tag:blogger.com,1999:blog-1788649157671288584.post1615345147125511313..comments2024-03-29T14:18:47.368+05:30Comments on எங்கள் Blog: "திங்க"க்கிழமை : அரிசி வடை - கீதா ரெங்கன் ரெஸிப்பி.கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger91125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40237943485846998792018-06-19T18:22:58.087+05:302018-06-19T18:22:58.087+05:30கீதா மகன் ஊர் போய் சேர்ந்திட்டாரா ..ஹக்ஸ் டு யூ டி...கீதா மகன் ஊர் போய் சேர்ந்திட்டாரா ..ஹக்ஸ் டு யூ டியர் ..டேக் கேர் <br /><br />இன்னிக்கு செஞ்சாச்சு அரிசி வடை :) போடறேன் பதிவில் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10088222294755863762018-06-19T13:30:50.440+05:302018-06-19T13:30:50.440+05:30காமாட்சிம்மா மிக்க நன்றி அம்மா...
அரிசிப் பூரி ஆம...காமாட்சிம்மா மிக்க நன்றி அம்மா...<br /><br />அரிசிப் பூரி ஆமாம் உங்கள் ஊர் ஸ்பெஷல் மகாராஷ்டிரா ஸ்பெஷல்...(தற்போது மும்பைதானே காமாட்சிம்மா?) செய்திருக்கேன். நன்றாக இருக்கும்.<br /><br />அம்மா அரிசி வடை புதுசு எல்லை. என் கற்பனையும் இல்லை. அது என் மாமியார் வீட்டில் வாங்கல் ஸ்பெஷல் என்பார்கள். அவரிடம் கற்றது. <br /><br />மிக்க நன்றி காமாட்சிம்மா<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18626390081706699802018-06-19T13:26:24.912+05:302018-06-19T13:26:24.912+05:30வல்லிம்மா மிக்க நன்றி....ஹா ஹா ஹா ஹா கதையா ரெசிப்ப...வல்லிம்மா மிக்க நன்றி....ஹா ஹா ஹா ஹா கதையா ரெசிப்பியானு...சும்ம ஒரு முயற்சிதான்....தொடருமா??!!!!! ம்ம்ம்ம் பார்ப்போம்...அதற்கான மன நிலை வேண்டும்...<br /><br />மகன் கிளம்பியாச்சு இன்று. வீடு வெறிச் வல்லிம்மா...மிக்க நன்றி வாழ்த்திற்கு. <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12190167724605280012018-06-19T13:24:21.997+05:302018-06-19T13:24:21.997+05:30மதுரை மிக்க நன்றி....கருத்துக்கு ஏஞ்சல் பதில் சொல்...மதுரை மிக்க நன்றி....கருத்துக்கு ஏஞ்சல் பதில் சொல்லிட்டாங்க ஹா ஹா ஹா ஹா<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11172290925368455022018-06-19T13:22:56.562+05:302018-06-19T13:22:56.562+05:30உமையாள், ராஜி மிக்க நன்றி பா....நல்லாருக்கும் செஞ்...உமையாள், ராஜி மிக்க நன்றி பா....நல்லாருக்கும் செஞ்சு பாருங்க....<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37550990116724002182018-06-19T13:22:11.960+05:302018-06-19T13:22:11.960+05:30கோமதிக்கா மிக்க நன்றி ஆமாம் அப்புசாமி சீதா பாட்டிய...கோமதிக்கா மிக்க நன்றி ஆமாம் அப்புசாமி சீதா பாட்டியின் இன்ஸ்பிரேஷந்தான்.....இதை நான் எழுதிய ஒரிஜினல் பதிவில் சொல்லியிருந்தேன். இங்கு திங்கவுக்கு அதை இணைக்கும் போது கொஞ்சம் எடிட் செய்து அதில் நம் எபி கிச்சன் க்ரூவையும் இணைத்து அதிரடியையும் ராஷ்மிக்கு தோதாகக் கொண்டு வந்ததால் அது விடுபட்டது...சொல்ல நினைத்து விடுபட்டது....<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18332177535464051742018-06-19T13:19:42.542+05:302018-06-19T13:19:42.542+05:30ஏஞ்சல் வடை அவ்வளவு ஒன்றும் எண்ணை குடிக்காது. மற்ற ...ஏஞ்சல் வடை அவ்வளவு ஒன்றும் எண்ணை குடிக்காது. மற்ற வடைகள் போலத்தான் புளிச்ச தயிர் கூட அதிகம் இல்லை அரிசி ஊற மட்டுமே. நல்லாருக்கும் செஞ்சு பாருங்க....