tag:blogger.com,1999:blog-1788649157671288584.post1669698224529211607..comments2024-03-29T20:07:09.090+05:30Comments on எங்கள் Blog: சிறுகதை -மஹாபாஷ்யம் - மொழிமாற்றம் - ஜெயக்குமார் சந்திரசேகரன் கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49414102387437797202022-07-14T06:48:06.589+05:302022-07-14T06:48:06.589+05:30கதை படித்தது இல்லை.
பகிர்வுக்கு நன்றி.
தொடர்கிறேன்...கதை படித்தது இல்லை.<br />பகிர்வுக்கு நன்றி.<br />தொடர்கிறேன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54349257221506396002022-07-13T06:02:07.925+05:302022-07-13T06:02:07.925+05:30இவர் ஆதிசேஷன் என்பதால் ஆயிரம் மாணாக்கர்களுக்கு மஹா...இவர் ஆதிசேஷன் என்பதால் ஆயிரம் மாணாக்கர்களுக்கு மஹாபாஷ்யம் போதித்துக் கொண்டிருக்கையில் தனக்கும் மாணாக்கர்களுக்கும் இடையில் கனத்த திரை ஒன்றை விட்டுக்கொண்டு பாடம் சொல்லித் தருவார். குரு யார் என்பதை மாணாக்கர்கள் பார்த்தது இல்லை. ஒரே ஒரு மாணவன் ஆசிரியருக்கு என்ன தெரியவா போகிறது என்னும் எண்ணத்தோடு இயற்கை உபாதைக்காக வெளியே செல்ல விளைந்தது அனர்த்தம். இருந்த மற்ற மாணாக்கர்களில் ஒருவர் ஆசிரியருக்கு என்ன தெரியவா போகிறது எனத் திரையைத் தூக்கிப் பார்க்க, ஆதிசேஷன் அல்லவா? ஜ்வாலாமயமான திருஷ்டியோடு கூடிய விஷ ஸ்வாசம் பட்டு அனைவரும் பஸ்மம். எஞ்சி இருந்தது வெளியே போன ஒருவர் தான். அவரும் ஆசிரியருக்குத் தெரியாமல்/சொல்லாமல் போன காரணத்தால் ஏற்கெனவே பதஞ்சலி சாபமிட்டிருந்தபடி பிரம்மராக்ஷஸ் ஆகிவிடுவார். மற்றவை மேலே!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9182984556837624622022-07-13T05:57:12.083+05:302022-07-13T05:57:12.083+05:30கடவுளே! ஒரே பதஞ்சலி முனிவர் தான். என்றாலும் யோக சா...கடவுளே! ஒரே பதஞ்சலி முனிவர் தான். என்றாலும் யோக சாஸ்திரம் எழுதினவர் வேறே என்னும் கூற்று எப்போதும் போல் உண்டு. சிதம்பரத்தில் வ்யாகரண மண்டபத்தில் மாணாக்கர்களுக்குப் பாடம் எடுத்தவர். நடராஜரின் காலடியில் எப்போதும் நின்று கொண்டு ஆனந்தத் தாண்டவத்தைத் தரிசித்துக்கொண்டே இருப்பவர், மஹாபாஷ்யம் எழுதினவர், அந்த மஹாபாஷ்யத்தை வாயில் கௌவியவண்ணம் நடராஜரின் பாதசரமாகச் சுற்றிக்கொண்டு இருப்பவர் எல்லாமும் இவரே! இவரும் வ்யாக்ரபாதரும் சேர்ந்து தான் ஆனந்த தாண்டவத்தைத் தரிசித்தவர்கள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47777438890055560842022-07-12T20:53:16.051+05:302022-07-12T20:53:16.051+05:30பதஞ்சலி முனிவர் பற்றி, யோகா கற்ற போது யோக சாஸ்திர...பதஞ்சலி முனிவர் பற்றி, யோகா கற்ற போது யோக சாஸ்திரம் சொன்னவர் என்று அறிந்ததுண்டு. அதே பதஞ்சலி முனிவர்தானா இவர்? <br />யோக முறைகள் சொன்னவருக்குக் கோபமா என்ற ஆச்சரியம் வந்தது.<br /><br />கீதா<br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34625231368744263632022-07-12T20:49:38.620+05:302022-07-12T20:49:38.620+05:30வாசிக்கச் சுவாரசியமாக இருக்கிறது. மொழி பெயர்ப்பது...