tag:blogger.com,1999:blog-1788649157671288584.post1633130190424788230..comments2024-03-29T11:03:42.634+05:30Comments on எங்கள் Blog: தவறவிட்ட மாங்கல்யமும் பாம்புக்கதையும் கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63714379465190776532021-09-20T11:59:48.917+05:302021-09-20T11:59:48.917+05:30அனைவருக்கும் முகம் மலர இனிய காலை வணக்கங்கள்! அனைவர...அனைவருக்கும் முகம் மலர இனிய காலை வணக்கங்கள்! அனைவரும் நலமுடன் வாழ, எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன். <br />நல்ல மனங்கள் வாழ்க பல்லாண்டு! ஒருவர செல்வத்தை மீட்டுக்கொடுத்தார். மற்றொருவர் கல்வியை மீட்டுக்கொடுத்திருக்கிறார்! நாஞ்சில் நாடனின் கதைகள் மூலமாகத்தான், நாஞ்சில் நாட்டு பேச்சு வழக்கின் அழகும், எளிமையும், ருசியும் நமக்கு கிடைத்தது. இன்றய பதிவு அருமை!vaanampaadihttps://www.blogger.com/profile/08613632114125158686noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18864040834268848312021-09-19T07:53:22.396+05:302021-09-19T07:53:22.396+05:30நாஞ்சிலின் எழுத்து வீச்சிற்கு நாம் எல்லோரும் சேர்ந...நாஞ்சிலின் எழுத்து வீச்சிற்கு நாம் எல்லோரும் சேர்ந்து நன்றி சொல்வோம். நன்றி.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59909415263421006862021-09-19T04:32:19.766+05:302021-09-19T04:32:19.766+05:30நாஞ்சில் கதை அருமை. ஜீவி சாருக்கு நன்றி.நாஞ்சில் கதை அருமை. ஜீவி சாருக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25100150743240433772021-09-18T21:31:24.900+05:302021-09-18T21:31:24.900+05:30நாஞ்சில் கதை அருமை. உதவும் அன்புள்ளங்கள் போற்றுவோம...நாஞ்சில் கதை அருமை. உதவும் அன்புள்ளங்கள் போற்றுவோம்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64631484710598830062021-09-18T19:16:35.841+05:302021-09-18T19:16:35.841+05:30என்னுடைய புரிதலின்மைக்கு விரிவான பதில் தந்ததற்கு ...என்னுடைய புரிதலின்மைக்கு விரிவான பதில் தந்ததற்கு நன்றி.Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51586785840571981782021-09-18T18:07:26.884+05:302021-09-18T18:07:26.884+05:30விவசாயி திராவிடமணியின் நேர்மையும், ஆய்வாளர் விஜயன...விவசாயி திராவிடமணியின் நேர்மையும், ஆய்வாளர் விஜயனின் கருணையுள்ளமும் பாராட்டுக்குரியவை. <br /><br />கதையைப் பற்றிய பகிர்வு அருமை, சுவாரஸ்யம்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79690868035822299812021-09-18T17:23:25.775+05:302021-09-18T17:23:25.775+05:30நாஞ்சில் நாடன் பிறந்த வீரநாராயணமங்கலம் எங்கள் ஊரில...நாஞ்சில் நாடன் பிறந்த வீரநாராயணமங்கலம் எங்கள் ஊரிலிருந்து 4 கிமீ தூரம் தான். நடந்தே செல்வோம். சிறிய ஆறு - நாங்கள் பெரிய வாய்க்கால் என்போம், ஒரு புறம் ஓட மறுபுறம் தென்னந்தோப்புகளும், வயல்களும் சூழ அத்தனை ரம்மியமான ஊர். இப்பக்கம் எங்கள் ஊர் என்றால் அந்தப் பக்கம் தாழக்குடி. இப்போது ஊர்கள் பக்கங்கள் நிறைய மாறியிருக்கிறது. அவர் கதைகளில் சிலவற்றில் வண்ணாக்குடி, வெள்ளாளக் குடி, காலனி, திருப்பதிசாரம், தேரேகால் எல்லாம் இடம் பெற்றதுண்டு. <br /><br />அவரது சமூகம் பற்றியும் ஒருகதை வருவதாகத் தெரிகிறது.