tag:blogger.com,1999:blog-1788649157671288584.post1536899839858134904..comments2024-03-29T18:36:02.587+05:30Comments on எங்கள் Blog: கேட்டு வாங்கிப் போடும் கதை : பிஸினஸ் - கீதா ரெங்கன் கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger92125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74459521131938484762019-01-22T15:50:29.503+05:302019-01-22T15:50:29.503+05:30எல்லாம் வணிகமாய் போனது கருத்தாய் மிளிர்கிறது பாராட...எல்லாம் வணிகமாய் போனது கருத்தாய் மிளிர்கிறது பாராட்டுகள்K. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67213935634092894912019-01-09T19:04:19.237+05:302019-01-09T19:04:19.237+05:30ஹா ஹா ஹா நெல்லைத் தமிழன், ஊரில் இருந்த நாட்களில் அ...ஹா ஹா ஹா நெல்லைத் தமிழன், ஊரில் இருந்த நாட்களில் அப்பா அம்மாவுடன் சேர்ந்திருக்க நினைச்சீங்க அதில் தப்பில்லை, ஆனா வெளிநாடு வந்த பின்பும் ஹனிமூன் போகாமல் விட்டீங்களே..... அந்த இடத்திலதான் தேம்ஸ்ல தள்ளோணும் உங்களை ஹா ஹா ஹா:).<br /><br />ஆனா எதுக்கு அண்ணி அமைதியா இருந்தா? வெளியே சொன்னால்தானே மனதில் இருப்பது புரியும்..<br /><br />. நான் எண்டால் உடனேயேயே அடிச்சுப் பிடிச்சு சொல்லி, ஒரு 50 ... 100 சொறிகளையும்:) வாங்கிக் காண்ட்பாக்கில போட்ட பின்பே ஓவ் ஆவேன் ஹா ஹா ஹா:)..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34447985439044258202019-01-09T18:33:29.212+05:302019-01-09T18:33:29.212+05:30இல்லை அதிரா மாலா தொடங்கவில்லையே....அவளின் தங்கையின...இல்லை அதிரா மாலா தொடங்கவில்லையே....அவளின் தங்கையின் மகள்தான்...<br /><br />மிக்க நன்றி அதிரா<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75286650674528883372019-01-09T18:32:07.822+05:302019-01-09T18:32:07.822+05:30மிக்க நன்றி அதிரா கருத்திற்கு...
சித்தி, சித்தப்ப...மிக்க நன்றி அதிரா கருத்திற்கு...<br /><br />சித்தி, சித்தப்பா, அவர்கள் குழந்தைகளைத் தம்பி தங்கைகள் என்று அவ்வளவுதானே..<br /><br />மிக்க நன்றி அதிரா..<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72104099280528759032019-01-09T18:30:59.264+05:302019-01-09T18:30:59.264+05:30மிக்க நன்றி ஜீவி அண்ணா கருத்திற்கும் ஊக்கமளிக்கும்...மிக்க நன்றி ஜீவி அண்ணா கருத்திற்கும் ஊக்கமளிக்கும் வார்த்தைகளுக்கும்.<br /><br />//“நீங்க பெரியவா. என் தம்பி, தங்கைகள் சின்னவா எங்காத்துக்கு வரலாமே.” <br /><br />-- இந்த இடத்தில் ஒரு சின்ன தயக்கம், அடுத்து நகர்வதற்குள். யார் சொல்றாங்க இதை?.. எழுதியது விட்டுப் போயிடுத்தா?..//<br /><br />இல்லை அண்ணா எதுவும் விட்டுப் போகலை. இது மாலாவின் வார்த்தைகள். பெரியவங்கனால வரமுடியலைன்றது ஓகே சின்னவங்க அவளின் சித்தப்பா குழந்தைகள் வந்து செல்லலாமேன்னு ஓர் ஆதங்கம் அவளுக்கு...<br /><br />//உறவுமுறைகளை எளிதாகப் புரியவைக்க கொஞ்சம் சிரமப்பட்டிருக்கலோமோ என்று தோன்றியது.//<br /><br />நோட்டட் அண்ணா...<br /><br />மிக்க நன்றி ஜீவி அண்ணா கருத்திற்கு<br /><br />கீதா<br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49181523048413205052019-01-09T18:26:16.996+05:302019-01-09T18:26:16.996+05:30ஆமாம் ஏஞ்சல்....அதுவும் சமீபத்தில் ரொம்பவே மாறியிர...ஆமாம் ஏஞ்சல்....அதுவும் சமீபத்தில் ரொம்பவே மாறியிருக்கு ஏஞ்சல்...<br /><br />மிக்க நன்றி ஏஞ்சல் கருத்திற்கு...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87989202874827562022019-01-09T18:22:11.871+05:302019-01-09T18:22:11.871+05:30அந்தத்தாத்தாவுக்கு மாலா என்றால் ஸ்பெஷல்...
