tag:blogger.com,1999:blog-1788649157671288584.post1633153022999908211..comments2024-03-19T07:26:53.578+05:30Comments on எங்கள் Blog: சிலந்தியின் விஷமம், நடிகர் அசோகனின் திருமணம் ... அரட்டைகள் கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger86125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88767758141727680622018-03-10T18:18:58.116+05:302018-03-10T18:18:58.116+05:30நல்ல தொகுப்பு.
சிலந்தி சம்பவம் பீதியைக் கிளப்புகி...நல்ல தொகுப்பு.<br /><br />சிலந்தி சம்பவம் பீதியைக் கிளப்புகிறது.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66129287308031124292018-03-10T16:06:09.948+05:302018-03-10T16:06:09.948+05:30திரு மூ.மேத்தாவின் 'கண்ணீர்ப் பூக்கள்' புத...திரு மூ.மேத்தாவின் 'கண்ணீர்ப் பூக்கள்' புத்தகம் தான்<br />என்னைக் கவிஞன் ஆக்கியது! - அந்த<br />மூ.மேத்தாவால் கவிஞர்கள் பலர் உருவாகினர்!Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50186786553636988172018-03-09T20:53:33.602+05:302018-03-09T20:53:33.602+05:30மகளிர் தினம் பற்றிய உங்கள் கருத்திற்கு சலாம்! தலைம...மகளிர் தினம் பற்றிய உங்கள் கருத்திற்கு சலாம்! தலைமுடி தகவல் பயமுறுத்துகிறது. அசோகன் பற்றிய செய்தியும் மேத்தா கவிதையும் - பகிர்விற்கு நன்றி. விகடன் மட்டும் இல்லை, அனைவரும் கவனிக்கிறார்கள்.. சுற்றிலும் கண்கள்!!<br />வாழ்த்துகள் ஸ்ரீராம்!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43165863907414240622018-03-09T16:33:40.046+05:302018-03-09T16:33:40.046+05:30அசோகன் குறித்த செய்திகள் ஏற்கனவே இந்துவில் வாசித்த...அசோகன் குறித்த செய்திகள் ஏற்கனவே இந்துவில் வாசித்து இருக்கிறேன்! மேத்தாவின் கவிதை அழகு! சிலந்திக்கடியின் விஷம் அதிகம். அதன் சீழ் பட்ட இடங்களில் புண் பரவும். எங்கள் ஊர் பக்கம் செம்மண்ணில் முதுகில் சிலந்தி எழுதி அந்த சிரங்கு நோய் போக்குபவர்கள் இருந்தார்கள். வன்னிமரத்து இலையை அரைத்து மோரில் உப்பு இல்லாமல் சேர்த்து அருந்தியும் இலைச்சாறை புண் உள்ள இடங்களில் பூசியும் உப்பில்லா பத்தியம் இருந்தால் அந்த சிலந்திகடி சிரங்கு குணமாகும். இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75769340061393804362018-03-09T06:00:44.040+05:302018-03-09T06:00:44.040+05:30latooooooooooooooooo lateuuuuuuuuuuuuuuuulatooooooooooooooooo lateuuuuuuuuuuuuuuuuGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1098129214112437582018-03-09T06:00:07.025+05:302018-03-09T06:00:07.025+05:30hehehe innum varlai!hehehe innum varlai!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66427656450968318572018-03-09T05:55:52.808+05:302018-03-09T05:55:52.808+05:30to day late aka varuven! :) konjam velai! to day late aka varuven! :) konjam velai! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37713622073484567092018-03-08T22:39:37.417+05:302018-03-08T22:39:37.417+05:30@ ஸ்ரீராம்:
//..ஒரே ஒரு பாட்டு பாடி இருக்கிறார். ...@ ஸ்ரீராம்:<br /><br />//..ஒரே ஒரு பாட்டு பாடி இருக்கிறார். "இறந்தவனைச் சுமந்தவனும் இறந்துட்டான்... <br /><br />நல்ல கருத்தான பாட்டு. இதைப்பாடியது அசோகனா !ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33384678077873425942018-03-08T22:35:14.980+05:302018-03-08T22:35:14.980+05:30@ அதிரா:
//..நானும் வாங்கி வைத்திருக்கிறேன்ன். “க...@ அதிரா:<br /><br />//..நானும் வாங்கி வைத்திருக்கிறேன்ன். “கனவுக் குதிரைகள்”..<br /><br />கனவுப் பூனைகள் என்றல்லவா அதற்குப் பெயர்? மிஸ்ப்ரிண்ட் ஆயிடுத்தோ?<br /><br />க்ரிக்கெட்டை விடாது பார்த்துக்கொண்டுதான் எபி-யையும் குடைந்துகொண்டிருக்கிறேன்!<br />ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90774482850586077722018-03-08T22:21:24.292+05:302018-03-08T22:21:24.292+05:30//அசோகன் ஹேண்ட்ஸம் என்று சொல்வது ஆச்சர்யம். அப்படி...//அசோகன் ஹேண்ட்ஸம் என்று சொல்வது ஆச்சர்யம். அப்படியும் அபிப்ராயம் இருக்கிறதா?!! //<br />ஸ்ஸ்ஸ்ஸ் :) எங்க சித்தப்பா அளவுக்கு இல்லைனாலும் .. அசாஅகு (சேர்த்து எழுதிட்டேன் ) இவங்கள மாதிரி இல்லைனாலு ம் அவர் கோட் போட்டு ஒரு படத்தில் பியானோ வாசிச்சிட்டு பாடுவார் அதில் நல்லா இருந்ததால் அப்போ தோணினது <br />அதோட //உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!//னு சொல்றிங்க இல்ல அதனை எழுதினேன் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46798634143071056232018-03-08T22:10:49.179+05:302018-03-08T22:10:49.179+05:30/ஹையோ என்ன இது தனியே நிக்கிறேனோ ... வைரவா இம்முறை .../ஹையோ என்ன இது தனியே நிக்கிறேனோ ... வைரவா இம்முறை ரெண்டு வைரம் பதிச்ச வேல் கொன்ஃபோம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்:)) என்னை இன்று மட்டும் காப்பாத்திடுங்கோ.. இப்போ ஆபத்துக்கு என் செக்:) கூட இல்லையே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))//<br /><br />ம்க்கும் அவசரம் :) நான் காலைல பிசி லேட்டாதான் வருவேன் அதுக்குள்ள தனியா கம்பு சுற்றக்கூடாது :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80730687303912550492018-03-08T21:52:28.708+05:302018-03-08T21:52:28.708+05:30//வாசிக்கத் தெரிந்த கரங்களுக்குத் தான்
ராகம் பிட...//வாசிக்கத் தெரிந்த கரங்களுக்குத் தான்<br /> ராகம் பிடிக்கிறது.. //<br /><br />இந்த வரிகளுக்கு என்ன அர்த்தம் ஸ்ரீராம்?<br />கரங்களுக்கு ராகம் எப்படி பிடிக்கும்?<br /><br />-- வார்த்தைகள் அமைப்பில் ஏதாவது பிழை நேரிட்டு விட்டதோ?<br /><br />வாசிக்கத் தெரிந்த கரங்களுக்குத் தான்<br />ராகம் படிகிறது..<br /><br />-- என்று திருத்திப் பாருங்கள். பிரமாதமாகப் பொருந்தும்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14405260219735834742018-03-08T21:43:06.098+05:302018-03-08T21:43:06.098+05:30//சொல்லுங்களேன்.. //
புதுமைகளுக்குப் பெயர் போன &#...//சொல்லுங்களேன்.. //<br /><br />புதுமைகளுக்குப் பெயர் போன 'குமுதம்' திடீரென்று ஒரு நாள் அந்தப் புதுமையை அரங்கேற்றியது.<br /><br />ஒரு தொடருக்கு சித்திரங்கள் போடுவதற்கு பதில் கதைக் காட்சிகளுக்கு ஏற்றவாறு நிஜ நபர்களின் தோற்றங்களை ஷூட் செய்து சித்திரங்கள் போல வெளியிட்டது. அப்படி புதுமை செய்த முதல் தொடரில் நாயகன் பாத்திரப்படைப்பில் அசோகன் தோன்றினார். தொடரின் பெயரின் நினைவில்லை.<br /><br />பிற்காலத்தில் இதே மாதிரி படக்காட்சிக் கொண்ட தொடர்கள் பிற பத்திரிகைகளில் வந்தாலும் முதன் முதல் இந்தப் புதுமையைச் செய்தது 'குமுதம்' தான்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64704815074529828052018-03-08T21:04:34.992+05:302018-03-08T21:04:34.992+05:30ஜி எம் பி சார்... அசோகன் இயல்பாகவே பிராமண எதிர்ப்ப...ஜி எம் பி சார்... அசோகன் இயல்பாகவே பிராமண எதிர்ப்பு கொண்டிருந்தார். (துவேஷம்). காரணம் தெரியவில்லையாயினும், அவருக்கு பிராமணர்கள்தான் பெரிதும் உதவினார்கள் என்றும் படித்திருக்கிறேன் (சோ, எஸ்.எஸ்.வாசன் முதலியோர்). அவருக்கு இருந்த மன வருத்தங்களினால் (தான் முன்னேறவில்லையே என்பதா அல்லது வேறு கவலைகளா தெரியவில்லை) கடுமையான குடிக்கு அடிமையாகி இருந்தார். அவருக்கு எம்ஜியார் மேலும் வெறுப்பு. இருந்தபோதும், எம்ஜியார் அசோகனின் கடைசி காலத்தில் நிறைய உதவி புரிந்தார் எனவும் கேள்விப்பட்டிருக்கிறேன்.//<br /><br />நெல்லை இது இன்ஃபோ ....ஓ இப்படி எல்லாம் கூட இருந்ததா....நிறைய வியபபன செய்திகள்!!<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75215059844936920562018-03-08T20:17:38.079+05:302018-03-08T20:17:38.079+05:30வாங்க பானு அக்கா...
