநேகமாக நம்ம பிட்லைக்குத் தம்பினு நினைக்கிற...கொஜ்ஜு அநேகமாக நம்ம பிட்லைக்குத் தம்பினு நினைக்கிறேன். புளி சேர்ப்பதும் வறுத்து அரைப்பதும், வெல்லம் சேர்ப்பதும் உண்டு. பைனாப்பிள் மட்டுமில்லாமல் கேழ்வரகுக் களிக்குப் பாகற்காய் கொஜ்ஜு பண்ணுவார்கள். தக்காளி கொஜ்ஜுவும் உண்டு. என்னை விட ரஞ்சனிக்கு இன்னும் நன்றாய்த் தெரிந்திருக்கும். அவங்க வந்து சொல்லட்டும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35585551451928015622021-02-05T03:38:48.670+05:302021-02-05T03:38:48.670+05:30ஆமாம் அப்பாதுரை சார்... எங்க வீடுகள்ல, தாளித்தல்ன...ஆமாம் அப்பாதுரை சார்... எங்க வீடுகள்ல, தாளித்தல்னு சொன்னா ஒருமாதிரி பார்ப்பாங்க. சின்ன வயசுல, பெரியப்பா வீட்டில் (இதையே உபயோகித்ததில்லை) தண்ணீர் என்று சொன்னதில்லை. சோறு, சாம்பார் போன்ற பதங்களும் உபயோகித்ததில்லை. ஆனால் இவையெல்லாம் தமிழ் சொற்கள். (அகம், திருவமாறுதல் போன்று. ஜலம் போன்று வடமொழிச் சொல்லும் உபயோகித்ததுண்டுநெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35068089448266773302021-02-05T03:34:25.917+05:302021-02-05T03:34:25.917+05:30சமீபத்தில் கொஜ்ஜு பற்றி இங்க எழுதியிருந்தாங்க. ஆ...சமீபத்தில் கொஜ்ஜு பற்றி இங்க எழுதியிருந்தாங்க. ஆனால் கொத்சு, கொஜ்ஜு.. போன்றவற்றிர்க்கு நான் அம்பேல்நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59102123347577799172021-02-05T03:32:57.628+05:302021-02-05T03:32:57.628+05:30வாங்க அப்பாதுரை சார்... இட்லி பண்ண அவங்க சேனல் பார...வாங்க அப்பாதுரை சார்... இட்லி பண்ண அவங்க சேனல் பார்த்தீங்களா?<br /><br />உண்மையிலேயே ரேவதி சண்முகம் மிகச் சரியா சொல்லிக்கொடுக்கறாங்க. அடுத்து வெங்கடேஷ் பட். பெரும்பாலும் இவங்க இரண்டு பேரோட ரெசிப்பி சரியா வரும்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67083270255955518302021-02-04T08:20:24.471+05:302021-02-04T08:20:24.471+05:30ஓ.. மோர் குழம்பா.. i am with nellaiஓ.. மோர் குழம்பா.. i am with nellaimsuzhihttps://www.blogger.com/profile/11444455151351707241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16800311974657527372021-02-04T08:19:14.185+05:302021-02-04T08:19:14.185+05:30கொஜ்ஜுனா?கொஜ்ஜுனா?msuzhihttps://www.blogger.com/profile/11444455151351707241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64739110572719270882021-02-03T22:25:45.683+05:302021-02-03T22:25:45.683+05:30குடிக்கப் பிடிக்கும் ரசம். மதிய வேளை சூப் மாதிரி. ...குடிக்கப் பிடிக்கும் ரசம். மதிய வேளை சூப் மாதிரி. அப்பாதுரைhttps://www.blogger.com/profile/11389228862860573669noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89833410565651669192021-02-03T22:24:23.415+05:302021-02-03T22:24:23.415+05:30தவிர்க்கணும்னு சொல்லலே.. புரியறாப்ல மாற்றியிருக்கல...தவிர்க்கணும்னு சொல்லலே.. புரியறாப்ல மாற்றியிருக்கலாமோ? திருவமாறிய இப்போது தான் கேள்விப்படுகிறேன். தாளித்தல்?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/11389228862860573669noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8697824632552147292021-02-03T22:21:27.256+05:302021-02-03T22:21:27.256+05:30nice recipe. செய்து பார்க்கிறேன்.
