tag:blogger.com,1999:blog-1788649157671288584.post1716673710813209759..comments2024-03-29T14:18:47.368+05:30Comments on எங்கள் Blog: கேட்டு வாங்கிப் போடும் கதை :: உத்தம வில்லன்கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22391924330366007662016-08-23T11:00:59.752+05:302016-08-23T11:00:59.752+05:30கதை நன்றாக இருக்கிறது.
கார்த்திக் சரவணன் முடிவை...கதை நன்றாக இருக்கிறது. <br />கார்த்திக் சரவணன் முடிவை நம்மிடமே விட்டு விட்டாலும், தலைப்பு வேறு உத்தமவில்லன் என்று இருப்பதால் எம்.டியை காப்பாற்றி இருப்பார் என்று நினைக்கிறேன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43926966695284358622016-07-29T19:59:38.032+05:302016-07-29T19:59:38.032+05:30சுவாரஸ்யமான கதையோட்டம். வாழ்த்துக்கள் கார்த்திக் ச...சுவாரஸ்யமான கதையோட்டம். வாழ்த்துக்கள் கார்த்திக் சரவணன்!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42743088100196167512016-07-28T22:02:11.894+05:302016-07-28T22:02:11.894+05:30நல்ல கதை கார்த்திக் சரவணன் அவர்களுக்கு வாழ்த்துக்க...நல்ல கதை கார்த்திக் சரவணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89857242495233048502016-07-27T17:00:55.522+05:302016-07-27T17:00:55.522+05:30வணக்கம் சகோதரரே
கதை சுவாரஸ்யமாக சென்றது.மனது நோகு...வணக்கம் சகோதரரே<br /><br />கதை சுவாரஸ்யமாக சென்றது.மனது நோகும் போது இந்த பழி வாங்கும் உணர்ச்சி சற்றே நாமறியாமல் தலை தூக்கி விடுகிறது. இருப்பினும், கருத்துரைகளில் கூறியிருப்பது மாதிரி அருணே வந்து காப்பாற்றியிருப்பாரோ எனவும் எண்ண வைக்கிறது. ஆசிரியருக்கு வாழ்த்துக்கள். நல்லதோர் கதையை படிக்க தந்த தங்களுக்கும் நன்றி.<br /><br />நன்றியுடன்<br />கமலா ஹரிஹரன்.Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70551633795927877832016-07-27T12:11:04.871+05:302016-07-27T12:11:04.871+05:30மனநிம்மதியை டேமேஜ் பண்ற மேனேஜர டிரைனேஜில தள்ளி விட...மனநிம்மதியை டேமேஜ் பண்ற மேனேஜர டிரைனேஜில தள்ளி விட்டால் தப்பில்ல.. ஆனாலும் எனக்கென்னவோ அருண் கடைசி வினாடியில் மனசு மாறி மேனேஜரை காப்பாற்றியிருப்பாரென தோன்றுகிறது...!!!Anonymoushttps://www.blogger.com/profile/11141783791252095613noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32393538985204806912016-07-27T08:23:23.165+05:302016-07-27T08:23:23.165+05:30சிலர் இப்படித்தான் நல்லவர்களையும் வில்லனாக்கி விடு...சிலர் இப்படித்தான் நல்லவர்களையும் வில்லனாக்கி விடுவார்கள். இவர்களை நம்ப முடியாது,உதவப் போனால் அங்கே ட்ரைனேஜ் மூடப்படவில்லை என்று உனக்கு தெரியும்தானே என்பார்கள்... சிறப்பான நடை! வாழ்த்துக்கள்!<br />Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6222000877493725172016-07-26T22:06:29.620+05:302016-07-26T22:06:29.620+05:30நான் எழுதியவற்றிலேயே எனக்கு மிகவும் பிடித்த கதை இத...நான் எழுதியவற்றிலேயே எனக்கு மிகவும் பிடித்த கதை இது... இங்கு மீண்டும் படித்து கருத்துரையிட்டவர்களுக்கு மிக்க நன்றி. முதன்முதலாகப் படித்த நண்பர்களுக்கும் அனைவரிடமும் கொண்டுசேர்த்த எங்கள் பிளாக் -க்கும் நன்றிகள்...கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42939263078786951372016-07-26T21:55:08.106+05:302016-07-26T21:55:08.106+05:30சரவணன் மேலதிகாரியை நினைத்தால் சினம் வருகிறது.