<br /><br />என் மாமா வீரநாராயணமங்கலம் தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்தவர். நல்லாசிரியர் விருதும் வாங்கியவர். எங்கள் ஊரிலே சார் என்றால் மாமாதான். <br /><br />கீதா<br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60760045869874070202021-09-18T17:04:50.627+05:302021-09-18T17:04:50.627+05:30சனிக்கிழமை பாசிட்டிவ் செய்திகளுடன் வரும் வாசிப்பு ...சனிக்கிழமை பாசிட்டிவ் செய்திகளுடன் வரும் வாசிப்பு அனுபவம் மிகவும் நன்றாக இருக்கிறது ஸ்ரீராம். இதைத் தொடர வேண்டும் என்றும் வேண்டுகிறேன். நல்ல பகுதி வாசிக்கும் ஆர்வமுடைய ஆனால் வாசிக்க வாய்ப்பு கிடைக்காமல் இத்தனை வருடங்கள் போக இப்போது அடி எடுத்து வைத்து தட்டுத்தடுமாறிக் கொண்டிருக்கும் என்னைப் போன்றோருக்கு இது மிகவும் உதவும். <br /><br />இன்று நாஞ்சில் நாடனின் கதை பற்றி ஜீவி அண்ணா சொல்லியிருப்பது அவரது ரசனையை உட்படுத்திய அறிமுகம் நன்று. <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23909632867926068442021-09-18T16:59:53.647+05:302021-09-18T16:59:53.647+05:30நல்லதொரு திருமண நிகழ்வு நடக்கக் காரணமான
நேர்மை உள்...நல்லதொரு திருமண நிகழ்வு நடக்கக் காரணமான<br />நேர்மை உள்ளங்களுக்கு வாழ்த்துகள்.<br /><br />நாஞ்சில் நாடனின் எழுத்துகள்<br />எப்பொழுதுமே சுவாரஸ்யம். மிக நன்றி எபி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89391599275117263992021-09-18T16:58:21.653+05:302021-09-18T16:58:21.653+05:30முதல் இரு செய்திகளும் நல்ல செய்திகள். சாலியில் விழ...முதல் இரு செய்திகளும் நல்ல செய்திகள். சாலியில் விழுந்ததைக் கொடுத்த விவசாயி திராவிடமணி வாழ்க! <br /><br />பெண்ணிற்கு உதவிய துரைப்பாக்க காவலர்களுக்கு வாழ்த்துகள்!<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11261374206734724302021-09-18T16:45:18.483+05:302021-09-18T16:45:18.483+05:30இந்தப் பகுதி சனிக்கிழமையின் ‘regular feature' ...இந்தப் பகுதி சனிக்கிழமையின் ‘regular feature' -ஆ? இதனை இதுவரை நான் சரியாகக் கவனிக்கவில்லை போலும்.. ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22307944479196859752021-09-18T16:29:18.370+05:302021-09-18T16:29:18.370+05:30திருமண வீட்டாரும் விவசாயி திராவிடமணியை பாராட்டினர்...திருமண வீட்டாரும் விவசாயி திராவிடமணியை பாராட்டினர்.//<br /><br />நல்ல மனிதரை நாமும் வாழ்த்துவோம், பாராட்டுவோம். <br />காவல் ஆய்வாளர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் .<br />நல்ல செய்திகள். நல்ல மனங்கள் வாழ்க!கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38901615293506833212021-09-18T14:38:30.823+05:302021-09-18T14:38:30.823+05:30ஆமாம், ஏகாந்தன் சார்.