ரேவதி ஷண்முகம் ச...nice recipe. செய்து பார்க்கிறேன்.<br />ரேவதி ஷண்முகம் சேனல் பார்த்து ஒரு தடவை இட்லி செய்தேன். அத்தோடு நிறுத்திக் கொள்கிறேன். ரேவதி ஷண்முகம் என்ன செய்வார் பாவம்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/11389228862860573669noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91653029332314924612021-02-03T13:26:55.067+05:302021-02-03T13:26:55.067+05:30ஆமாம், நளபாகம் என்றால் அடுப்பில்லாமல் சமைப்பதைத் த...ஆமாம், நளபாகம் என்றால் அடுப்பில்லாமல் சமைப்பதைத் தான் குறிக்கும். நிறையவும் இருக்கின்றனவே அடுப்பில்லாமல் சமைக்கும் உணவு வகைகள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46916848251434939142021-02-03T10:59:44.904+05:302021-02-03T10:59:44.904+05:30//ஆனால் அந்தச் சாப்பாடு உன்னால் சாப்பிட முடியாது. ...//ஆனால் அந்தச் சாப்பாடு உன்னால் சாப்பிட முடியாது. வீணாகும்// - ஹா ஹா.. ஆனால் சரவண பவன் சாப்பாடு சூப்பர் (90ல்) என்பது என் எண்ணம். இந்த ஊருக்கு வந்த பிறகு ஒரு முறை சாப்பிட்டேன் (உஸ்மான் ரோடில், ஆனால் எதிர் சாரியில்). நன்றாக இல்லை, சுத்தம் குறைவு, ஊழியர்களின் அலட்சியப் போக்கு.<br /><br />90ல், 10 3/4க்கே மதியச் சாப்பாடு முதல் ஆளாக சாப்பிட்டுடுவேன். <br /><br />அடுப்புல வைக்காம சமைப்பதா? அட ஆண்டவா...நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3791622031424167532021-02-02T17:39:22.752+05:302021-02-02T17:39:22.752+05:30இது ஒரு common platform. எங்கள் ப்ளாகை ரெகுலராக இங...இது ஒரு common platform. எங்கள் ப்ளாகை ரெகுலராக இங்கு வந்து கருத்திடும் சிலர் மட்டும் படிப்பதில்லை. இன்னும் பலர் படிக்கிறார்கள் என்று நிச்சயமாக நம்புகிறேன். அப்படி இருக்கும் பொழுது பொதுவான பாஷையைத்தான் பயன்படுத்த வேண்டும் என்பது சபை நாகரீகம். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66230257600584222692021-02-02T17:35:16.729+05:302021-02-02T17:35:16.729+05:30ஒண்ணும் குறிப்பாச் சொல்லும்படி இல்லை. கொஞ்சம் முடி...ஒண்ணும் குறிப்பாச் சொல்லும்படி இல்லை. கொஞ்சம் முடியலை! அவ்வளவு தான்! மற்ற வேலைகள் செய்து கொண்டிருந்தேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54551201061158535022021-02-02T17:31:57.261+05:302021-02-02T17:31:57.261+05:30ரசப்பொடிக்கு எப்போவுமே கொத்துமல்லி விதையுடன் துவரம...ரசப்பொடிக்கு எப்போவுமே கொத்துமல்லி விதையுடன் துவரம்பருப்பு, மிளகு சேர்த்துப் பொடித்தால் ரசமும் தெளிவாக இருக்கும். சுவையும், மணமும் தூக்கும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80548210799772370712021-02-02T17:30:10.649+05:302021-02-02T17:30:10.649+05:30மாமனார் காலம் ஆனது தெரியவில்லை. உங்கள் மனைவிக்கும்...மாமனார் காலம் ஆனது தெரியவில்லை. உங்கள் மனைவிக்கும் உங்களுக்கும் எங்கள் ஆழ்ந்த வருத்தங்கள். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47851209599915693892021-02-02T17:29:26.334+05:302021-02-02T17:29:26.334+05:30"நளபாகம்" என்பது அடுப்பில் வைக்காமல் செய..."நளபாகம்" என்பது அடுப்பில் வைக்காமல் செய்யப்படும் உணவு வகைகள் நெல்லையாரே! :))))) சரவணபவன் ஏனோ எங்களை அதிகம் ஈர்த்தது இல்லை தொண்ணூறுகளில் கூட நம்ம ரங்க்ஸ் அவங்க அலுவலகத்தின் பார்ட்டிகளை அண்ணா நகர் சரவணபவனில் வைப்பார்கள்னு போயிட்டு வருவார். சிலாக்கியமாய்ச் சொன்னதில்லை. ஆனால் அந்தச் சாப்பாடு உன்னால் சாப்பிட முடியாது. வீணாகும் என்பார்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5668989886626051112021-02-02T15:49:08.677+05:302021-02-02T15:49:08.677+05:30கீசா மேடம்..நேற்றுத்தான் நான் நினைத்துக்கொண்டிருந்...கீசா மேடம்..நேற்றுத்தான் நான் நினைத்துக்கொண்டிருந்தேன். இன்று என்ன கீசா மேடம் இன்னும் ஓரிரு வேரியேஷன்ஸ் எழுதவில்லையே என்று.. என்னாயிற்று?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35109859742573720482021-02-02T15:48:25.370+05:302021-02-02T15:48:25.370+05:30மாம்பழ மோர்க்குழம்பை ஆஹா ஓஹோ என்று பலர் சொல்லுவர்....மாம்பழ மோர்க்குழம்பை ஆஹா ஓஹோ என்று பலர் சொல்லுவர். இன்னும் சாப்பிட்டதில்லை இதுல அன்னாசிப் பழத்துல மோர்க்குழம்பா? அதில் கொஜ்ஜுவா? தாங்காதுடா சாமீ....நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46603778927937044422021-02-02T15:46:49.542+05:302021-02-02T15:46:49.542+05:30பா.வெ. மேடம் சொன்னது, மொழியை பலரும் அறியும் வண்ணம்...பா.வெ. மேடம் சொன்னது, மொழியை பலரும் அறியும் வண்ணம் வழக்குச் சொற்களை மட்டும் உபயோகிக்கலாமே என்ற எண்ணத்தில். ஆனால் அதில் எனக்கு ஒப்புதல் இல்லை. நீங்க எழுதின 'அடுக்களை' என்ற மறந்துபோன வார்த்தை என்னில் பல எண்ணங்களைத் தோற்றுவித்தது. 'பாரு..அடுக்களைக்குள்ள பூனைக்குட்டி மாதிரி சுத்திச் சுத்தி வர்றான்' என்று சின்ன வயதில் சொல்லுவாங்க. பெட்டகசாலையை பட்டாசாலைன்னு சொல்லுவாங்க (அங்கதான் நெல்லுக்கான பத்தாயம் இருக்கும்), கொல்லைப்பக்கம் என்று சொல்வாங்க (கொல்லைக்குப் போயிருக்கான் என்பது கலோக்கியல் அர்த்தத்தை அப்போது தந்தது). இருக்கற அடுக்குக் குடியிருப்பில் கொல்லையாவது பட்டாசாலையாவது. ரிஜப்ஷன், ஹால், டைனிங் டேபிள், கிச்சன், சர்வண்ட் மெய்ட் ரூம் என்று தமிழை விட்டுவிட்டு நாம் ஆங்கிலேயர்களைக் காப்பி அடித்துக்கொண்டிருக்கிறோம். <br /><br />'குட்டன்' - அடடா... பெரியாழ்வார் பாசுரத்தில்,<br /><br />வானிளவரசு வைகுந்தக் குட்டன் வாசுதேவன் மதுரை மன்னன்<br />நந்தகோப னிளவரசு கோவலர் குட்டன் கோவிந்தன் குழலூதினபோது என்று வரும்.<br /><br />குழந்தை என்பதை குட்டன் என்று குறிப்பிடுவர்.<br /><br />மலையாளமொழியின் தாய் தமிழ்தானே... தாய்க்குரியனவற்றை மகள் உரிமை கொள்ளுவதில் பிரச்சனை இல்லை.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37662579584111216902021-02-02T06:25:31.730+05:302021-02-02T06:25:31.730+05:30@நெல்லை, அன்னாசிப் பழத்தில் கர்நாடகாவில் "கொஜ...@நெல்லை, அன்னாசிப் பழத்தில் கர்நாடகாவில் "கொஜ்ஜு" பண்ணுவாங்க. நம்ம தமிழ்நாட்டில் சிலர் வீடுகளில் அன்னாசிப் பழ மோர்க்குழம்பு உண்டு.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37395518079769139202021-02-02T06:24:43.991+05:302021-02-02T06:24:43.991+05:30எதுக்குத் தவிர்க்கணும்? இன்று வரை தூயத் தமிழ்ச் சொ...எதுக்குத் தவிர்க்கணும்? இன்று வரை தூயத் தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்திப் பேசுபவர்கள் வைணவர்கள் மட்டும் தான். நாமெல்லாம் அடுக்களை என்றே சொல்லுவதில்லை. கிச்சன் என்கிறோம். கூடியவரை நான் தமிழ்ச் சொற்களையே வழக்கத்தில் சொல்லும்படி வைத்துக் கொண்டிருக்கிறேன். ஆகவே சமையலறை அல்லது அடுக்களை என்றே சொல்லுவேன். இல்லை எனில் இத்தகைய சொற்கள் நாளடைவில் மறைந்து ஒழிந்து விடும். பெரியாழ்வார் பயன்படுத்திய "குட்டன்" என்னும் அழகான தமிழ்ச் சொல் மலையாளத்துக்குப் போய்விட்டது. அவங்க நம்ம சிறப்பு "ழ"கரத்தையே எங்களுடையது எனச் சொந்தம் கொண்டாடுவாங்க. :( தமிழை பழிப்பதும்/அழிப்பதும் தமிழர்களாகிய நாமே தான்! :((((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48869173994135475882021-02-02T05:33:55.838+05:302021-02-02T05:33:55.838+05:30வாங்க தில்லி வெங்கட். நீங்க மற்ற ரசங்கள் செய்வது ...வாங்க தில்லி வெங்கட். நீங்க மற்ற ரசங்கள் செய்வது உண்டா?நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85111733299664653642021-02-02T05:33:05.420+05:302021-02-02T05:33:05.420+05:30நன்றி கரந்தை ஜெயகுமார் சார்.நன்றி கரந்தை ஜெயகுமார் சார்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66885450818770878792021-02-02T05:32:30.133+05:302021-02-02T05:32:30.133+05:30வாங்க அனுராதா ப்ரேம்குமார். எனக்கு வெறும் கேசரி ...வாங்க அனுராதா ப்ரேம்குமார். எனக்கு வெறும் கேசரி பிடிப்பதுபோல பைனாப்பிள் கேசரி பிடிப்பதில்லை. பைனாப்பிள் வாங்கும்போது செய்துபாருங்கள்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.com