tag:blogger.com,1999:blog-1788649157671288584.post1509349484458274802..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: 400 கி.மீ.கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger66125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60346780957036670132019-04-21T14:14:42.387+05:302019-04-21T14:14:42.387+05:30மனித நேயம் இன்னும் இருக்கிறது என்பதற்கு எடுத்துக்க...மனித நேயம் இன்னும் இருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டு அந்த முதல் செய்தி. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45418049789919210772019-04-21T13:07:26.104+05:302019-04-21T13:07:26.104+05:30ஏஞ்சல் பதினைந்து நாட்கள் விடுமுறை போட்டிருந்தார். ...ஏஞ்சல் பதினைந்து நாட்கள் விடுமுறை போட்டிருந்தார். அநேகமாய் நாளை அல்லது மறுநாள் வரலாம் பானுமதி! அதிரடி தான் என்னனு புரியலை! :( காசிக்கே போயிட்டாரோ? இல்லைனா நிஜம்மாவே தேம்ஸிலே குதிச்சுட்டாரா?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-924487907540676832019-04-21T13:06:19.136+05:302019-04-21T13:06:19.136+05:30புதுப் பதிவு வந்தாச்சு. அதுக்கு கருத்துகள் வந்து க...புதுப் பதிவு வந்தாச்சு. அதுக்கு கருத்துகள் வந்து கொண்டிருக்கின்றன. அப்படி இருக்கையில் எப்போதோ 2015 ஆம் ஆண்டுப் பதிவை யார் நினைவு வைத்து பதில் கொடுப்பார்கள் கமலா? அதனால் என்ன, பரவாயில்லை. எனக்கு என்னமோ இதே போல் ஒரு தொடர் முன்னாடியும் வந்ததாய் நினைவு வரவே தேடிக் கண்டு பிடிச்சேன். அதுவும் வெள்ளையப்பத்தைத் தேடிப் போனப்போக் கண்ணில் பட்டது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27829893295202855182019-04-21T07:11:02.111+05:302019-04-21T07:11:02.111+05:30வணக்கம் சகோதரி
நீங்களும் கே. பி. எஸ் பாணியில் சந்...வணக்கம் சகோதரி<br /><br />நீங்களும் கே. பி. எஸ் பாணியில் சந்தேகங்களை உதிர்த்திருக்கிறீர்கள்.. இந்த வினாவிற்கு நேற்றிலிருந்து நானும் பதில் எதிர்பார்க்கிறேன். ஹா ஹா ஹா ஹா. பதில்தான் எவரிடமிருந்தும் காணோம். வரும். ஆனா வராது போலிருக்கிறது...என் பெயரையும் குறிப்பிட்டமைக்கு நன்றி. <br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40338391732815626382019-04-20T16:51:33.086+05:302019-04-20T16:51:33.086+05:30நன்றி வெங்கட்.
நன்றி வெங்கட்.<br />Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39502473628087244682019-04-20T16:50:24.716+05:302019-04-20T16:50:24.716+05:30சரியான விடைக்கு மிகவும் நெருங்கி வந்தவர் ஏஞ்சல். எ...சரியான விடைக்கு மிகவும் நெருங்கி வந்தவர் ஏஞ்சல். என்ன தவறோ, அதற்கேற்றார் போல் கழித்துக் கொண்டு மிச்ச பொற் காசுகளை கொடுக்கலாம் என்று பார்த்தால், ஆளையே காணோமே? அவராவது சர்ச்சில் பிசி. அதிரா என்னவானார்? நிஜமாகவே காசிக்கு கிளம்பி விட்டாரா? <br />Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88716740496420176622019-04-20T16:43:35.191+05:302019-04-20T16:43:35.191+05:30//என்னைப் புரிந்துகொண்டு என்னையும் பின்னூட்டம் இட்...//என்னைப் புரிந்துகொண்டு என்னையும் பின்னூட்டம் இட்டு ரஸித்தவர்கள் லிஸ்டில் சேர்த்ததற்கு மிகவும் நன்றி.//<br />இது எங்கள் பாக்கியம். மிக்க நன்றி! <br />Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14522586590510991732019-04-20T16:39:32.072+05:302019-04-20T16:39:32.072+05:30பாட்டுக்கள் நிஜமாகவே பிரமாதம்! எங்கள் மீது நீங்கள்...