tag:blogger.com,1999:blog-1788649157671288584.post1675680216121604712..comments2024-03-29T14:18:47.368+05:30Comments on எங்கள் Blog: "திங்க"க்கிழமை 181008 : பறங்கி கொட்டை பால் கூட்டு - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger83125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27186082588437993332018-10-08T21:47:06.739+05:302018-10-08T21:47:06.739+05:30ஆஆஆஆ வெற்றி வெற்றி ஒருபடியா நெல்லைத் தமிழனை, தமிழை...ஆஆஆஆ வெற்றி வெற்றி ஒருபடியா நெல்லைத் தமிழனை, தமிழைக் காட்டி ஓத்துக்கொள்ளப் பண்ணிட்டேன்ன்ன்... ஓம் இந்தப் பிரச்சனைக்கு மூல காரணகர்த்தா கீசாக்காதான்:)...<br /><br />இது நீடிக்குமாயின் இனிமேல் நானும்... கத்தரிக்காய் கொட்டைப் பொரிச்ச குழம்பு... உருளைக்கிழங்குக்கொட்டை பொரியல் இப்படி ரெசிப்பி செய்து ஶ்ரீராமுக்கு அனுப்புவேஏஏஏஏஏஏஏஏஏன்ன்ன்ன்ன்ன் ஹா ஹா ஹா:)... அப்போ என்னை ஆரும் திட்ட முடியாதே:)..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79054044639613753762018-10-08T18:40:00.208+05:302018-10-08T18:40:00.208+05:30அதிரா... உங்க பாயிண்ட் கரெக்டுதான். சின்னக் குழந்த...அதிரா... உங்க பாயிண்ட் கரெக்டுதான். சின்னக் குழந்தை கீசா மேடத்தை மன்னிச்சு விட்டுடுவோம். இனிமேல் எங்கேயும் 'பரங்கிக்கொட்டை' என்ற வார்த்தையையே உபயோகப்படுத்தக்கூடாது என்று சொல்லிடுவோம்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38516058977536046252018-10-08T18:17:20.516+05:302018-10-08T18:17:20.516+05:30///நான் கேட்கிறேன் ///
ஜி எம் பி ஐயா ஜி எம் பி ஐயா...///நான் கேட்கிறேன் ///<br />ஜி எம் பி ஐயா ஜி எம் பி ஐயாதான்ன்ன் .. மிக்க நன்றி...<br />பார்த்தீங்களோ எல்லோரும்...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27945038261516965462018-10-08T18:10:12.318+05:302018-10-08T18:10:12.318+05:30கீசாக்கா ஜே கே ஐயா சொன்னார் நீங்க கைலாயம் போனதாக ....கீசாக்கா ஜே கே ஐயா சொன்னார் நீங்க கைலாயம் போனதாக .. உண்மையோ? கோமதி அக்காவுமோ? எனக்கு கேட்கவே நடுங்குது... கைலாயம் போனால் திரும்ப மாட்டோம் என ஆரோ எனக்கு சின்னனில சொல்லித் தந்திட்டினம் கர்ர்ர்ர்ர்:).. கைலாயம் எனில் சொர்க்கம் என்றார்கள்....முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58179294789009810032018-10-08T18:04:46.926+05:302018-10-08T18:04:46.926+05:30/////
கீதா அக்கா சொல்வது போல இளங்கொட்டை என்று சொல்.../////<br />கீதா அக்கா சொல்வது போல இளங்கொட்டை என்று சொல்ல வேண்டுமோ?////<br />ஆண்டவா இதுக்குமேல என்னால முடியாதூஊ என்னைக் கொண்டுபோய் தேம்ஸ்ல போடுங்கோ பிளீஸ்ஸ்:)..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11869064754772431642018-10-08T18:03:03.315+05:302018-10-08T18:03:03.315+05:30என்னாதூஊ ஆருமே தடுக்கேல்லையோ கர்ர்ர்ர் இல்லையே என்...என்னாதூஊ ஆருமே தடுக்கேல்லையோ கர்ர்ர்ர் இல்லையே என் கையைப் பிடிச்சு ஆரோ இழுத்தவையாக்கும் காத்தும் மழையுமாக்கிடக்குது போகாதே என:)...<br /><br />கீதா பறங்கி காய் அல்லது பூசணிக்காய் எதுவேணுமெண்டாலும் மீ மார்க்ஸ் தருவேன் ஆனா எப்பூடி பறங்கிக் கொட்டை / பூசணிக்கொட்டை எனலாம்... அது சீட்ஸ்:)... இதுக்கு முடிவு தெரியும் வரை ஒரு சொட்டுப் பச்சைத்தண்ணி குடிக்க மாட்டேன்ன்ன்ன் இது கீதாவீட்டு பார்த்றூம் மூலையில் வளரும் அந்த வெந்தயச் செடிமேல் ஜத்தியம்ம்ம்ம்ம்:)... ஸ்ச்ச்ச்ச்ச் ஸப்பா இதுக்கே மூச்டு வாங்குதே:)..