கவிதை பாராட்டுக்கு நன்றி. மு...வாங்க பானு அக்கா...<br /><br />கவிதை பாராட்டுக்கு நன்றி. மு மேத்தா கவிதைக்கு அனுஷ் படம் ஏன் போடக்கூடாது? அசோகன் பற்றி சோ சொல்லியிருப்பது நான் படித்ததில்லை. நேற்று இன்று நாளை படத்தை எம் ஜி ஆர் தாமதிக்கவில்லை. அந்தப் படம் ஓடவில்லை! இரண்டு மிக அருமையான பாடல்கள் உண்டு அதில். நாளை ஒன்று பகிரலாமா...? நீங்கள் சொல்லி இருக்கும் டயலாக் அன்னை ஓர் ஆலயம் என்று நினைக்கிறேன்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37639131712973747172018-03-08T20:17:27.953+05:302018-03-08T20:17:27.953+05:30வாங்க வல்லிம்மா..
ஆடவர்களுக்கு இன்று வாழ்த்துச் ச...வாங்க வல்லிம்மா..<br /><br />ஆடவர்களுக்கு இன்று வாழ்த்துச் சொன்னதற்கு நன்றி! கவிதைக்கு கவிதையின் படம்... ஹா... ஹா... ஹா.. <br /><br />வாங்க காமாட்சி அம்மா... மனம் மாறி வந்தது போதாதா? மதம் மாறணுமா? நல்லா கேட்டிருக்கீங்கம்மா.. அவருக்கு போதவில்லை! வாழ்த்துகளுக்கு நன்றிம்மா...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82373505115667740012018-03-08T20:17:15.101+05:302018-03-08T20:17:15.101+05:30வாங்க ஏஞ்சல்...
அசோகன் ஹேண்ட்ஸம் என்று சொல்வது ஆச...வாங்க ஏஞ்சல்...<br /><br />அசோகன் ஹேண்ட்ஸம் என்று சொல்வது ஆச்சர்யம். அப்படியும் அபிப்ராயம் இருக்கிறதா?!! கவிதை புதிதாக 2018 க்கு எழுதவில்லை. 2019க்கு எழுதிடுவோம்... இன்ஷா முருகா...!!! <br /><br />//சரி அனுஷ் யாரை பார்க்கிறார் :) //<br /><br />என்னை... சீசீ.. நம்மைப் பார்க்கிறார்!!!<br /><br />:)))))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76517897525579302072018-03-08T20:17:01.226+05:302018-03-08T20:17:01.226+05:30வாங்க ராஜி.. டைப் செய்யும் பொது அப்படி வந்ததும் ...வாங்க ராஜி.. டைப் செய்யும் பொது அப்படி வந்ததும் அப்படியே விட்டு விட்டேன். பிசுபிசுப்புக்குக் காரணம் சொல்ல முடியவில்லை அவர்களால்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78940895096064734132018-03-08T20:16:52.870+05:302018-03-08T20:16:52.870+05:30வாங்க கீதா...
கவி வரிகளை ரசித்தமைக்கு நன்றி.