ஆனால...சரவணன் மேலதிகாரியை நினைத்தால் சினம் வருகிறது.<br />ஆனால் கதை நாயகன் அவரைப் போய்க் காப்பாற்றி இருப்பார் என்றுதான் நினைக்கிறேன்.<br /><br /> வில்லத்தனம் அவரிடம் இருக்க வாய்ப்பிருந்தால் முதலிலேயே <br />ஏதாவது செய்திருப்பார். உணர்ச்சிகள் உறையும் கதை. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62398081812433529332016-07-26T21:35:47.532+05:302016-07-26T21:35:47.532+05:30கார்த்திக் சரவணனின் அருமையான கதை....அவரது தளத்திலே...கார்த்திக் சரவணனின் அருமையான கதை....அவரது தளத்திலேயே வாசித்திருக்கிறோம். வாழ்த்துகள். பகிர்ந்த எங்கள் ப்ளாகிற்கும் நன்றிThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24833909614606153492016-07-26T21:17:39.041+05:302016-07-26T21:17:39.041+05:30இப்படியும் சிலர்.... :(
இப்படியும் சிலர்.... :(<br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37295485391374094482016-07-26T20:17:26.454+05:302016-07-26T20:17:26.454+05:30அந்த டிரைனேஜை நோக்கித்தான் சென்றுகொண்டிருந்தார். ந...அந்த டிரைனேஜை நோக்கித்தான் சென்றுகொண்டிருந்தார். நான் அவரிடம் அங்கே மூடப்படாத டிரைனேஜ் இருக்கிறதென்று சொல்லவில்லை.--உள்ளத்தில் நல்ல உள்ளம்வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55485969347543297642016-07-26T20:16:50.041+05:302016-07-26T20:16:50.041+05:30அந்த டிரைனேஜை நோக்கித்தான் சென்றுகொண்டிருந்தார். ந...அந்த டிரைனேஜை நோக்கித்தான் சென்றுகொண்டிருந்தார். நான் அவரிடம் அங்கே மூடப்படாத டிரைனேஜ் இருக்கிறதென்று சொல்லவில்லை.--உள்ளத்தில் நல்ல உள்ளம்வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5669861826303716482016-07-26T19:22:07.420+05:302016-07-26T19:22:07.420+05:30இப்படிப்பட்டவர் விழுந்து அடிபட்டாலும் திருந்த மாட்...இப்படிப்பட்டவர் விழுந்து அடிபட்டாலும் திருந்த மாட்டார் ...அழகான எழுத்து நடை ..வாசிக்க சுவாரஸ்யமாக இருந்தது வாழ்த்துக்கள் சரவணன் .பகிர்வுக்கு நன்றி எங்கள் பிளாக் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71883504376434523482016-07-26T17:06:28.891+05:302016-07-26T17:06:28.891+05:30அடுத்த நாள் பேப்பரில், தலைப்பு செய்தியாகி விட்டாரோ...அடுத்த நாள் பேப்பரில், தலைப்பு செய்தியாகி விட்டாரோ :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47498784211905658842016-07-26T17:06:23.428+05:302016-07-26T17:06:23.428+05:30பலரது மனஓட்டத்தை அழகாக வெளிக்கொண்டு வந்தீர்கள் நிற...பலரது மனஓட்டத்தை அழகாக வெளிக்கொண்டு வந்தீர்கள் நிறைய பேர்களின் வாழ்க்கை இப்படித்தான் ஓடுகிறது இது கதையல்ல நிஜம்.<br />நண்பர் திரு. கார்த்திக் சரவணன் அவர்களுக்கு வாழ்த்துகள்.<br />KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49179262724462098632016-07-26T17:05:48.596+05:302016-07-26T17:05:48.596+05:30அடுத்த நாள் பேப்பரில், தலைப்பு செய்தியாகி விட்டாரோ...அடுத்த நாள் பேப்பரில், தலைப்பு செய்தியாகி விட்டாரோ :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8759104338495438492016-07-26T16:50:15.288+05:302016-07-26T16:50:15.288+05:30படிச்சிருக்கேன். காமாட்சி அம்மா சொல்லி இருப்பது போ...