tag:blogger.com,1999:blog-1788649157671288584.post1739295524550478952..comments2024-03-29T20:07:09.090+05:30Comments on எங்கள் Blog: சிறுகதை : டாக்கா ஸாரி :: காமாட்சி மகாலிங்கம் கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62117693703157287242021-10-01T21:41:11.348+05:302021-10-01T21:41:11.348+05:30காமாட்சி அம்மா எழுதிய கதை.... இயல்பான நடையில் நன்ற...காமாட்சி அம்மா எழுதிய கதை.... இயல்பான நடையில் நன்றாக இருந்தது.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24132026925251028432021-09-29T11:43:04.864+05:302021-09-29T11:43:04.864+05:30நன்றி. நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53019561645781352992021-09-29T08:04:46.726+05:302021-09-29T08:04:46.726+05:30வாசித்தாயிற்று. ஆணும் பெண்ணும் அன்போடு சேர்ந்திருந...வாசித்தாயிற்று. ஆணும் பெண்ணும் அன்போடு சேர்ந்திருந்தால் எல்லாம் சரியே. தாம்பூலம், ஸ்வீட்டிற்கு நன்றி!ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58746371824959472162021-09-28T23:02:36.857+05:302021-09-28T23:02:36.857+05:30வணக்கம் சகோதரரே
அருமையான கதை. சகோதரி காமாட்சி அம்...வணக்கம் சகோதரரே<br /><br />அருமையான கதை. சகோதரி காமாட்சி அம்மா அவர்கள் அழகாக எழுதியுள்ளார். காலையில் படிக்க இயலவில்லை. மதியத்திற்கு மேல்தான் படித்தேன். அனுபவ வார்த்தை நடைகள் நன்றாக உள்ளது.அவரைப் பற்றிய செய்தி இப்போதுதான் அறிந்து வருத்தமடைந்தேன். அவருக்கு மனதிடத்தை இறைவன் அருள வேண்டுமென பிரார்த்தித்துக் கொள்கிறேன். அனைவரும் வளமுடன் இருக்க வேண்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி.<br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53081615548296375792021-09-28T19:28:17.309+05:302021-09-28T19:28:17.309+05:30ஆசிரியர் கௌதம் சார் அவர்களுக்கும் மற்றவர்களுக்கும்...ஆசிரியர் கௌதம் சார் அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் மிக்க நன்றி அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56300550289153544272021-09-28T18:59:43.061+05:302021-09-28T18:59:43.061+05:30எல்லோருக்கும் ஆசிகள் நன்றியும் கூட என்னை பொட்டலம் ...எல்லோருக்கும் ஆசிகள் நன்றியும் கூட என்னை பொட்டலம் கட்டிய மாதிரி இவ்விடம் ஜெனிவா அழைத்து வந்துவிட்டார்கள் உங்கள் யாவரின் பின்னூட்டமும் நெஞ்சை நெகிழ வைக்கிறது மிகவும் நன்றி வேறு என்ன சொல்வது மரியாதை நிமித்தம் இந்த இரண்டு வரி அனுப்பியிருக்கிறேன் அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82280377746269120632021-09-28T15:18:29.886+05:302021-09-28T15:18:29.886+05:30// யாவரின் வருகைக்கும் நன்றி.தாம்பூலமும் இனிப்பும்...// யாவரின் வருகைக்கும் நன்றி.தாம்பூலமும் இனிப்பும் பெற்றுக் கொள்ளுங்கள்.. //<br /><br />மகிழ்ச்சி.. மகிழ்ச்சி... தாம்பூலமும் இனிப்பும் கொடுத்ததில் மிக்க மகிழ்ச்சி...<br /><br />அழகாக அருமையாக எழுதி இருக்கின்றார்கள்..<br /><br />வாழ்க வளமுடன்..<br />வாழ்க வையகம்...<br />துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14282754070867926372021-09-28T14:27:20.460+05:302021-09-28T14:27:20.460+05:30யதார்த்தமும், அனுபவமும் வெளிப்படும் அழகாக அருமையாக...