மிக்க நன்றி ஏஞ்சல்<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41382192569122253542018-06-19T11:26:22.382+05:302018-06-19T11:26:22.382+05:30இது எனக்கு புதுசுஇது எனக்கு புதுசுராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86213680508699940092018-06-19T08:40:25.769+05:302018-06-19T08:40:25.769+05:30அருமையான அரிசி வடை....அருமையான அரிசி வடை....UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-342760534976261702018-06-19T05:48:04.397+05:302018-06-19T05:48:04.397+05:30கடைசியில் அந்த ராஷ்மிப் பாட்டி கீ.ரெ. தானா? நான் எ...கடைசியில் அந்த ராஷ்மிப் பாட்டி கீ.ரெ. தானா? நான் என்னமோ ஒய்.ஜி. மகேந்திராவோட அம்மாவோனு நினைச்சுட்டேன். :)))))//<br /><br />ஹா ஹா ஹா ஹா கீதாக்கா இந்த பானுக்கா கிளப்பி விட்டது ஹா ஹா அந்த வேளச்சேரி கழுகைத் தேடுகிறேன்...கீதாக்கா எனக்கு அப்போது ராஷ்மி என்று எழுதிய போது ஒய்ஜியின் அம்மா பற்றி தெரியாது அப்புறம் இப்போதெல்லாம் ராஷ்மி என்றால் அவர் தான் நினைவுக்கு வருவார்...என் கஸின் அமெரிக்காவுக்குப் படிக்கப் போயிருந்த நேரம். 29 வருடங்களுக்கு முந்தையது இது. அவன் பெயர் பத்மநாபன் ஆனால் அவனை அங்கு paddy என்றுதான் அழைப்பார்கள் என்று சொன்னான். அதையும் அப்படி என் குடும்ப நபர் ஒருவரின் பெயர் ராஜலக்ஷ்மி ராஷ்மியானது...அதையும் சும்மா வைத்து எழுதியது. கொஞ்சமெ கொஞ்சம். அதிலும் என் கையில் கிடைத்தது இத்தனைதான்...மீதி என்னாச்சு என்று தெரியவில்லை...எப்படியோ மிஸ் ஆகி விட்டது...கிடைத்த பேப்பர்களும் பொடிந்து போய்விட்டது...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38696480990688430692018-06-19T05:34:47.688+05:302018-06-19T05:34:47.688+05:30இன்னிக்குத் திங்கற கிழமைங்கறது மறந்துட்டேன். இன்னு...இன்னிக்குத் திங்கற கிழமைங்கறது மறந்துட்டேன். இன்னும் ஞாயிற்றுக் கிழமை மாதிரியே இருக்கு! இப்போத் தான் ஏஞ்சல் சொன்னதைப் பார்த்துட்டு வரேன்.//<br /><br />இதுக்குத்தான் கீதாக்கா காலைல எழுந்தமா காபி ஆத்தினமா 6 மணிக்கு அடிச்சுப் புடிச்சு முந்திக்கொண்டு எபியில் நுழைந்தமானு இருக்கணும்!!!!! எபி குள்ள வந்துட்டா தெரிஞ்சுடுமே என்ன கியமைனு!! ஹா ஹா ஹா ஹா<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11205547568279538562018-06-19T03:59:15.417+05:302018-06-19T03:59:15.417+05:30NOOOO :) THATS கம்ப பாரதம்:))NOOOO :) THATS கம்ப பாரதம்:)) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12325009542329170822018-06-19T01:59:33.412+05:302018-06-19T01:59:33.412+05:30ட்றுத்.. அது கம்பராமாயணம் இல்ல:) மகாபாரதம்:))ட்றுத்.. அது கம்பராமாயணம் இல்ல:) மகாபாரதம்:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91474217815868731402018-06-18T22:27:54.503+05:302018-06-18T22:27:54.503+05:30
கதை சொல்லி சாப்பாடு ஊட்டுவாங்க ஆனால் இங்கே கம்பர...<br />கதை சொல்லி சாப்பாடு ஊட்டுவாங்க ஆனால் இங்கே கம்பராமயணம் சொல்லி அல்லவா ரிசிப்பி போட்ட மாதிரி இருக்கே....Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58236491153738509492018-06-18T22:09:28.475+05:302018-06-18T22:09:28.475+05:30//ஏகாந்தன் Aekaanthan ! said...