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83204417263593462142018-10-08T17:57:48.190+05:302018-10-08T17:57:48.190+05:30நோஓஓஒ எல்லோரும் அதிராவை பேய்க்காட்டுறீங்க:) பூசணி ...நோஓஓஒ எல்லோரும் அதிராவை பேய்க்காட்டுறீங்க:) பூசணி விதை போட்டு மரமாகி செடியாகிக் கொடியாகிப் பூத்து வருவது காய்... அதைப்போய் பூசணிக்கொட்டை என்றால் இப்போ அந்த மரம் தேம்ஸ்ல குதிச்சிருக்கும்ம்ம்:).. இதுக்கு விளக்கம் கேட்டால்ல் அதன் மருத்துவக் குணம் பற்றிச் சொல்றாரே நெ.தமிழன்... இப்போ நான் எங்கே போய்க் குதிக்க?:)..<br /><br />பானுமதி அக்கா ... அது வரப்புயரபோல சொன்னேன்ன் .. உங்கள் குறிப்பு அழகெனில் அதைச் செய்த நீங்களும் அழகுதான்ன்ன்... அதைப் படிக்கும் அதிராவும் அலகு சே சே அழகுதேன்ன்ன்ன்:).. ஹா ஹா ஹாமுற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-862363996286473982018-10-08T16:54:17.923+05:302018-10-08T16:54:17.923+05:30மிக்க நன்றிம்மா. எங்கேயும் வரமுடியறதில்லே. அஸௌகரி...மிக்க நன்றிம்மா. எங்கேயும் வரமுடியறதில்லே. அஸௌகரியங்களைப் பற்றியே பேசாதே. நன்றாயிருக்கிறேன் என்றே சொன்னாயானால், அதுவே உனக்குத் தெம்பைத்தரும் என்ற சொல்லைக் கேட்க முடிகிறது. உண்மைதானே.நலமே கீதா. அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79564334208850153552018-10-08T16:46:32.030+05:302018-10-08T16:46:32.030+05:30எ.பி தி.பதிவுக்காக செய்யணும்னு 1 1/2 வருடத்துக்கும...எ.பி தி.பதிவுக்காக செய்யணும்னு 1 1/2 வருடத்துக்குமேல் நினைத்துக்கொண்டிருக்கிறேன். இன்னும் செய்யும் சந்தர்ப்பம் வரவில்லை.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28699151279959764212018-10-08T16:37:49.524+05:302018-10-08T16:37:49.524+05:30காமாட்சி அம்மா எப்படி இருக்கீங்க. பார்த்து ரொம்ப ந...காமாட்சி அம்மா எப்படி இருக்கீங்க. பார்த்து ரொம்ப நாளாச்சு. உடல் நலம் எப்படி இருக்கிறது.?<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21086139038690736272018-10-08T16:37:49.168+05:302018-10-08T16:37:49.168+05:30ஆமாம், கமலாவுக்கு என்ன ஆச்சு? கோயில்களுக்குப் போகப...ஆமாம், கமலாவுக்கு என்ன ஆச்சு? கோயில்களுக்குப் போகப் போவதாய்ச் சொன்னார்கள். ஒருவேளை பிரயாணத்தில் மும்முரமோ?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32543190835809903512018-10-08T16:36:52.890+05:302018-10-08T16:36:52.890+05:30ஆமாம், அம்மா, இங்கே அதிகம் நாட்டுக்காய்கள் தான்! அ...ஆமாம், அம்மா, இங்கே அதிகம் நாட்டுக்காய்கள் தான்! அதிலும் வெண்டைக்காய், கத்திரிக்காய் சுவை சொல்ல முடியாது! அடுத்து வாழைக்காய்! நிறையக் கச்சல் வாழைக்காய் வாங்கி வந்து கறி, கூட்டு, எரிசேரி எனப் பண்ணுவேன். வறுவல் எனில் முத்தல். பொடிமாஸுக்கும் முத்தல் வாழைக்காய்! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89571049488926336642018-10-08T16:35:36.524+05:302018-10-08T16:35:36.524+05:30கமலா அக்காவைக் காணவே இல்லையே? ஏன்? என்னாச்சு அக்கா...கமலா அக்காவைக் காணவே இல்லையே? ஏன்? என்னாச்சு அக்காவுக்கு<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15432212074803762892018-10-08T16:34:53.116+05:302018-10-08T16:34:53.116+05:30மிதிபாகல் பிட்லையில் தான் என்னோட உயிரே இருக்கு! :)...