tag:blogger.com,1999:blog-1788649157671288584.post1634509092160372533..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: விதியை வெல்ல இயலவில்லை என்றால் என்ன பயன்?கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23149293754884727302015-07-01T12:36:26.385+05:302015-07-01T12:36:26.385+05:30ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவு உண்டு.
கடன் கொடுத்...ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவு உண்டு. <br />கடன் கொடுத்தால் திரும்ப பெறப்படவேண்டும்.<br /><br />கடன் வாங்கியவர் அதை ஒழுங்காக திருப்பி தர வேண்டும். <br /><br />ஆனால் பணத்தை தானமாக அளித்தால் <br />திரும்ப கேட்கவேண்டிய அவசியமில்லை. <br /><br />வாங்குபவரும் திருப்பி தர வேண்டிய அவசியமில்லை. <br /><br />அதைபோல்தான் ஒவ்வொரு செயலும். <br /><br />செய்யும் நோக்கத்தைப் பொறுத்து <br />அது நம்மை சிக்கலில் மாட்டிவிடுகிறது அல்லது பந்தத்தில் தள்ளுகிறது. <br /><br />தான் ஒரு செயலை செய்கிறோம் என்ற அகந்தையின்றி <br />ஒரு செயலை செய்தால் /இறைவன் கையில் நாம் கருவியாய் செயல்படுகிறோம் <br />என்ற எண்ணத்துடன் செயல்பட்டால் அந்த செயல் நம்மை பாதிக்காது. <br />நாம் கர்ம வலையில் சிக்கமாட்டோம். <br /><br />கர்ம வலையில் சிக்கி நாம் துன்புறுவதர்க்கு <br />காரணம் நாம்தான் என்பதை உணரவேண்டும். <br /><br />இறைவனை குறை கூறுவதில் பயன் இல்லை. kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14956824230154885572015-05-15T10:55:44.756+05:302015-05-15T10:55:44.756+05:30நல்ல கருத்துக்கள்! எதும் அவரவர் பனநிலைக்கு எற்ப...நல்ல கருத்துக்கள்! எதும் அவரவர் பனநிலைக்கு எற்ப அமையும்!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64245783547809914912015-05-14T20:08:03.460+05:302015-05-14T20:08:03.460+05:30நன்றி வல்லிம்மா.
நன்றி கில்லர்ஜி.
நன்றி பகவான்ஜி...நன்றி வல்லிம்மா.<br /><br />நன்றி கில்லர்ஜி.<br /><br />நன்றி பகவான்ஜி.<br /><br />நன்றி உமையாள் காயத்ரி.<br /><br />நன்றி கீதா மேடம்.<br /><br /><br />நன்றி இனியா.<br /><br />நன்றி கரந்தை ஜெயக்குமார். வர்ட் வெரிபிகேஷன் பற்றி எல்லாம் கவலைப் படாமல் கருத்துரைக்கு பப்ளிஷ் க்ளிக் செய்யுங்கள் நண்பரே. அவை நாங்கள் வைத்தது அல்ல. தானாகவே நிறைய ப்ளாக்குகளில் காணப் படுவதுதான். நான் அவற்றைப் பற்றிக் கவலைப் படாமல் கமெண்ட் எழுதி பப்ளிஷ் க்ளிக் செய்து விடுகிறேன்!<br /><br />நன்றி DD.<br /><br />நன்றி சுப்பு தாத்தா.<br /><br />நன்றி பழனி.கந்தசாமி ஸார்.<br /><br />நன்றி ராமலக்ஷ்மி.<br /><br />நல்ல சிறுகதை. நன்றி ஜிஎம்பி ஸார்.<br /><br />நன்றி யாழ்பாவாணன் காசிராஜலிங்கம்.<br /><br />நன்றி துளசிஜி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62298957608858757362015-05-14T13:41:51.165+05:302015-05-14T13:41:51.165+05:30நிவேதனம் பற்றிய ஸ்ரீராமகிருஷ்ணபரமஹம்சரின் வார்த்தை...நிவேதனம் பற்றிய ஸ்ரீராமகிருஷ்ணபரமஹம்சரின் வார்த்தைகள் மிகவும் அருமை. Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37251418733245112692015-05-14T11:13:28.184+05:302015-05-14T11:13:28.184+05:30சிறந்த பதிவு