@ அதிரா: ..எங்களை ...//ஏகாந்தன் Aekaanthan ! said...<br />@ அதிரா: ..எங்களை வருத்தம் குடிக்கட்டும் ஹா ஹா:))..<br /><br />நீங்கள்ல்லாம் சர்பத்தா என்ன வருத்தம் வந்து குடிக்க! ஒரு வருத்தமும் வராது. யாமிருக்க பயமேன் என்கிறார் திருச்செந்தூர் முருகன்!//<br /><br />ஹையோ ஏகாந்தன் அண்ணன்.. இந்தாங்கோ ரிமூட்ட்:)) நீங்க வேல்ட் கப் பாருங்கோ:)).. <br /><br />சே..சே... பார்த்தால் வேல்ட் கப்..:). பாஞ்சால் எங்கள்புளொக்:) அதிலும் .. அதிரா தான் இன்று மாட்டி ஹா ஹா ஹா:)) மீ எஸ்கேப்ப்ப்ப்ப்ப்...<br /><br /> வெயாரிஸ் த பாட்டீஈஈஈஈஈஈஈஈஈ ? நான் ராஷ்மிப் பாட்டியைக் கேட்டேன்ன்:).. பிக்கோஸ் நேக்கு அவவை ரொம்பப் பிடிச்சுப் போச்சு கீதா:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72680086965919758742018-06-18T20:38:20.112+05:302018-06-18T20:38:20.112+05:30//அப்புசாமி, சீதா பாட்டி கதைகளை இனிமேல் யார் எழுது...//அப்புசாமி, சீதா பாட்டி கதைகளை இனிமேல் யார் எழுதுவார்கள்? என்று விசனப்பட்டவர்களுக்கு ஒரு ஆறுதல், வந்து விட்டார்கள் பத்து சாரி paddy தாத்தாவும், ராஷ்மி பாட்டியும்.//<br /><br />நான் நினைத்தேன் அதை பானு சொல்லிவிட்டார்கள்.<br />காலையில் உறவினர் வீடு போகும் அவசரத்தில் பின்னூட்டம் போட்டு விட்டு போனேன். <br />பாக்கியம் ராமசாமி மாதிரி எழுதி இருக்கிறார்கள். சீதாபாட்டி நினைவு வந்தது.<br />அது மாதிரி எழுதலாம் கதைகள் நல்ல நகைச்சுவையாக எழுத வருகிறது கீதாவிற்கு தொடரலாம் இது போன்ற கதைகளை.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25654030709954575702018-06-18T19:11:34.893+05:302018-06-18T19:11:34.893+05:30அட்டகாசமா வந்திருக்கு கீதா. கதையா ,ரெசிப்பியான்னு ...அட்டகாசமா வந்திருக்கு கீதா. கதையா ,ரெசிப்பியான்னு தெரியலை.<br />அதுவும் ராஷ்மின்னதும் அசந்து போயிட்டேன்.<br /> புது சீரிஸ் ஆரம்பிச்சுட்டீங்க.<br /><br />அரிசி வடை நல்லா வந்திருக்கு.<br />உளுந்தில்லாத வடை தேடிக் கொண்டிருக்கிறென்.<br />கிடைத்துவிட்டது..<br /><br />மகனின் பயணம் சிறக்க வாழ்த்துகள்.<br />அனைவருக்கும் மாலை வணக்கம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29627493615533793112018-06-18T18:35:10.440+05:302018-06-18T18:35:10.440+05:30அரிசி வடை கேள்விப்படாத ஒன்று. ஆனால் படங்களைப் பார்...அரிசி வடை கேள்விப்படாத ஒன்று. ஆனால் படங்களைப் பார்த்தபோது வாயில் ருசிக்க ஆரம்பித்துவிட்டது. சூடாகச் சாப்பிடணும். அல்லது ரஸவடையாகச் சாப்பிடணுமா? ஆமாம் இப்படி புதுசு புதுசாக எப்படித் தோன்றுகிறது? இதிலே ராஷ்மி பாட்டி அறிமுகம். ஸபாஷ் பாட்டி போல இருக்கு. ஆமாம் அரிசிப்பூரி தெரியுமா? எங்கள் ஊர் விசேஷம். எதிர்க்கேள்வி இல்லை இது. <br /> நிதானமா பின்னூட்டம் எழுதறேன். ஸபாஷ் அன்புடன் காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13675188686195718692018-06-18T18:14:11.921+05:302018-06-18T18:14:11.921+05:30@ கீதா: ..அது ரசத்தை உறிஞ்சிட, அது ஸாஃப்ட் என்பதைக...@ கீதா: ..அது ரசத்தை உறிஞ்சிட, அது ஸாஃப்ட் என்பதைக் காட்ட பிய்த்து, அம்புட்டுத்தான் நல்ல காலம் …//<br /><br />வடகறியா வந்து நிக்காம, ஒங்கள விட்டுருச்சு..!ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18727619388597139042018-06-18T18:09:26.775+05:302018-06-18T18:09:26.775+05:30@ அதிரா: ..