மிதிபாகல் பிட்லையில் தான் என்னோட உயிரே இருக்கு! :)))) போன வாரம் பண்ணினேன். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் மருந்துக்கு ஒரு பாகல்காய்! :)))) கிடைக்கலையே! அதலக்காய் ஒல்லியாக் கொஞ்சம் நீளமாவும் இருக்கும். வேலைப்பாகற்காயை விடச் சின்னது! மிதி பாகலை விடப் பெரிது!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9883655946964529212018-10-08T16:31:04.941+05:302018-10-08T16:31:04.941+05:30ஆமாம், காம்போடு விற்கின்றனர். சில சமயம் பறங்கிக்கா...ஆமாம், காம்போடு விற்கின்றனர். சில சமயம் பறங்கிக்காயும் காம்போடு வருது! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10678966654332329152018-10-08T16:29:54.573+05:302018-10-08T16:29:54.573+05:30//மீ கைலாயம் போகிறேன்ன்ன்ன் சொர்க்கம் காண:)//கயிலா...//மீ கைலாயம் போகிறேன்ன்ன்ன் சொர்க்கம் காண:)//கயிலாயம் போயிட்டு சொர்க்கம் பார்த்துட்டுத் திரும்பியவங்க நாங்க ரெண்டு பேர் இருக்கோம்! நானும் கோமதி அரசும்! அதனாலே ரொம்பவே அலட்டிக்காதீங்க! சொர்க்கம்னு சொன்னதும் பய்ந்துடுவோமா என்ன? Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12376937815989421702018-10-08T16:27:15.552+05:302018-10-08T16:27:15.552+05:30பொதுவா எங்க வீடுகளிலே பால் கொழுக்கட்டை, பால் கூட்ட...பொதுவா எங்க வீடுகளிலே பால் கொழுக்கட்டை, பால் கூட்டு எனில் வெல்லம், தேங்காய்ப் பால் சேர்த்துத் தான். வெல்லம், தேங்காய்ப் பால் விட்டுப் பாயசம் கூட அடிக்கடி செய்வோம். அதுவும் விஷுவன்று நிச்சயமா இந்தப் பாயசம் தான் அம்மா பண்ணுவா! ரொம்ப நீர்க்கப் பண்ணாமல் கரண்டியால் அள்ளும் பதத்துக்கு அந்தப் பாயசம் இருக்கணும். முழுக்க முழுக்கத் தேங்காய்ப் பாலிலேயே வேகும் அரிசி! இப்போ சென்ற புதன் அன்று மகாலயத்துக்குச் சாப்பிட வந்தவங்களுக்கு அந்தப் பாயசம் தான் பண்ணிப் போட்டேன். பழ அப்பம், உளுந்து வடை, எரிசேரி எனமுழுக்க முழுக்க தென் தமிழ்நாட்டுச் சமையல். அனைவருக்கும் புதுசா இருந்தது. விரும்பிச் சாப்பிட்டார்கள். எனக்கும், ரங்க்ஸுக்கும் எரிசேரி கிடைக்கலை. பரவாயில்லை, வீட்டிலே அடிக்கடி பண்ணிச் சாப்பிடறோமேனு மனசைத் தேத்திண்டோம்! :))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40821618303164061862018-10-08T16:23:18.752+05:302018-10-08T16:23:18.752+05:30தேங்காய் நாங்களும் அரைச்சு விடுவதில்லை. வெல்லம் போ...தேங்காய் நாங்களும் அரைச்சு விடுவதில்லை. வெல்லம் போட்டுத் தேங்காய்ப் பால் தான்! அந்தத் துருவலை நெய்யில் வதக்கிச் சேர்ப்போம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53747391346647347332018-10-08T16:22:16.904+05:302018-10-08T16:22:16.904+05:30இளங்கொட்டை உள்ளே இவ்வளவு மஞ்சளா ஆகி இருக்காது. தோல...இளங்கொட்டை உள்ளே இவ்வளவு மஞ்சளா ஆகி இருக்காது. தோல் சீவாமல் அப்படியே நறுக்கிச் சமைப்போம். இந்தக் காயைப் பறங்கிக்காய் என்போம். முற்றித் தோலும் மஞ்சள் ஆனால் பறங்கிப் பழம் என்போம். மதுரைப்பக்கம் சர்க்கரைப் பூஷணி தான்! கல்யாணம் ஆன புதுசிலே இதைச் சொன்னால் அவங்களுக்குப் புரியலை! :)))) அப்புறமா இளங்கொட்டையைப் பார்த்துட்டு இது தான் பெரியதா ஆனதும் சர்க்கரைப் பூஷணி என்போம் என்றேன். இஃகி, இஃகி! வட்டார வழக்கு! :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84351123153501853892018-10-08T16:10:24.806+05:302018-10-08T16:10:24.806+05:30பானுக்கா சென்னையில் மார்க்கெட்டில் பரங்கிக் கொட்டை...