யதார்த்தமும், அனுபவமும் வெளிப்படும் அழகாக அருமையாக எழுதப்பட்ட கதை. <br /><br />//இருபத்தைந்தாவது திருமண நாள் கொண்டாட்டம் ஏப்ரல் பதிநான்காம் தேதி. மாமியார் மெச்சின மருமகள்.யாவரும் ஆசீர்வதியுங்கள். //<br /><br />தாமதமான வாழ்த்துகள்! பிரார்த்தனைகள்! <br />//உங்கள் யாவரின் வருகைக்கும் நன்றி.தாம்பூலமும் இனிப்பும் பெற்றுக் கொள்ளுங்கள்.//<br /><br />தாம்பூலமும் இனிப்பும் அனுபவமான முதிர்ச்சியான வரிகளில் விரவிக் கிடைக்கிறதே. பெற்றுக் கொண்டோம். உண்மைக் கதை என்பதும் அறிந்தேன். புகைப்படத்திலும் அவர்கள்தானோ? <br /><br />காமாட்சி அம்மாவைக் காணவில்லையே என்று நினைத்திருந்த போது தகவல்கள் எல்லாம் அறிந்தேன். அம்மா அவர்கள் மன ஆறுதலுடன் இருக்கவும் பிரார்த்தனைகள்.<br /><br />துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79907069636713875742021-09-28T14:27:09.638+05:302021-09-28T14:27:09.638+05:30மிகவும் இயல்பான நடை. //நம்முடையக் கட்டுப்பாட்டில் ...மிகவும் இயல்பான நடை. //நம்முடையக் கட்டுப்பாட்டில் இந்த நாளில் எவரும் இல்லை. பின் விளைவுகள் எதுவும் வேண்டாம் என்ற வகையில்தான் உங்கள் வழக்கத்திற்காக நாங்கள் வந்தோம். நாம் நம் வயிற்றுப் பசங்களுடன் பின்னால் உறவு வைக்காமல் இருக்க முடியாது.// அருமையான, யதார்த்தமான முதிர்ச்சியான வரிகள்! காமாட்சி அம்மா அவர்களுக்கு மன திடத்தையும், சாந்தியையும் அளிக்க இறைவனை வேண்டுகிறேன்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74594191644562573602021-09-28T14:19:19.338+05:302021-09-28T14:19:19.338+05:30இயல்பான நடையில் சொல்லியுள்ளார்.
வெள்ளி விழா கொண்...இயல்பான நடையில் சொல்லியுள்ளார். <br /><br />வெள்ளி விழா கொண்டாடும் தம்பதிக்கு வாழ்த்துகள். மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46452756177436318152021-09-28T12:12:17.643+05:302021-09-28T12:12:17.643+05:30ஒவ்வொரு வார்த்தையிலும் அனுபவம் தெரிகிறது. வெள்ளி வ...ஒவ்வொரு வார்த்தையிலும் அனுபவம் தெரிகிறது. வெள்ளி விழாக் கொண்டாடும் தம்பதிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27594840211567893252021-09-28T10:04:25.521+05:302021-09-28T10:04:25.521+05:30இன்று வீட்டில் ச்ராத்தம். இரவு வந்து எழுதுகிறேன்.
...இன்று வீட்டில் ச்ராத்தம். இரவு வந்து எழுதுகிறேன்.<br /><br />கதையைப் (நிகழ்வைப்) படித்துவிட்டேன். நானே காமாட்சி அம்மாவிடம் கேட்கணும்னு நினைத்திருந்தேன்.<br /><br />எல்லோரும் நன்றாக இருக்கட்டும்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75323490097711757082021-09-28T09:41:56.496+05:302021-09-28T09:41:56.496+05:30கதை அருமை...கதை அருமை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65285540628216091322021-09-28T07:28:00.553+05:302021-09-28T07:28:00.553+05:30காமாட்சி அம்மாவின் கதையா ! மிக இயல்பாக இருக்கும். ...காமாட்சி அம்மாவின் கதையா ! மிக இயல்பாக இருக்கும். ‘சீதை ராமனை மன்னித்தாள்’ தொடரில் அவர் எழுதியிருந்த தரமான கதை நினைவில்..<br /><br />கட்டுரை ஒன்று எழுதுவதில் தற்போது பிஸி.. மெல்ல வந்து படிக்கிறேன். ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54406455782457544062021-09-28T06:48:18.678+05:302021-09-28T06:48:18.678+05:30அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