எங்களை வருத்தம் குடிக்கட்டும் ஹா ஹா:))....@ அதிரா: ..எங்களை வருத்தம் குடிக்கட்டும் ஹா ஹா:))..<br /><br />நீங்கள்ல்லாம் சர்பத்தா என்ன வருத்தம் வந்து குடிக்க! ஒரு வருத்தமும் வராது. யாமிருக்க பயமேன் என்கிறார் திருச்செந்தூர் முருகன்!<br /><br />பஜ்ஜியிலோ வடையிலோ எண்ணெய் இருக்கக்கூடாதுன்னா பட்சணம் எப்படித்தான் செய்யறதாம்? சின்ன கீதா என்னதான் பண்ணுவாங்க. <br />நீங்களும் சும்மா இருக்கமாட்டாம, அந்த வடை என்னவோ, எண்ணெயை பீர் மக்குல ஊத்திக் குடிக்கிறமாதிரி. திருஷ்டிபட்டுறப் போவுது.. பாவம் அந்த அரிசி வடை. அந்தக் வெள்ளைக்காரப் பாட்டி !<br /><br />ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53533591211112266482018-06-18T17:31:13.152+05:302018-06-18T17:31:13.152+05:30Great article with excellent idea! I appreciate y...Great article with <a href="https://www.dailythanthi.com/" rel="nofollow"> excellent idea!</a> I appreciate your post. Thanks so much and let keep on sharing your stuffs.<br /><a href="https://www.maalaimalar.com/" rel="nofollow"><b>Tamil News </b></a> | <a href="https://www.maalaimalar.com/" rel="nofollow"><b>Latest Tamil News</b></a> | <a href="https://www.maalaimalar.com/" rel="nofollow"><b>Tamil Newspaper</b></a> | <a href="https://www.maalaimalar.com/" rel="nofollow"><b>Kollywood News</b></a>Ramesh DGIhttps://www.blogger.com/profile/14499054056055789449noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37777607500483485312018-06-18T16:42:44.145+05:302018-06-18T16:42:44.145+05:30கீதா அரிசி வடை சூப்பரா வந்திருக்கு .எனக்கு உளுந்து...கீதா அரிசி வடை சூப்பரா வந்திருக்கு .எனக்கு உளுந்து சேர்க்காம இப்படி சாப்பிட ஆசை ..தயிர் சேர்ந்ததால் எண்ணெய் குடிக்காதா ?<br />எனக்கு தயிர் சேர்த்து பொரிக்க பயம் .ஒருதடவை தேன்மிட்டாய் செய்யப்போய் வெடிக்க ஆரம்பிச்சி கிச்சனை விட்டே ஓடிட்டேன் :)<br /><br />ஆனா ஹெல்மெட் போட்டாவது இதை செய்யணும் :)<br /><br />செஞ்சி பார்த்து சொல்றேன் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8512810096383799632018-06-18T16:37:40.058+05:302018-06-18T16:37:40.058+05:30//ன்/// செக் இவங்களுக்கு செக் கா? நான் இவங்களை மாத...//ன்/// செக் இவங்களுக்கு செக் கா? நான் இவங்களை மாதிரி பாட்டியா?!! கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எல்லாம் இந்த கீதாவின் வேலை…கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!) //<br /><br /><br />haahaaaa என்ன சொல்ல எது சொல்ல சொல்ல ஒரு வார்த்தையில்லை :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57019433714340071982018-06-18T16:32:07.536+05:302018-06-18T16:32:07.536+05:30டாட்டா போயிட்டு வரேன். டாட்டா போயிட்டு வரேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41141210231850884972018-06-18T16:31:18.166+05:302018-06-18T16:31:18.166+05:30கடைசியில் அந்த ராஷ்மிப் பாட்டி கீ.ரெ. தானா? நான் எ...கடைசியில் அந்த ராஷ்மிப் பாட்டி கீ.ரெ. தானா? நான் என்னமோ ஒய்.ஜி. மகேந்திராவோட அம்மாவோனு நினைச்சுட்டேன். :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com