சி...வாங்க கீதா...<br /><br />கவி வரிகளை ரசித்தமைக்கு நன்றி.<br /><br />சிலந்தி என்று சொன்னாலும் நிச்சயமாக உறுதி படுத்தப்படவில்லை. கைகளை நீட்டி வெப் விடச் சொல்லி உறவுகள் அவரைக் கிண்டல் செய்து கொண்டிருந்தார்கள்! மேத்தா கவிதைகள் எனக்குப் பிடிக்கும். பாஸ் இருக்க மரங்களை... பதிவிலேயே சொல்லியிருப்பதை மறந்து மறுபடி இரண்டு தரம் சொல்லியிருக்கேன்... கர்ர்ர்ர் கவனிக்கவில்லையா!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67947564080083601142018-03-08T20:16:40.541+05:302018-03-08T20:16:40.541+05:30ஜீவி ஸார்... நீங்கள் சொல்ல நினைக்கும் விவரம் நா(...ஜீவி ஸார்... நீங்கள் சொல்ல நினைக்கும் விவரம் நா(ங்கள்)ன் அறியாதது. <br /><br />சொல்லுங்களேன்...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37333554104002107272018-03-08T20:16:26.307+05:302018-03-08T20:16:26.307+05:30நன்றி நண்பர் அசோகன் குப்புசாமி ஸார்.நன்றி நண்பர் அசோகன் குப்புசாமி ஸார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67200621362967722422018-03-08T20:15:59.604+05:302018-03-08T20:15:59.604+05:30வாங்க சகோ கமலா ஹரிஹரன்.. ரசித்தமைக்கு நன்றி.வாங்க சகோ கமலா ஹரிஹரன்.. ரசித்தமைக்கு நன்றி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2458055035223025662018-03-08T20:15:36.723+05:302018-03-08T20:15:36.723+05:30வாங்க அதிரா...
அவர் முகம் பார்த்தால் எனக்கும் அந்...வாங்க அதிரா...<br /><br />அவர் முகம் பார்த்தால் எனக்கும் அந்த ஆச்சர்யம் வரும்.<br /><br />//நீங்க வர வர எங்கேயோ போயிட்டிருக்கிறீங்க ஸ்ரீராம்:).. //<br /><br />ஹா... ஹா... ஹா.. <br /><br />அடடா.... ஞானி அதிராவை குரைப்பட வைத்து விட்டேனே... ஆனா இது இப்போ எழுதியது இல்லை.. பழசு!<br /><br />//ஹையோ என்ன இது தனியே நிக்கிறேனோ ... //<br /><br />ஹா.... ஹா... ஹா... தனியாத்தான் நிக்கறீங்க... <br /><br />//அது சிலந்திதான் என எப்படி முடிவு பண்ணினார்கள்?//<br /><br />சி எம் சி யில் டாக்டர்கள் சொன்னது.<br /><br />//அது தலையில் ஒளிச்சிருந்திருக்கிறது போலும்...//<br /><br />இல்லை, கையில் பிடித்து கீழே போட்டு விட்டார்.<br /><br />//அனுக்காவைத்தனியே போடப் பயத்தில:) மேத்தா அங்கிளை துணைக்கு கூட்டி வந்திருக்கிறார்:)).. //<br /><br />இல்லையே.. அப்போ மருத்துவக்குறிப்பு, ஜோக் போட்டால் கூட அனுஷ் படம்தான்!<br /><br />கனவுக்கு குதிரைகள் புத்தகத்திலிருந்து நல்ல கவிதைகளை ஷேர் செய்யுங்கள்.<br /><br />//லேசா நெருப்பைக் கொழுத்திப் போட்டு விட்டு ஓடிப்போய் கிரிக்கெட் மச் பார்க்கிறார் ஏகாந்தன் அண்ணன்:))//<br /><br />ஹா... ஹா.. ஹா...<br /><br />//அடடே... வாழ்த்தை, பதிவில் சேர்க்க மறந்தேன்....! //<br /><br />ஹி ஹி ஹி...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68202179204919256632018-03-08T20:15:06.104+05:302018-03-08T20:15:06.104+05:30நன்றி சகோ அனுபிரேம்.நன்றி சகோ அனுபிரேம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54177138798463400492018-03-08T20:10:05.042+05:302018-03-08T20:10:05.042+05:30வாங்க கோமதி அக்கா.. அசோகன் பாடத்தெரிந்தவர் என்று...வாங்க கோமதி அக்கா.. அசோகன் பாடத்தெரிந்தவர் என்று சொல்லலாமா என்று தெரியவில்லை. ஒரே ஒரு பாட்டு படி இருக்கிறார். "இறந்தவனைச் சுமந்தவனும் இறந்துட்டான்... அதை இருப்பவனும் எண்ணிப்பார்க்க மறந்துட்டான்..."ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com