இறையருள் சூழ்க எங்க...அன்பின் வணக்கம் அனைவருக்கும்..<br />இறையருள் சூழ்க எங்கெங்கும்..<br /><br />வாழ்க வையகம்..<br />வாழ்க வளமுடன்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12060245548397568252021-09-28T06:41:57.822+05:302021-09-28T06:41:57.822+05:30இயல்பான நடை. உண்மையான சம்பவங்கள். நடந்ததை நடந்தபடி...இயல்பான நடை. உண்மையான சம்பவங்கள். நடந்ததை நடந்தபடியே நேரில் பேசுகிறாப்போல் சொல்லி இருக்கார் அம்மா. அனைத்தும் படிக்கப் படிக்க மனதுக்கு நிறைவு. அவர் மனம் தேறி விரைவில் மீண்டு வரப் பிரார்த்திப்போம். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80417902853029108802021-09-28T06:40:03.875+05:302021-09-28T06:40:03.875+05:30வெள்ளி விழாக் கொண்டாடிய/கொண்டாடும் தம்பதியருக்கு வ...வெள்ளி விழாக் கொண்டாடிய/கொண்டாடும் தம்பதியருக்கு வாழ்த்துகள். இதைப் பற்றிப் படித்ததும் என் நாத்தனார் பேத்தி ஜெயின் குடும்பத்தில் திருமணம் செய்து கொண்டது நினைவில் வந்தது. 2015 ஆம் ஆண்டு ஒடிஷாவில் திருமணம் நடந்தது இருவீட்டார் சம்மதத்துடன். ஆனால் முழுக்க முழுக்க ஜெயின் சம்பிரதாயப்படி நடந்தது என நினைக்கிறேன். பிள்ளை ஜெயின் என்பதால் பிள்ளை வீட்டுச் சம்பிரதாயம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70105456068394378092021-09-28T06:37:51.277+05:302021-09-28T06:37:51.277+05:30தலைப்பைப் பார்த்ததும் நான் முதல் முதல் கட்டிக்கொண்...தலைப்பைப் பார்த்ததும் நான் முதல் முதல் கட்டிக்கொண்ட டாக்கா மஸ்லின் புடைவை நினைவில் வந்தது. மடித்து வைத்து விடலாம். சின்னப் பொட்டலம் மாதிரி இருக்கும். காமாட்சி அம்மாவும் அந்த மாதிரி ஒரு புடைவை தான் கட்டிக் கொண்டிருப்பாங்க என நினைக்கிறேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58536246039542018972021-09-28T06:36:11.714+05:302021-09-28T06:36:11.714+05:30இரண்டு வீட்டவர்களும் வீண் வீம்பு செய்தால் எதுவும் ...இரண்டு வீட்டவர்களும் வீண் வீம்பு செய்தால் எதுவும் உருப்படாது பெண்கள் எதிரிடையாகத் துணிவு கொள்வதைவிட ஸரி என்று நாம் கேட்டுவிட்டால்ப் போகிறது.அவர்கள் எதுவும் நமக்கு சௌகரியம் செய்ய வேண்டாம். போகலாம் பெரிய பிள்ளையின் முடிவு.//<br /><br />வழக்கம் எதுவும் இல்லை நாமும் வேண்டுமென்றே எதுவும் செய்யவில்லை. நாம் வேண்டாமென்றால் அவர்களாகவே ஏதாவது முடிவு எடுப்பார்கள். அது எந்த விதம் நமக்குத் தெரியாது. அந்தக் கசந்த உறவைக் கொண்டாட நாம் தயாராக இருப்போம். அதில் எவ்வளவு விபரீதங்களோ? நம்முடையக் கட்டுப்பாட்டில் இந்த நாளில் எவரும் இல்லை. பின் விளைவுகள் எதுவும் வேண்டாம் என்ற வகையில்தான் உங்கள் வழக்கத்திற்காக நாங்கள் வந்தோம். நாம் நம் வயிற்றுப் பசங்களுடன் பின்னால் உறவு வைக்காமல் இருக்க முடியாது. இது எங்கள் முடிவு என்று தெளிவாகச் சொல்லி விட்டோம்//<br /><br />ரொம்ப ரொம்ப ரசித்தேன். இதுதான் இந்தத் தெளிவுதான் மிக மிக அவசியம். அருமை!!!<br /><br />25 வது மணநாள்....