ஹா ஹா ...அந்தத்தாத்தாவுக்கு மாலா என்றால் ஸ்பெஷல்...<br /><br />ஹா ஹா ஹாஅ ஹா ஹா ஆ குட்டிக்கதை...ஆஆஆ கீதா என்றாலே பெரிய கதைன்னு ஆயிடுச்சு போல...சின்னதா எழுதினாலும் அது கீதாவின் பெயரில் அட்டாச் ஆக மாட்டேங்குது!!! இதுக்கு முன்னாடியும் எழுதின கதைகள் எல்லாமே சின்னதுதானே அந்த ரயில் பாட்டி தாத்தா எல்லாம்.... ஹா ஹா ஹா ஹா ஹா ஹா <br /><br />மிக்க நன்றி ஏஞ்சல்...கருத்திற்கு<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75213098421339832092019-01-09T18:19:05.925+05:302019-01-09T18:19:05.925+05:30அப்பெண்மணியைப் பற்றி சொல்ல நிறைய இருக்கிறது...ஆனால...அப்பெண்மணியைப் பற்றி சொல்ல நிறைய இருக்கிறது...ஆனால் இப்ப என்னால் அடிக்க முடியவில்லை நெல்லை...<br /><br />மிக்க நன்றி நெல்லை கருத்திற்கு<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62880266678592307242019-01-09T17:59:38.308+05:302019-01-09T17:59:38.308+05:30ஹா ஹா ஹா நெல்லை....நீங்க அப்படியே நினைத்து வாசிக்க...ஹா ஹா ஹா நெல்லை....நீங்க அப்படியே நினைத்து வாசிக்கறீங்கன்னு நினைக்கிறேன்...ஒரு வேளை எழுதுபவரின் சில சிந்தனைகள், எண்ணங்கள், கேரக்டர் சில கதாபாத்திரங்களில் வரலாம்...<br />ஆனால் இது என் மாமியாரின் வீட்டிற்கு முன்பு அதாவது கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு முன் ரெகுலராக வரும் அப்பளம், ஊதுபத்தி, சுண்டை, மணத்தக்காளி வத்தல் எல்லாம் விற்க வந்தவர். நம்மை விட ஒரு 5 வயது மூத்தவரா இருக்கலாம்....வீடு வீடாக விற்று வருவார். நம் வீட்டில் வரும் போது அப்பளம் மட்டுமே வாங்குவோம். வற்றல் எல்லாம் வீட்டிலேயே போட்டதால்..மாங்கோ ஜெல்லி எல்லாம் கூடப் போடுவார். நான் அவரிடம் கற்றுக் கொண்டேன்...நம் வீட்டிற்கு விற்பனைக்கு வரும் போது நான் அவருக்குத் தண்ணீர், மோர், சில சமயம் சாப்பாடும் கொடுத்ததுண்டு..பாவம்..