பானுக்கா சென்னையில் மார்க்கெட்டில் பரங்கிக் கொட்டை கிடைக்கும்....மற்ற இடங்களில் கிடைக்குதானு தெரியலை...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35470042535497794502018-10-08T16:07:46.246+05:302018-10-08T16:07:46.246+05:30பானுக்கா சிம்பிள் அண்ட் லவ்லி ரெசிப்பி! மிகவும் பி...பானுக்கா சிம்பிள் அண்ட் லவ்லி ரெசிப்பி! மிகவும் பிடிக்கும்...தேங்காய் எண்ணை ஊஸ் (ஆஹா பூஸாரைப் பார்த்துட்டா இப்படித்தான் கை தானாவே அடிக்குது!!!) செய்வேன். மணம் நன்றாக இருக்கும். <br /><br />பால் விட்டுச் செய்வதென்றால் நான் பாலிலேயே வேக வைத்துவிடுவேன். தே பால் என்றால் மூன்றாம் பாலில் வேக வைத்துவிட்டுச் செய்வேன்..<br /><br />நல்ல ரெசிப்பி!<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-92005833081649741982018-10-08T16:04:07.556+05:302018-10-08T16:04:07.556+05:30பால் கொழுக்கட்டை நாலே தேங்காய்ப்பால் வெல்லம்...கீத...பால் கொழுக்கட்டை நாலே தேங்காய்ப்பால் வெல்லம்...கீதாக்கா நீங்க சொன்னாப்புல இப்பல்லாம் பால் விட்டு செய்கிறார்கள். யெஸ் அம்மினிக் கொழுக்கட்டைபபோல்தான்....நானும் சில சமயம் பாலில் செய்வதுண்டு ஆனால் பாலை அப்படியே விட மாட்டேன். பாலைக் குறுக்கி வெல்லமோ அல்லது சர்க்கரையோ சேர்த்து குறுக்கிச் செய்வேன். அதுவும் ஒரு டேஸ்டாக இருக்கும்<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9709691292175497372018-10-08T16:00:15.556+05:302018-10-08T16:00:15.556+05:30கீதாக்கா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...கீதாக்கா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நான் மாஞ்சு மாஞ்சு இளங்க்கொட்டை பத்தி எழுதிருக்கேன் அக்கா யாரும் பார்த்ததில்லையானு கெளவி கேக்கறீங்களே...ஹா ஹா ஹா<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53351501356914261032018-10-08T15:58:40.406+05:302018-10-08T15:58:40.406+05:30பானுக்கா பரங்கியிலேயே வெரைட்டிஸ் இருக்கு. எங்கள் ஊ...பானுக்கா பரங்கியிலேயே வெரைட்டிஸ் இருக்கு. எங்கள் ஊரில் நாங்கள் மஞ்சள் பூஷணி என்றுதான் சொல்லுவோம் இங்கு சென்னை வந்த பிறகுதான் பரங்கி என்பதைக் கற்றுக் கொண்டேன். ஆனால் இதிலும் நிறைய வெரைட்டில் இருக்கு. கலர் கூட வித்தியாசமாகவும்வ் வரும்...<br /><br />வெள்ளைப் பூஷணியை இளவன் என்றும் நீட்டமாக மத்தளம் போல் இருப்பதை தடியங்காய் என்றும் எங்கள் ஊரில் சொல்லுவதுண்டு. இதிலும் வெரைட்டிஸ் உண்டு. ஒரே குடும்பத்துக் காய்கள் கஸின்ஸ் ஆக இருப்பவை..<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74108054392176936632018-10-08T15:57:45.786+05:302018-10-08T15:57:45.786+05:30/வாங்கோ அதிரா காலை வணக்கம் நல்லா இருக்கிறீங்களா என.../வாங்கோ அதிரா காலை வணக்கம் நல்லா இருக்கிறீங்களா எனக் கேய்க்க ஒருவருக்கும் மனசு வராதே:)... அதூஊஊஊ அதிரா போன்ற ஞானிகளிடம் மட்டுமே எதிர்பார்க்கலாமாக்கும் / நான் கேட்கிறேன் பறங்கிப் அழம் அல்லதுகாய்சைக்காட்டி கொட்டை என்கிறார்களே பறங்கிக்காயில் ஓலன்செய்வதுபிடிக்கும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com