வெகுஜன வாசிப்பு வட்டத்தில...ஆமாம், ஏகாந்தன் சார். <br /><br />வெகுஜன வாசிப்பு வட்டத்தில் சுஜாதாவைத் தாண்டியதான வாசிப்பு பரவலாக இல்லாமலேயே போய் விட்டது. எபியின் இந்தப் பகுதி கதை, கவிதை, கட்டுரை என்று பல தளங்களில் சிறப்பாக சாதித்தவர்களை<br />பற்றிப் பேசினால் நன்றாகவும், எபிக்கும் பெருமை சேர்ப்பதாக இருக்கும் தான். ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60251718962601669982021-09-18T14:21:12.339+05:302021-09-18T14:21:12.339+05:30* ஒதுக்கப்படுவதால்
** மாறியிருக்கும்* ஒதுக்கப்படுவதால்<br />** மாறியிருக்கும்ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16210103507733458622021-09-18T14:16:06.895+05:302021-09-18T14:16:06.895+05:30ஜெஸி ஸார்,
குறிப்பிட்ட எழுத்தாளரின் கதை சாதம் என்...ஜெஸி ஸார்,<br /><br />குறிப்பிட்ட எழுத்தாளரின் கதை சாதம் என்றால் அந்தக் கதையை வாசித்த என் ரசனை தயிர். சாதத்தையும் தயிரையும் கலந்து அளவாய் உப்பிட்டு தயிர் சாதமாய் உங்களுக்கு பரிமாறுகிறேன். மொத்தத்தில் இது ஒரு கலவை. சாதமும் தயிரும் தனித் தனியாய் தெரியாதவாறு பிசைந்த கலவை. இரண்டையும் பிரித்தால் எழுதிய எழுத்தாளரின் எழுத்தும் என் ரசிப்பும் தனித்தனி கூறுகளாகி சோகையாய் இரண்டுமே சோகையாய் காட்சி தரும்.<br /><br />என் ரசனையின் ஊடாகத் தான் இந்தக் கதையை நான் சொல்லுகிற போக்கில் ரசிக்கிறீர்கள் என்பது முக்கியமான விஷயம். நான் எழுதுவது அந்தக் கதைக்கான பின்னூட்டம் அல்ல. கதையை நான் சொல்லுகிற விதத்தில் சொல்லி கதையை வாசிக்க என் புரிதலின்படி உங்களை வழி நடத்துகிறேன் என்பதே உண்மை. வாசிப்பு ரசனை ஊடான இந்த வழி நடத்துதல் தான் இந்தப் பகுதியின் சிறப்பு. இதே கதையை வேறு ஒருவர் தன் வாசிப்பு ரசனைக் கேற்ப வேறு விதத்தில் உங்களை வாசிக்க வைக்கலாம் என்பது தான் உண்மை.<br /><br />காலட்சேபங்களில் சேங்காலிபுரம் அனந்தராம தீஷிதர், கிருபானந்த வாரியார், கிரிதாரி பிரசாத்<br />போன்றோர் வெவ்வேறு விதங்கள் காட்டிய மாதிரி இந்தப் பகுதியை எழுதுவோர் வெவ்வேறு வண்ணங்கள் காட்டலாம். இது ஒரே கதையை வேறு வேறு விதங்களில் புரிந்து கொள்கிற சிந்தனை வண்ணம்.<br /><br /> இந்தப் பகுதிக்கு அரைப்பக்கம் போன்றதான இடம் தான் ஒதுக்கப்பஉவதால் இந்தப் பகுதியை எழுதுவோர் அந்த எல்லைக்குள் தங்கள் வாசிப்பு ரசனைத் திறமையைக் காட்ட வேண்டியிருக்கிறது. இதுவே இந்தப் பகுதியை எழுதுவோருக்கான சவாலும் கூட.<br /><br />உங்கள் வாசிப்பு ஆர்வத்துடனான கருத்துக்கு ரொம்ப நன்றி, சார்.<br /><br /><br /> எபி பல விஷயங்களில் மற்ற இணைய தள வாசிப்புகள் போல இல்லாமல் வேறுபட்டிருந்தால் அதுவே அதன் வித்தியாச முயற்சிகளுக்கான பலம்.<br />நாளாவட்டத்தில் மின் நிலா தொகுப்பும் ஒரு வார இதழ் வாசிப்பு போல மாறியிருல்கும் என்பது உறுதி.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20655816404808845672021-09-18T13:54:20.763+05:302021-09-18T13:54:20.763+05:30செய்திகளும் கதையும் அருமை...செய்திகளும் கதையும் அருமை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77361768257652945982021-09-18T11:13:51.825+05:302021-09-18T11:13:51.825+05:30ஜீவி சார் நாஞ்சில் நாடனின் கதையைப்பற்றி இன்று பேச...ஜீவி சார் நாஞ்சில் நாடனின் கதையைப்பற்றி இன்று பேசியது நன்று. நாஞ்சிலின் படைப்புகளின் தலைப்புகளே ரஸமானவை, கவிநயம் கொண்டவை: <br />நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை, நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று, காவலன் காவான் எனின், என்பிதலனை வெயில் காயும், எட்டுத்திக்கும் மதயானை, கொங்குதேர் வாழ்க்கை, சூடிய பூ சூடற்க - இப்படித் தலைப்புகளே நிறையச் சொல்வதால்.. அதுகளை ஒருதடவைக்கு இருதடவையாகப் பார்த்துவிட்டு சிந்தித்தவாறே அகன்றிருக்கிறேன்!ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57692942801938361572021-09-18T10:13:49.251+05:302021-09-18T10:13:49.251+05:30போற்றத்தக்கவேண்டிய பெருமக்கள்.