ரொம்ப உழைப்பாளி, மிக மிக அன்பானவர். நாம் சும்மா பைசா கொடுத்தால் கூட வாங்க மாட்டார். மாமியார் நவராத்திரிக்கு வெத்தலைபாக்கில் வைத்துக் கொடுத்தால் அவர் உடனே ஒரு அப்பளக்கட்டை சும்மாகொடுப்பார். அதற்கு பைசா வாங்கிக் கொள்ளமாட்டார். அதனால் அத்ன் பின் ஏதாவது பொருள் வைத்துக் கொடுப்பது வழக்கமாக இருந்தது. அவருக்குப் பயன்படும் வகையில் ஆனால் அதுவுமே அவர் வாங்கிக் கொள்ள மாட்டார். ரொம்பவே சுயமரியாதை. <br /><br />கீதா<br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30141109637424718762019-01-09T17:17:34.463+05:302019-01-09T17:17:34.463+05:30மிக்க நன்றி ஏகாந்தன் அண்ணா கருத்திற்கு
//அது சரி,...மிக்க நன்றி ஏகாந்தன் அண்ணா கருத்திற்கு<br /><br />//அது சரி, சுருக்கி வரைக.. என்று யார் உங்களிடம் சொன்னார்கள்!//<br /><br />ஹா ஹா ஹா ஹா...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-678348338937191032019-01-09T17:15:45.408+05:302019-01-09T17:15:45.408+05:30மிக்க நன்றி கரந்தை சகோ கருத்திற்கு
கீதாமிக்க நன்றி கரந்தை சகோ கருத்திற்கு<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-92028373519483288632019-01-09T07:57:45.932+05:302019-01-09T07:57:45.932+05:30நல்ல கதைநல்ல கதைகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88953935654997753252019-01-08T21:59:23.379+05:302019-01-08T21:59:23.379+05:30ஏழையின் வீட்டுக்கு எவர் வருவார்? எவர்தான் வந்திருக...ஏழையின் வீட்டுக்கு எவர் வருவார்? எவர்தான் வந்திருக்கிறார்? இப்படித்தான் நீளும் காலம்..<br /><br />அது சரி, சுருக்கி வரைக.. என்று யார் உங்களிடம் சொன்னார்கள்!ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33039353220951763822019-01-08T21:53:18.460+05:302019-01-08T21:53:18.460+05:30ரட்டன் டாட்டாவின் வரிகள்..//
அது ரத்தன் டாட்டா (R...ரட்டன் டாட்டாவின் வரிகள்..//<br /><br />அது ரத்தன் டாட்டா (Ratan =ரத்தன் என ஹிந்தி உச்சரிப்பு)ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67730829131917268242019-01-08T21:47:36.110+05:302019-01-08T21:47:36.110+05:30மாலாவில் எங்க கீதா ரங்கன்(க்கா) சாயல் தெரியுதோ? என...மாலாவில் எங்க கீதா ரங்கன்(க்கா) சாயல் தெரியுதோ? என் மனசுல அப்படி ஒரு சம்சயம்நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33751931595608282202019-01-08T21:45:56.506+05:302019-01-08T21:45:56.506+05:30அதிரா... உங்களுக்காக எழுதறேன்.