படிச்சிருக்கேன். காமாட்சி அம்மா சொல்லி இருப்பது போல் தான் நானும் நினைக்கிறேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35416432679847753492016-07-26T15:15:51.838+05:302016-07-26T15:15:51.838+05:30பாதி படிக்கும்போதே முடிவு தெரிந்துவிடுகிறது. பாஸிட...பாதி படிக்கும்போதே முடிவு தெரிந்துவிடுகிறது. பாஸிடம் டிரெயினேஜ் மூடப்படாமல் இருப்பதைச் சொல்லியிருந்தால்தான் வித்தியாசமான கதை. பொதுவான எல்லோருடைய பாஸும் இப்படித்தான் இருப்பார்கள். கண்ணீர் விடுபவர்களும் அவர்கள் பாஸ் ஆக ஆனபின் அவர்களுக்கு ரிப்போர்ட் செய்பவர்களுக்கும் கண்ணீர் விடும்படி ஆகிவிடும்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13205689066177242932016-07-26T14:22:27.195+05:302016-07-26T14:22:27.195+05:30சிறப்பான கதை! ஆசிரியரின் தளத்திலேயே படித்து ரசித்த...சிறப்பான கதை! ஆசிரியரின் தளத்திலேயே படித்து ரசித்து இருக்கிறேன்! மீண்டும் இங்கு படிக்க வாய்ப்பு தந்தமைக்கு மிக்க நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69370447210740243382016-07-26T13:52:50.988+05:302016-07-26T13:52:50.988+05:30பழிதீராது. வீட்டிலேயும் இப்படி பெண்டு பிள்ளைகளை இ...பழிதீராது. வீட்டிலேயும் இப்படி பெண்டு பிள்ளைகளை இப்படிதான் நடத்துவார். குரூர ஸுபாவம். தடுக்கி விழுந்திருந்தாலும் தூக்கிவிட நீங்கள்தான் ஓடியிருப்பீர்கள். இல்லாவிட்டால் நமக்கும் அவருக்கும் என்ன வித்தியாஸம்.? ஸஸ்பென்ஸாக இருந்தாலும் நீங்கள் உதவியிருப்பீர்கள். கதையில் பழிவாங்கும் எண்ணம் இருப்பதுபோல ஒரு தோற்றம். அப்படிதான் இருக்க வேண்டும். நல்லகதை. அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52057686090180958192016-07-26T13:26:10.939+05:302016-07-26T13:26:10.939+05:30அவரின் தளத்தில் படித்த நினைவு...பாராட்டுகள் கார்த்...அவரின் தளத்தில் படித்த நினைவு...பாராட்டுகள் கார்த்திக் சார்..ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24265689264845471642016-07-26T13:25:57.882+05:302016-07-26T13:25:57.882+05:30அவரின் தளத்தில் படித்த நினைவு...பாராட்டுகள் கார்த்...அவரின் தளத்தில் படித்த நினைவு...பாராட்டுகள் கார்த்திக் சார்..ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4897421412783555562016-07-26T13:23:53.682+05:302016-07-26T13:23:53.682+05:30வணக்கம்
ஐயா
கதை மிக அருமை படித்து மகிழ்ந்தேன் ...
...வணக்கம்<br />ஐயா<br />கதை மிக அருமை படித்து மகிழ்ந்தேன் ...<br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16489849925706110762016-07-26T12:44:00.210+05:302016-07-26T12:44:00.210+05:30கதையின் இறுதி வரிகள் கச்சிதம். ஹா....ஹா....கதையின் இறுதி வரிகள் கச்சிதம். ஹா....ஹா....Pandiaraj Jebarathinamhttps://www.blogger.com/profile/01909544294582830552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87714210659832007362016-07-26T12:25:46.414+05:302016-07-26T12:25:46.414+05:30பழிதீர்த்துக் கொள்ள நல்ல சந்தர்ப்பம் சரவணனின் தளத்...பழிதீர்த்துக் கொள்ள நல்ல சந்தர்ப்பம் சரவணனின் தளத்தில் படித்த நினைவு வாழ்த்துகள்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com