கதை சிறப்பு.
போற்றத்தக்கவேண்டிய பெருமக்கள்.<br />கதை சிறப்பு.<br />Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71092541149843137902021-09-18T09:30:39.760+05:302021-09-18T09:30:39.760+05:30மாற்றி இருக்கிறேன். இப்போது பாருங்கள்.மாற்றி இருக்கிறேன். இப்போது பாருங்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73792191966581802342021-09-18T09:26:36.521+05:302021-09-18T09:26:36.521+05:30இதே போல இன்னொரு வயதான நீட் செய்தியும் தினமலரில் பா...இதே போல இன்னொரு வயதான நீட் செய்தியும் தினமலரில் பார்த்தேன்தான். ஏனோ பாசிட்டிவாக நான் நினைக்கவில்லை!<br /><br />https://www.dinamalar.com/news_detail.asp?id=2844703ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16121474907468901432021-09-18T09:25:06.768+05:302021-09-18T09:25:06.768+05:30ஆபிதீன் பக்கத்திலிருந்து இந்த இரண்டு புத்தகங்களையு...ஆபிதீன் பக்கத்திலிருந்து இந்த இரண்டு புத்தகங்களையும் முன்பே தரவிறக்கி வைத்திருந்தேன். அதற்கு நான் அங்கு போட்ட கமெண்ட்டுக்கு திட்டும் வாங்கினேன்!!! ஆனால் சென்ற வாரம் காணாமல் போனதில் இதுவும் இருந்திருக்கும். எனவே மறுபடி இறக்கிக் கொண்டேன் நன்றி JC ஸார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66008927413073873322021-09-18T08:45:42.757+05:302021-09-18T08:45:42.757+05:30இணையத்தில் கண்ட பாசிட்டிவ் செய்தி.
https://www.4t...இணையத்தில் கண்ட பாசிட்டிவ் செய்தி.<br /><br />https://www.4tamilmedia.com/index.php/menu-news/20-india/2315-gym-owner-wrote-neet-at-age-of-47<br /><br />JayakumarJayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37715612637077217932021-09-18T08:40:14.564+05:302021-09-18T08:40:14.564+05:30ஐயா ஜீவி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்.
கில்லெர்ஜீ ...ஐயா ஜீவி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். <br /><br />கில்லெர்ஜீ செய்வது போன்று கதை ஆசிரியர் எழுத்துக்கு ஒரு கலர், உங்கள் எழுத்துக்கு ஒரு கலர் என்று வைத்தால் படிப்பவர்களுக்கு எது கதை எது உங்கள் பின்னூட்டம் என்பது விளக்கமாகத் தெரியும். மேலும் கதையின் சுட்டி இருந்தால் அதையும் கொடுப்பது நலம். <br /><br />JayakumarJayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90275154831803832682021-09-18T08:29:28.786+05:302021-09-18T08:29:28.786+05:30எந்த பாசிட்டிவ் செய்தியை போட்டாலும் கீதா மாமி செய்...எந்த பாசிட்டிவ் செய்தியை போட்டாலும் கீதா மாமி செய்தி தாளில் பார்த்து விட்டேன் என்று கூறிவிடுகிறார். ஆகவே செய்தித்தாளில் வராத இணையத்தில் மட்டுமே வந்த பாசிட்டிவ் செய்திகளை பிரசுரிக்குமாறு வேண்டுகிறேன். <br /><br />இந்த இரண்டு தளங்களை பற்றி அறிவீர்கள் என்று நினைக்கிறேன். <br /><br />https://azhiyasudargal.blogspot.com/<br /><br /><br />நூறு சிறந்த சிறுகதைகள் - எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு<br /><br />download link<br /><br />1)https://abedheen.files.wordpress.com/2014/01/100-stories1.pdf<br />2) https://abedheen.files.wordpress.com/2014/01/100-stories-2.pdf<br /><br />JayakumarJayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11685370893726062142021-09-18T07:56:50.176+05:302021-09-18T07:56:50.176+05:30திராவிடமணியை வாழ்த்துவோம்.
கதையில் வரும் யதார்த்த...திராவிடமணியை வாழ்த்துவோம்.<br /><br />கதையில் வரும் யதார்த்த நடை வசனங்கள் அருமை. அழகிய எடுத்துக்காட்டு படிக்கத்தூண்டிய விவரிப்பு.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com