வாசிக்கச் சுவாரசியமாக இருக்கிறது. மொழி பெயர்ப்பது எளிதல்ல ஜெயக்குமார் சார். என்னால் கூட இதைச் செய்ய முடியாது. நன்றாகச் செய்கிறீர்கள். குறிப்பாகச் சலிப்படையாமல். பாராட்டுகள். வாழ்த்துகள்! <br /><br />துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26329262549210269722022-07-12T19:42:23.575+05:302022-07-12T19:42:23.575+05:30மீசைக்கார நண்பரை வழி மொழிகின்றேன்மீசைக்கார நண்பரை வழி மொழிகின்றேன்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18984316734216518432022-07-12T17:27:04.013+05:302022-07-12T17:27:04.013+05:30கருத்துகள் கூறிய அனைவருக்கும் நன்றி. பக்வம் என்பது...கருத்துகள் கூறிய அனைவருக்கும் நன்றி. பக்வம் என்பது எப்படி விடையாகிறது என்று விளக்கிய கீதா மேடம் அவர்களுக்கு நன்றி.<br />JayakumarJayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81969210292960129942022-07-12T17:26:24.200+05:302022-07-12T17:26:24.200+05:30இப்பொழுதுதான் படிக்கிறேன். இப்பொழுதுதான் படிக்கிறேன். மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50840293593466014112022-07-12T11:41:52.860+05:302022-07-12T11:41:52.860+05:30இலக்கணம் விளக்கணும். ஆனால் பச் என்றால் சமை. இது பச...இலக்கணம் விளக்கணும். ஆனால் பச் என்றால் சமை. இது பச் என்னும் தாதுவின் விகுதியைக் கேட்கும் கேள்வி. பச் என்னும் தாதுவின் விகுதி பக்வம். பக்குவம். மற்றச் சொற்களில் புஜ் தாதுவிற்கு புக்தம் என்று வரும். ரஜ் தாது எனில் ரக்தம் என்றும் வரும். ஆனால் பச் என்னும் தாதுவில் மட்டும் பக்வம் என்பதே சரியான விடை. இன்னும் விளக்கணும்னா நான் மறுபடி இலக்கணப் புத்தகங்களைத் தேடணும். நினைவில் வந்ததைச் சொல்லி இருக்கேன். சம்ஸ்கிருத அறிஞர்கள் வந்து சொல்லட்டும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3159912223179220932022-07-12T09:51:10.800+05:302022-07-12T09:51:10.800+05:30//“பச்சேர்நிஷ்டாயாம் கிம் ரூபம்?” (தமிழில் அர்த்த...//“பச்சேர்நிஷ்டாயாம் கிம் ரூபம்?” (தமிழில் அர்த்தம் தெரிந்தால் சேர்த்துக்கொள்ளுங்கள், பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்) //<br />உங்களிடம் உள்ள புத்தகத்தில் இதன் தமிழ் வடிவம் காணுமே. அதை வெளியிட்டால் நாங்களும் புரிந்து கொள்வோம். <br />JayakumarJayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48234927296543591992022-07-12T09:02:52.544+05:302022-07-12T09:02:52.544+05:30ஓ கோ...!ஓ கோ...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84672859885885347022022-07-12T07:16:01.437+05:302022-07-12T07:16:01.437+05:30//ஆற்றின் கரையிலேயே படுத்து உறங்கி விட்டார்.//
இன...//ஆற்றின் கரையிலேயே படுத்து உறங்கி விட்டார்.//<br /><br />இனி எழுவதற்கு ஆறு மாதம் ஆகுமே...<br /><br /> படங்கள் : இணையத்திலிருந்துKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27931067945133249162022-07-12T06:46:42.154+05:302022-07-12T06:46:42.154+05:30இந்தப் புராணக் கதை சங்கர விஜயத்தில் படிச்சது. இப்ப...இந்தப் புராணக் கதை சங்கர விஜயத்தில் படிச்சது. இப்போக்கூடப் புத்தகம் பக்கத்தில் இருக்கு. தெய்வத்தின் குரல் ஐந்தாம் பாகத்தில். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4499502047288640052022-07-12T06:45:44.769+05:302022-07-12T06:45:44.769+05:30அனைவருக்கும் காலை/மதியம்/மாலை வணக்கம். நல்வரவு. வா...அனைவருக்கும் காலை/மதியம்/மாலை வணக்கம். நல்வரவு. வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com