பாட்டுக்கள் நிஜமாகவே பிரமாதம்! எங்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு மனமார்ந்த நன்றி.<br />Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11012691057407147372019-04-20T16:32:52.777+05:302019-04-20T16:32:52.777+05:30//புதிராக (சஸ்பென்ஸாக) கதை எழுதிய நீங்களும், எழுதி...//புதிராக (சஸ்பென்ஸாக) கதை எழுதிய நீங்களும், எழுதியது யார்தானென்று புரியாமல் விமர்சித்த நாங்களும் இப்போது சேர்ந்து செல்லும் நேரங்களாக நகர்ந்து கொண்டுள்ளது.// <br />ஆஹா! இதுவும் நாங்கள் எதிர்பார்க்காத புதிய கோணம். நன்றி. Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55922608763170421022019-04-20T16:28:14.623+05:302019-04-20T16:28:14.623+05:30பாராட்டுக்கு நன்றி சார். என் கணவர் சார்பிலும் நன்ற...பாராட்டுக்கு நன்றி சார். என் கணவர் சார்பிலும் நன்றி. Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83391761090726049042019-04-20T16:26:26.860+05:302019-04-20T16:26:26.860+05:30அடடா! எப்படி இப்படிப்பட்ட அருமையான பாடல்கள் உங்களு...அடடா! எப்படி இப்படிப்பட்ட அருமையான பாடல்கள் உங்களுக்கு நினைவுக்கு வருகிறது?Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59625158480071766252019-04-20T16:15:12.278+05:302019-04-20T16:15:12.278+05:30@ DD : //..வாடிக்கை மறந்ததும் ஏனோ?.... எந்த இடத்தி...@ DD : //..வாடிக்கை மறந்ததும் ஏனோ?.... எந்த இடத்தில் வரும் என்பதை சொல்லுங்கள்..//<br /><br />எனை வாட்டிடும் கேள்விகள் ஏனோ !ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37558229950837974922019-04-20T14:53:58.946+05:302019-04-20T14:53:58.946+05:30நன்றி ஏகாந்தன் ஐயா... "வாடிக்கை மறந்ததும் ஏனோ...நன்றி ஏகாந்தன் ஐயா... "வாடிக்கை மறந்ததும் ஏனோ...?" இந்தப் பாடலும் ஞாபகம் வந்தது... அது எந்த இடத்துல வரும் என்பதை சொல்லுங்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52450526792075246012019-04-20T14:47:56.147+05:302019-04-20T14:47:56.147+05:30நன்றி அம்மா...நன்றி அம்மா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57865154393809579052019-04-20T14:46:29.798+05:302019-04-20T14:46:29.798+05:30நன்றி... நன்றி... மிக்க நன்றி...நன்றி... நன்றி... மிக்க நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35112840084886071592019-04-20T14:46:01.216+05:302019-04-20T14:46:01.216+05:30நன்றி... நன்றி... மிக்க நன்றி...நன்றி... நன்றி... மிக்க நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65631980523048982362019-04-20T14:44:23.658+05:302019-04-20T14:44:23.658+05:30இந்த கருத்துரைக்கு ஒரு பாடல் சொல்லட்டுமா...?
