tag:blogger.com,1999:blog-1788649157671288584.post1565033994590458260..comments2024-03-29T05:44:26.083+05:30Comments on எங்கள் Blog: ஞாயிறு - 34கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20273415236452188812010-03-08T17:06:48.032+05:302010-03-08T17:06:48.032+05:30Dear Friends I have studied in his school in Solap...Dear Friends I have studied in his school in Solapuram (Sivaganga District).Thank youUnknownhttps://www.blogger.com/profile/12510794697663926779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7385946237439892902010-03-08T09:03:23.891+05:302010-03-08T09:03:23.891+05:30இருபத்தைந்து வருடம் மௌனமாக ஒருவர் இருக்க முடியும் ...இருபத்தைந்து வருடம் மௌனமாக ஒருவர் இருக்க முடியும் என்ற எண்ணமே திகைக்க வைக்கிறது. அதன் மதிப்பு என்ன என்று தெரிய வேண்டுமானால் ஒரே ஒரு நாள் பேசாமல் இருந்து பார்க்க முயற்சிக்க வேண்டும்.ராமன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57194512975996871452010-03-08T08:33:56.368+05:302010-03-08T08:33:56.368+05:30அவுரா இவுரு....அவுரா இவுரு....புலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61014079701326832472010-03-08T06:06:50.057+05:302010-03-08T06:06:50.057+05:307th march 1990 was the day in which he attained sa...7th march 1990 was the day in which he attained samathi.divyahttps://www.blogger.com/profile/11458143092220063905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62594177919461819212010-03-07T20:37:48.184+05:302010-03-07T20:37:48.184+05:30'நல்லதை பார்க்க கெட்டது விலகும்'! என்பது ப...'நல்லதை பார்க்க கெட்டது விலகும்'! என்பது பழமொழி.<br />நல்ல படம்! நன்றி!meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71647622092811683792010-03-07T17:51:10.803+05:302010-03-07T17:51:10.803+05:30Kavi yogi Maharishi Suddhananda Bharathiyar born o...Kavi yogi Maharishi Suddhananda Bharathiyar born on 11th May 1897.<br />He spent 25 years in silence at AUROBINDO ASHRAM PUDUCHERI.<br /><br />எல்லோரும் வாழ்க இன்பமே சூழ்கdivyahttps://www.blogger.com/profile/11458143092220063905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44770047785536230112010-03-07T16:21:04.922+05:302010-03-07T16:21:04.922+05:30//【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
இந்த வம்பே...//【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...<br /><br /> இந்த வம்பே வேணாம்னுதான் என் படத்தையே போட்டு காப்பி ரைட்ஸ் வாங்கிட்டேன்..:))//<br /><br />Brilliantசாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13080439120351164712010-03-07T09:43:48.464+05:302010-03-07T09:43:48.464+05:30தமிழில் வெளி வந்த ஏழை படும் பாடு படம் கூட சுத்தான...தமிழில் வெளி வந்த ஏழை படும் பாடு படம் கூட சுத்தானந்தர் மொழி பெயர்த்த le miserables என்னும் பிரெஞ்ச் நாவல் என்பதுடன் வசனம் கூட ஜாவர் சீதாராமனுக்காக அவரே எழுதி உதவியதாகக் கேள்வி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82486451367796988812010-03-07T09:13:18.823+05:302010-03-07T09:13:18.823+05:30கவி யோகி என்றறியப் பட்ட சுத்தானந்த பாரதியார் மிகப்...கவி யோகி என்றறியப் பட்ட சுத்தானந்த பாரதியார் மிகப் பெரும் தேச பக்தர். காந்தி, பாரதி போன்ற அரிய தலைவர்களுடன் நெருங்கிப் பழகியவர். ஆன்மீக நாட்டம் மிக்கவர். ‘எப்படிப் பாடினரோ’, <br />‘சகல கலா வாணியே’, ‘ஜங்கார ச்ருதி செய்குவார் ‘ போன்ற சிறந்த தமிழ்க் கீர்த்தனங்கள் நூற்றுக் கணக்கில் செய்தவர். இசை அறிஞர். <br /><br />இது போக அவர் ஒரு நல்ல எழுத்தாளர். விக்டர் ஹ்யூகோ வின் ஹஞ்ச் பாக் அஃப் நாட்டர்டாம் கதையை இளிச்ச வாயன் எனும் தலைப்பில் மொழிபெயர்த்தவர். பாரத சக்தி மகா காவியம் என்ற மிகப் பெரும் நூலை எழுதியவர். <br /><br />யோக சாதனை பயின்றவர். எந்த வம்பிலும் சிக்காதவர். சிரித்த முகமும் மிக எளிய தோற்றமும், அனாவசிய ஆடம்பரங்கள் அறவே இல்லாததும் இவருடைய தனிச் சிறப்பு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24884014113986307392010-03-07T08:49:37.851+05:302010-03-07T08:49:37.851+05:30சுத்தானந்தம் பெருகட்டும்!
சுத்தானந்தர் படத்தோடு,...சுத்தானந்தம் பெருகட்டும்! <br /><br />சுத்தானந்தர் படத்தோடு, அவருடைய சாஹித்யம் ஒலி வடிவம் , அல்லது பாடல் வரிகள் இவற்றோடு சேர்த்துப் போட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருக்குமே!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9391916490468919342010-03-07T08:43:14.129+05:302010-03-07T08:43:14.129+05:30எங்கே செல்லும் இந்த பாதை.எங்கே செல்லும் இந்த பாதை.சைவகொத்துப்பரோட்டாhttps://www.blogger.com/profile/09486655606574936941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69353393240635531472010-03-07T08:39:09.334+05:302010-03-07T08:39:09.334+05:30இந்த வம்பே வேணாம்னுதான் என் படத்தையே போட்டு காப்பி...இந்த வம்பே வேணாம்னுதான் என் படத்தையே போட்டு காப்பி ரைட்ஸ் வாங்கிட்டேன்..:))Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14512744823546312782010-03-07T08:08:01.693+05:302010-03-07T08:08:01.693+05:30யாருங்க இவரு.,யாருங்க இவரு.,SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.com