மாமியார் மெச்சிய மருமகள்! சூப்பர். வாழ்த்துகள்! இப்படியே மகிழ்வோடு இருக்க வேண்டும் இறைவன் ஆசீர்வதிக்கட்டும். <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66335349090805983502021-09-28T06:36:03.775+05:302021-09-28T06:36:03.775+05:30அனைவருக்கும் காலை/மாலை வணக்கம் நல்வரவு, வாழ்த்துகள...அனைவருக்கும் காலை/மாலை வணக்கம் நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்க்கையிலும் ஆரோக்கியம் மேலோங்கப் பிரார்த்தனைகள். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13821143218645882872021-09-28T06:31:42.137+05:302021-09-28T06:31:42.137+05:30ஆமாம் ஸ்ரீராம். தெரியும். அதனாலென்ன பரவாயில்லை ஸ்ர...ஆமாம் ஸ்ரீராம். தெரியும். அதனாலென்ன பரவாயில்லை ஸ்ரீராம். அம்மா மன அமைதியோடு ஆரோக்கியமாக இருந்தாலே போதும். அவர் வயதிற்கு அவர் எழுதுவதே மிகவும் சந்தோஷமாக முன் உதாரணமாக இருக்கிறார்...நம் எல்லோருக்கும். காமாட்சி அம்மா எல்லோருக்கும் நல்ல உதாரணம். அவரது பரந்த மனப்பான்மை ஆட்டிட்யூட் எல்லாமே. நாம் பிரார்த்திப்போம் அவருக்கு...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18382811257522570022021-09-28T06:24:48.994+05:302021-09-28T06:24:48.994+05:30இனிய காலை வணக்கம் எல்லோருக்கும்.
அட! நம்ம காமாட்ச...இனிய காலை வணக்கம் எல்லோருக்கும்.<br /><br />அட! நம்ம காமாட்சி அம்மாவின் கதை. சூப்பர்...அம்மா எழுதுவது மனதிற்கு மிக மிக சந்தோஷம். <br /><br />யதார்த்த உரையாடல்கள். வாசிக்கும் போதே உண்மைக் கதை என்று தெரிந்தாலும் சொன்ன விதம் மிக அருமை. பல வரிகள் ரசித்தேன். அம்மா பதிவு எழுதுவதே வித்தியாசமாக சுவாரசியமாக இருக்கும். அதுவும் பல வகைக் கலாச்சாரங்கள் நிறைந்த குடும்பம். <br /><br />ரசித்தேன்.<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78301195636202377662021-09-28T06:23:32.192+05:302021-09-28T06:23:32.192+05:30அன்பின் காமாட்சி அம்மாவிடமிருந்து பதில் எதிர்பார்க...அன்பின் காமாட்சி அம்மாவிடமிருந்து பதில் எதிர்பார்க்க முடியாது . <br />பரவாயில்லை. மன அமைதியோடு இருக்கட்டும். <br />எத்தனை அருமையான சரள எழுத்து.<br />கௌதம் ,சாந்தினி கலயாண வைபோகமே என்று பாடிவிடலாம்.<br /><br />அவர் புடவை வாங்கி வந்த அழகு, பாட்டி சட்டென்று தெரிந்து கொண்ட அருமை.<br />எல்லாமே சுகம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78870732490901433572021-09-28T06:20:33.039+05:302021-09-28T06:20:33.039+05:30என்று சொல்லி ஒரு டீயையும், கொரிப்பதற்கு கையில் கட்... என்று சொல்லி ஒரு டீயையும், கொரிப்பதற்கு கையில் கட்டிக் கொடுத்தும் அனுப்புவோமா என்ற எண்ணம் தோன்றி விட்டது. நல்ல வேளை. என்ன ஸமாசாரம் என்று நமக்கே தெரியாதபோது ஊர்வம்பில் மாட்டிக் கொள்ளமுடியுமா ? மெள்ள அனுப்பி ஆயிற்று. அப்பாடீ!"''''''''<br /><br /><br />இதுவும் எல்லா வீட்டிலும் நடப்பதுதான். வம்புக்கு என்று வரும்<br />அக்கம் பக்கம்.:)<br />நன்றாகச் சமாளித்திருக்கிறார்கள்.<br /><br /> வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29554921047603056272021-09-28T06:10:10.212+05:302021-09-28T06:10:10.212+05:30 திருமணப்படங்கள் மிக அருமை.
இரண்டு வழிப்படியும் ச... திருமணப்படங்கள் மிக அருமை. <br />இரண்டு வழிப்படியும் செய்திருக்கிறார்கள். <br />வண்ணத்தில் மணமகன் மணமகள் அழகு. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.com