திருமணத்துக்கு மு...அதிரா... உங்களுக்காக எழுதறேன். <br /><br />திருமணத்துக்கு முன் 1 1/2 வருடங்கள் அந்நிய மண்ணில் வேலை பார்க்க ஆரம்பித்துவிட்டேன். வருடத்துக்கு ஒரு தடவைதான் இந்தியா வந்ததாலும், எப்படியும் என்னோடத்தானே வெளிநாட்டில் தனியா இருக்கப் போறாளேன்னு எண்ணி, திருமணமாகி இந்தியாவில் இருந்த 20-25 நாளும் என் பெற்றோர்களுடன்தான் இருந்தோம், திருவண்ணாமலைக்கு உறவினரின் திருமணத்துக்கு, அப்புறம் உறவினர்களோடு 2 நாள் வெளியீர் கோவிலுக்குப் போனதைத் தவிர. அதாவது ஹனிமூன் போனதே இல்லை.<br /><br />இதை நான் தவறு என ரொம்ப வருடங்கள் நினைக்கவே இல்லை. என் மனைவிக்கு இது ஒரு குறைனு எனக்குத் தெரியவே பல வருடங்களாய்விட்டது.<br /><br />இதுல, தேனாம்... மூனாம்.... ம்ஹும்<br />நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57398857941502889972019-01-08T19:03:31.279+05:302019-01-08T19:03:31.279+05:30என்னை மன்னிச்சுக்கோங்க....அதிரா, ஜீவி அண்ணா,மற்றும...என்னை மன்னிச்சுக்கோங்க....அதிரா, ஜீவி அண்ணா,மற்றும் இனி யாரேனும் கருத்திட்டால்....நாளை உங்கள் கருத்துகளுக்கு பதில் தரேன்...கொஞ்சம் உடம்பு முடியலை...சொல்ல வேண்டாம்னு இருந்தேன் இப்ப கருத்துகள் பார்த்தப்ப பதில் கொடுக்க முடியாததால்...சொல்லறேன்..<br /><br />இவ்வளவு நேரம் தாக்கு பிடிக்க முடிந்தது..இப்ப ஜுரம் கொஞ்சம் கூடுது...ஸோ நாளை...<br /><br />மிக்க நன்றி <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40918112714861496122019-01-08T19:00:53.096+05:302019-01-08T19:00:53.096+05:30மாலா சுயமரியாதை உள்ள கேரக்டர் ..பிஸினஸாய் போன உலகி...மாலா சுயமரியாதை உள்ள கேரக்டர் ..பிஸினஸாய் போன உலகில் அன்பின் மதிப்பும் மகத்துவமும் குறைந்துதான் போயிருக்கு .<br />மக்கள் உடை ,நகை வாகனம் இதை வச்சுத்தான் மனிதர்களை மதிக்கிறார்கள் எடைபோடுகிறார்கள் என்பது வேதனையான விஷயம் .கதை வாழ்வின் நிதர்சனத்தை உணர்த்தியது கீதா ..வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70634141263294736672019-01-08T18:50:37.103+05:302019-01-08T18:50:37.103+05:30அந்த 85 வயது குழந்தை சிரிப்பு தாத்தாவுக்கு மாலாவின...அந்த 85 வயது குழந்தை சிரிப்பு தாத்தாவுக்கு மாலாவின் மேல் அதிக பிரியம்னு நினைக்கிறேன் .மாலா அவருக்காகவே அடிக்கடி போகலாம் அங்கே ..முழு கதையும் வாசிச்சாத்து ..கொஞ்சம் மயங்கி விழுற உணர்வு பிக்காஸ் :) குட்டி கதை ஆனா மனதை கனமாகிடுச்சி Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-892165703031127902019-01-08T18:40:43.834+05:302019-01-08T18:40:43.834+05:30கான்வர்ஸேஷனில் (உரையாடலில்) கதை சொல்ல எல்லோராலும் ...கான்வர்ஸேஷனில் (உரையாடலில்) கதை சொல்ல எல்லோராலும் முடியாது. அந்தக் கலை உங்களுக்குக் கை வந்திருக்கு.<br /><br />உறவுமுறைகளை எளிதாகப் புரியவைக்க கொஞ்சம் சிரமப்பட்டிருக்கலோமோ என்று தோன்றியது.