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்சிறந்த பதிவு<br />சிந்திக்கவைக்கிறது<br />தொடருங்கள்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31378051165734487672015-05-13T16:57:11.832+05:302015-05-13T16:57:11.832+05:30ஒரு சிறுகதை பகிர்கிறேன் “இரு நண்பர்கள் . ஒருவன் எல...ஒரு சிறுகதை பகிர்கிறேன் “இரு நண்பர்கள் . ஒருவன் எல்லாம் விதிப்படி என்பவன் இன்னொருவன் விதி என்பதே நம் கையில் என்பவன் இருவரும் தெருவில் போகும் போது ஒரு விபத்து நேர்கிறது. விபத்துக் குள்ளானவன் உயிருக்குப் போராடுகிறான் விதிப்படி என நினைப்பவான் பேசாமல் பார்த்து கொண்டிருக்கிறான் மற்றவன் உடன் உதவி செய்து அவனை மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்துகிறான் அவனும் பிழைத்து விடுகிறான் விதி நம் கையில் என்பவன் ’ நான் உதவி இருக்காவிட்டால் அவன் பிழைத்திருக்க மாட்டான் ‘என்றான். விதியை நம்புபவன் விதிப்படி அவ்னுக்கு விபத்து நேர்ந்திருக்கிறது. விதிப்படி நீ அவனை சிகிச்சைக்கு உட்படுத்தினாய் விதிப்படி அவன் பிழைத்துக் கொண்டான்; என்றான் <br />யார் எப்படி என்பது அவரவர் புத்திக்கு எட்டியதே. வாழ்த்துக்கள் <br />இன்னொரு கதை. ஒரு சிறுவன் ஒரு தட்டானைப் பிடித்து அதன் சிறகைப் பிய்த்து விளையாடிக் கொண்டிருந்தான் ஒரு முதியவர் அடுத்த ஜன்மத்தில் நீ தட்டானாகப் பிறந்து இந்த தட்டான் சிறுவனாக உன்னைத் துன்புறுத்தும் என்றார் அதற்கு அந்தச் சிறுவன் போன ஜன்மத்தில் நான் தட்டானாக இருந்து இந்த தட்டான் சிறுவனாக இருந்து என்னைத் துன்புறுத்தி இருக்கும் என்றானாம் . இது எப்படி இருக்கு.?G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43862151703344275262015-05-13T16:47:49.705+05:302015-05-13T16:47:49.705+05:30நல்ல விளக்கங்கள்.நல்ல விளக்கங்கள்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29985509391940169182015-05-13T12:29:57.489+05:302015-05-13T12:29:57.489+05:30நைவேத்தியத்தின் பொருள் உணர்ந்தேன்.நைவேத்தியத்தின் பொருள் உணர்ந்தேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91440325024841594622015-05-13T09:41:33.197+05:302015-05-13T09:41:33.197+05:30Nivedhayaami
Ethai nin arlaal adaintheno athaiye ...Nivedhayaami <br />Ethai nin arlaal adaintheno athaiye unakku arppikkiren endru soundarya lahari kadaisi stanza vile aadhi sankarar kporukiraar.<br />Athanaal nivedhanam or naivedhyam oru saappidum vasthuvaakaththaan irukka vendum enbathillai.<br />Aathma nivedhanam is surrendering oneself <br />Is also an extreme kind of naivedyam.<br />Whaever i eat drink is of You by You and in fact <br />Aham cha brumma annam cha brumma bhoktha cha brimma enbathuve realised knowledge.<br />Quotes are apt .<br />Subbu thatha<br />www.subbuthatha72.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71129942953743962332015-05-13T08:18:00.494+05:302015-05-13T08:18:00.494+05:30அருமை...2