பா.வ...<i>இந்த கருத்துரைக்கு ஒரு பாடல் சொல்லட்டுமா...?</i><br /><br /><b>பா.வெ :</b> பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை... என்னென்று நான் சொல்லலாகுமா...? <b>கீ.ர. :</b> என்னென்று நான் சொல்லவேண்டுமா...?<br /><br /><b>கீ.ர. :</b> பூ ஒன்று கண்டேன் முகம் காணவில்லை... பா.வெ : ஏன் என்று நான் சொல்லலாகுமா...? <b>கீ.ர. :</b> ஏன் என்று நான் சொல்லவேண்டுமா...?<br /><br /><b>பா.வெ :</b> நடமாடும் மேகம் நவநாகரீகம்... அலங்கார கின்னம் அலை போல மின்னும்... <b>கீ.ர.:</b> நடமாடும் செல்வம் பணிவான தெய்வம்... பழங்கால சின்னம் உயிராக மின்னும்... <b>பா.வெ :</b>துள்ளி வரும் வெள்ளி நிலா... துள்ளி வரும் வெள்ளி நிலா... <b>கீ.ர. </b>: துவண்டு விழும் கொடியிடையாள்... துவண்டு விழும் கொடியிடையாள்...<br /><br /><b>பா.வெ </b>: விண்ணோடு விளையாடும் - பெண் அந்த பெண்ணல்லவோ... சென்றேன் அங்கே... கண்டேன் இங்கே... வந்தேன்...<br /><br /><b>பா.வெ :</b> நான் பார்த்த பெண்ணை நீ பார்க்க வில்லை... நீ பார்த்த பெண்ணை நான் பார்க்க வில்லை (2)<br /><br /><b>கீ.ர. :</b> உன் பார்வை போலே என் பார்வை இல்லை... நான் கண்ட காட்சி நீ காணவில்லை ((2)<br /><br /><b>பா.வெ :</b> என் விழியில் நீ இருந்தாய் (2) <b>கீ.ர. :</b> உன் வடிவில் நான் இருந்தேன்...!<br /><br /><b>பா.வெ :</b> நீ இன்றி நானில்லை - நான் இன்றி நீயில்லையே... சென்றேன் ம்ஹிம் கண்டேன் ம்ஹிம் வந்தேன்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78286733487341453582019-04-20T14:33:32.431+05:302019-04-20T14:33:32.431+05:30வெங்கட், அமைதிச்சாரல்,கில்லர்ஜி,மிகிமா போன்றோர்களு...வெங்கட், அமைதிச்சாரல்,கில்லர்ஜி,மிகிமா போன்றோர்களும் கருத்திட்டிருக்கின்றனர்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90465157127159470002019-04-20T14:32:32.530+05:302019-04-20T14:32:32.530+05:30ஜிஎம்பி, வல்லி, ராமலக்ஷ்மி, கரந்தையார் ஆகியோர் இரு...ஜிஎம்பி, வல்லி, ராமலக்ஷ்மி, கரந்தையார் ஆகியோர் இருக்கின்றனர். துரையைக் காணோம்! கடைசியிலே கதை ஜவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வாக இழுத்துட்டு முடிச்சிருக்கீங்க, வெல்லச் சீடையைப் போட்டுட்டு! யாருக்கும் எந்த பதிலும் ஏழு நாட்களும் சொல்லவே இல்லை! ஏன்?ஏன்? ஏன்? எப்போலேருந்து பதில் சொல்ல ஆரம்பிச்சீங்க? அதையும் கண்டு பிடிக்கணும்! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16133553692823763212019-04-20T14:27:15.742+05:302019-04-20T14:27:15.742+05:30அப்போது அதாவது 2015 இல் காலை ஆறு மணிக்குப் பதிவு வ...அப்போது அதாவது 2015 இல் காலை ஆறு மணிக்குப் பதிவு வந்ததோ என்னமோ மூன்றாம் நாள் கதையில் மதியம் இரண்டு மணிக்கப்புறமாத் தான் முதல் கருத்தாக என்னுடைய கருத்து வந்திருக்கிறது. சின்னப் பத்தியாகத் தொடர்ந்து ஏழு நாட்கள் எழுதி இருக்கிறீர்கள். இப்போதுள்ளவர்களில் நெ.த. கோ.அ. தி.கீ, டிடி, நான்,இன்னும் கௌதமன் கூடக் கருத்திட்டிருக்கிறார். ஏஞ்சலின் கூட வந்திருக்கார். கமலாவும்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78111463096185142232019-04-20T14:15:59.251+05:302019-04-20T14:15:59.251+05:302015 ஆம் ஆண்டிலே "திங்க"றகிழமைப் பதிவிலே...2015 ஆம் ஆண்டிலே "திங்க"றகிழமைப் பதிவிலே "வெள்ளையப்பம்" வந்தன்னிக்கும் ஒரு சிறு தொடர்கதை ஆரம்பிச்சிருக்கீங்க. சஸ்பென்ஸ் கதை! தொடர்ந்து போய்ப் பார்க்க முடியலை! பார்க்கணும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34470177431340942882019-04-20T14:08:08.056+05:302019-04-20T14:08:08.056+05:30ரொம்ப நாளைக்கு முன்னாலேயே எ.பி.யில் நிறையப் பேர் க...ரொம்ப நாளைக்கு முன்னாலேயே எ.பி.யில் நிறையப் பேர் கலந்துக்கற மாதிரி ஒரு தொடரை எழுத முயற்சிக்கலாமா என்று ஸ்ரீராமைக் கேட்ட நினைவு உண்டு.