<br /><br />“நீங்க பெரியவா. என் தம்பி, தங்கைகள் சின்னவா எங்காத்துக்கு வரலாமே.” <br /><br />-- இந்த இடத்தில் ஒரு சின்ன தயக்கம், அடுத்து நகர்வதற்குள். யார் சொல்றாங்க இதை?.. எழுதியது விட்டுப் போயிடுத்தா?..<br /><br />எதிர்பார்ப்புகள் இல்லாமல் வாழ முடியுமா?-- தெரிலே. அப்படி வாழ்ந்தால் நல்லது என்று மட்டும் தெரிகிறது. <br /><br />அந்த நல்லதுக்கு மாலா நல்ல உதாரணம். வாழ்க்கையே சக்கரம் தான். கீழே, மேலே தாழ்த்தியும் உயர்த்தியும் கொண்டு போகிற சக்கரம். இன்றைய கீழ் நாளைய மேல் ஆகலாம். அதற்கும் மாலா நல்ல உதாரணமாகலாம்.<br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5055170921703650622019-01-08T18:37:14.492+05:302019-01-08T18:37:14.492+05:30கீதாக்கு புரியல்ல:)... எஞ்சலின் என வரும் கொமெண்ட்D...கீதாக்கு புரியல்ல:)... எஞ்சலின் என வரும் கொமெண்ட்D எல்லாம் அதிரா போட்டதாகக் கணக்கெடுக்கவும் எனச் சொன்னேன்:)..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16485156021575948762019-01-08T18:35:48.155+05:302019-01-08T18:35:48.155+05:30எனக்கு யாராவது ஏதும் தந்தால் நோ சொல்லவே மாட்டேன்ன்...எனக்கு யாராவது ஏதும் தந்தால் நோ சொல்லவே மாட்டேன்ன்ன்ன்... மறுக்க சங்கடமாக இருக்கும் எனக்கு... பெரும்பாலும் என் வாழ்க்கையில் நான் நோ சொல்வது குறைவு... வேலையிலும் அப்படித்தான்... நோ சொல்ல மாட்டேன் ஆனா சொல்லியிருக்கலாமோ சிலதுக்கு எனக் குழம்புவேன்.... முகத்துக்கு நேரே மறுப்பது என்னால முடியாத ஒன்று...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45719160019796556862019-01-08T18:32:31.331+05:302019-01-08T18:32:31.331+05:30என்னாது நெ தமிழன் ஆன்மீகச் சுற்றுலாவோ? நோஓஓ மீ நம்...என்னாது நெ தமிழன் ஆன்மீகச் சுற்றுலாவோ? நோஓஓ மீ நம்பமாட்டேன் அவர் பொய் சொல்லிப்போட்டு தேன் மூன் சுற்றுலாவுக்குப் போயிருப்பார்ர்ர்ர்:)... இல்லாட்டில் ஞானி ஆகிட்டாரோ:)..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68484165423876069092019-01-08T18:30:49.584+05:302019-01-08T18:30:49.584+05:30சோட் அண்ட் சுவீட்டாகக் கதை எழுதியிருக்கிறீங்க கீதா...சோட் அண்ட் சுவீட்டாகக் கதை எழுதியிருக்கிறீங்க கீதா, சின்னதா முடிவில் ஒரு ருவிஸ்ட்... ஆனாலும் உறவு முறை ... பேச்டு வழக்கில் குழம்பி , 2,3 தடவை முதல் 4 பராக்களை ரிப்பீட்டில் படிச்சேன்... போனில் படிப்பதால் குழம்பினேனோ த்ர்ரியல்ல...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40373478898409757052019-01-08T18:28:39.870+05:302019-01-08T18:28:39.870+05:30ஓஒ ஒண்ணும் தெரியாதெனச் சொல்லிப்போட்டு பின்பு தானே ...ஓஒ ஒண்ணும் தெரியாதெனச் சொல்லிப்போட்டு பின்பு தானே பிஸ்னஸ் ஆரம்பித்துவிட்டாவோ அந்த பெண்.... சீட்டிங்... இங்கேயும் சீட்டிங்.. அங்கேயும் அகத்தியர் சீட்டிங் கர்ர்ர்ர்ர்:)..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.com