கிடைக்கும் அனுபவம் பொறுத்து மனப்பக்குவம...அருமை...2<br /><br />கிடைக்கும் அனுபவம் பொறுத்து மனப்பக்குவம்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84405674256017078582015-05-13T08:08:28.101+05:302015-05-13T08:08:28.101+05:30சென்ற பிறவியில் மனிதன் தவறு செய்தமைக்கான, இப்பிறவி...சென்ற பிறவியில் மனிதன் தவறு செய்தமைக்கான, இப்பிறவியல் தண்டிக்கப் படுகிறான் என்றால், <br />சென்ற பிறவியில் செய்த தவறுக்குக் காரணம், இறைவன் வகுத்த விதிதானே<br /><br />நண்பரே Word verification and select the picture என ஒவ்வொன்றாய் வருகின்றது, கருத்துரை வழங்கும்போது, தயவு செய்து இவற்றை நீக்கவும்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61615349343187532642015-05-13T06:51:44.229+05:302015-05-13T06:51:44.229+05:30நற்சிந்தனைகளை வளர்க்க உதவும் பதிவு நன்றி ! வாழ்த்த...நற்சிந்தனைகளை வளர்க்க உதவும் பதிவு நன்றி ! வாழ்த்துக்கள் ...!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3339928415449609242015-05-13T06:45:57.874+05:302015-05-13T06:45:57.874+05:30பரிகாரங்கள், பூஜைகள், வழிபாடுகள், இறை நம்பிக்கை போ...பரிகாரங்கள், பூஜைகள், வழிபாடுகள், இறை நம்பிக்கை போன்றவை குறித்தே இப்போது பேச்சு. கடவுளை நம்புபவர்கள் கடவுளையும் சேர்த்து அயோக்கியர்கள் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். எல்லாத்தையும் பார்த்தும், கேட்டும் அவர் சிரிச்சுட்டு இருக்கார். :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-306711880180485502015-05-13T00:40:40.144+05:302015-05-13T00:40:40.144+05:30"பகவானே, இந்த வேளைக்கு உன் கருணையால் எனக்கு இ... <br />"பகவானே, இந்த வேளைக்கு உன் கருணையால் எனக்கு இந்த உணவு கிடைத்திருக்கிறது. அதற்கு என்னுடைய நன்றி!" என்று அறிவித்து விட்டு, கடவுளின் நினைவுடன், நன்றி உணர்வுடன் உண்ண வேண்டும். நமக்குக் கிடைப்பது எல்லாமே பகவான் கொடுத்தது. அதை அவரிடமே காட்டி, நன்றி சொல்லி அனுபவிப்பதில் தவறு என்ன?//<br /><br />உண்மை தான். நல்ல் பதிவு.<br /> UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26991078179605389182015-05-12T22:53:14.201+05:302015-05-12T22:53:14.201+05:30பரிகார யாகம் என்று நடத்துவதால் யாருக்கு லாபம் என்ப...பரிகார யாகம் என்று நடத்துவதால் யாருக்கு லாபம் என்பதை ரமணரின் வாக்கைப் படித்த பிறகாவது ,நம்புபவர்கள் சிந்திக்க வேண்டும் !Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63628110664015039962015-05-12T22:08:27.024+05:302015-05-12T22:08:27.024+05:30
நல்ல சிந்தனைக்குறிய விடயங்கள் நன்றி நண்பரே...<br />நல்ல சிந்தனைக்குறிய விடயங்கள் நன்றி நண்பரே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87636177330807528082015-05-12T21:41:43.517+05:302015-05-12T21:41:43.517+05:30அழகான பதிவு. அடிக்கடி வந்து போகும் சிந்தனைகள். நிவ...அழகான பதிவு. அடிக்கடி வந்து போகும் சிந்தனைகள். நிவேதனம் தினசரி செய்யும் தாங்க்ஸ் கிவிங்க். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.com