<br /><br />அது இரண்டு பேர்கள் எழுதிய தொடராக வெற்றிகரமாக நிஜத்தில் நிகழ்ந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வெற்றி மேலும் பல இதுமாதிரியான வெற்றிகளுக்கு அச்சாரமாக அமையட்டும். இரண்டு பேருமே நன்றாக அழகாக windup செய்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். <br /><br />திரு. வெங்கடேஸ்வரன் அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் அறிந்து சந்தோஷம். நன்றி, ஸார்..ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83176224300978837232019-04-20T13:50:36.280+05:302019-04-20T13:50:36.280+05:30க.பி.க.வில் நான் சொல்ல மறந்தது: மற்ற யாரோடும் பகிர...க.பி.க.வில் நான் சொல்ல மறந்தது: மற்ற யாரோடும் பகிர்ந்து கொள்ள முடியாததால் நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் தாராளமாக பாராட்டிக் கொண்டோம். நான் எழுதி அனுப்பியதும் சூப்பர் அக்கா!! என்று கீதா பதில் அனுப்புவார். அவர் பகுதி வந்ததும் பிரமாதம் என்று நான் பாராட்டுவேன். எங்கேயாவது மாற்ற வேண்டும் என்று தோன்றினால் கீதா"அக்கா நீங்கள் இப்படி எழுதியிருக்கிறீர்கள், அதற்கு இப்படி கமெண்ட் வருமே, பரவாயில்லையா?,அல்லது அதை மாற்றுகிறீர்களா?" என்று பவ்யமாக கேட்பார். நானோ,"இந்த இடம் சரியில்லை கீதா, அதை இப்படி மாற்றி விடுங்கள்"என்று ஆணையிடுவேன். அவரும் உடனே மாற்றுவார். எப்படியோ இரண்டு பேரும் சேர்ந்து எழுதி விட்டோம்.<br />கதை பிரசுரமாகப் போகிறது என்றதும் பரிட்சை ரிசல்டை எதிர்பார்ப்பது போல ஒரு பரபரப்பு. பரிட்சை ரிசல்டிற்கு இத்தனை பயந்ததில்லை. <br />எல்லோரும் நன்றாக வரவேற்றதும் ஏற்பட்ட திருப்தி... ஆஹா! நன்றி நன்றி நன்றி😐🙏🙏🙏Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52806409494791289532019-04-20T13:32:50.846+05:302019-04-20T13:32:50.846+05:30அனைவருக்கும் வணக்கம்.
காலையிலிருந்து விடாமல் நெட்...அனைவருக்கும் வணக்கம்.<br /><br />காலையிலிருந்து விடாமல் நெட் சோதித்ததில், நானும் விடாது அடுத்தடுத்து எழுதி "சோதிக்கிறேன்." (உங்களையல்ல..ஹா ஹா ஹா நெட்டை.) <br /><br />ஒன்று சொல்ல விட்டு விட்டது. கதைக்குப் பொருத்தமாக கதையின் தலைப்பும் நன்றாக உள்ளது. தலைப்பு இப்போதைக்கும் பொருத்தமாக,யாரென்று காண்பிக்காமல், புதிராக (சஸ்பென்ஸாக) கதை எழுதிய நீங்களும், எழுதியது யார்தானென்று புரியாமல் விமர்சித்த நாங்களும் இப்போது சேர்ந்து செல்லும் நேரங்களாக நகர்ந்து கொண்டுள்ளது. இப்படியே பரஸ்பரம் பேசிக் களிக்கத் தோன்றுகிறது.<br />நன்றி. <br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68856553450770916232019-04-20T13:01:58.620+05:302019-04-20T13:01:58.620+05:30அனைவருக்கும் வணக்கம்.
இந்த கருத்துரையை காலையிலிரு...அனைவருக்கும் வணக்கம்.<br /><br />இந்த கருத்துரையை காலையிலிருந்து எழுதி அனுப்புவதற்குள் நெட் பிரச்சனை ஒரு வழியாக்கி விட்டது. (அதுவும் கைபேசியில், மூன்று முறை தடங்கல்) ஒருவழியாக அனுப்பி படித்துப் பார்க்கும் போது எனக்கும் முன்னால் நிறைய கருத்துரைகள்.<br /><br />சகோதரர் தனபாலன் அவர்கள் அத்தனை இனிமையான, பழைய மறக்க முடியாத பாட்டுக்களாலேயே புகழ் மாலைகளாக தொடுத்து கதைக்கும்,கதாபாத்திரங்களுக்கும் கதை எழுதியவர்களுக்கும்,சூட்டியிருக்கிறார். <br />அருமை. அவருக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.<br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.com