tag:blogger.com,1999:blog-1788649157671288584.post1748607432658442715..comments2024-03-19T16:32:55.065+05:30Comments on எங்கள் Blog: கேட்டு வாங்கிப்போடும் கதை : மயங்கினேன் சொல்ல தயங்கினேன் - ஏஞ்சலின் -சீதை 30 கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger106125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38444108690137076612017-12-07T19:23:05.754+05:302017-12-07T19:23:05.754+05:30@ கீதாக்கா ..ஏன் அனுப்பலை ?? நீங்க உங்க கதையையும் ...@ கீதாக்கா ..ஏன் அனுப்பலை ?? நீங்க உங்க கதையையும் இங்கே ப்லாகில் போடுங்க .படிக்க ஆசையா இருக்கு ..இனொரு விஷயமும் இருக்குக்கா யாரவது ஒன்றிரண்டு பேராச்சும் இப்படிப்பட்ட கதைகளை படிச்சி மனம் திருந்தி யாரையும் புண்படுத்தாம இருப்பங்களே அதுவே நமக்கொரு பெரிய வெற்றி சந்தோஷம் .மிக்க நன்றி கீதாக்கா ..இதை போன வருஷம் குழந்தை வரம் தலைப்பில் எழுதி வச்சிருந்தேன் ஆனால் அதில் உரையாடல் பாணியில் இருந்தது எழுதி முடிக்கும்போதே யார் மனசும் கஷ்டப்படக்கூடாதது என்ற ஒரு உறுத்தல் இருந்தது அதுக்கேற்றாற்போல் எனக்கு தெரியாம டிராஃப்டை அழிச்சி வச்சிட்டேன் .அதனால் உள்ளுணர்வு சொல்லிச்சி இதை வேறு விதமா மாற்றி இப்போ அனுப்பி வச்சேன் , Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3906490281477773072017-12-07T07:32:49.121+05:302017-12-07T07:32:49.121+05:30கிட்டத்தட்ட இதே பின்னணியில் நானும் ஓர் கதை எழுதினே...கிட்டத்தட்ட இதே பின்னணியில் நானும் ஓர் கதை எழுதினேன். ஆனால் அனுப்பவில்லை :) இம்மாதிரிக் குழந்தையே பிறக்காதவர்களை நாம் சகஜமாக நடத்தினாலே போதும். இல்லை எனில் அவர்களுக்கு பயங்கர மன அழுத்தம் வந்து விடும். கதையைக் கவனமுடன் கையாண்டிருக்கிறீர்கள். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49168008242317777032017-12-07T02:21:37.205+05:302017-12-07T02:21:37.205+05:30வாங்க GMB சார் .15 வருடத்திற்குப்பின் அந்த டாக்டரு...வாங்க GMB சார் .15 வருடத்திற்குப்பின் அந்த டாக்டருக்கு எவ்ளோ சந்தோஷமாயிருந்திருக்கும்ல ..வருகைக்கும் கருத்திற்கும் மிக நன்றி Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62712320693053961122017-12-07T02:20:07.899+05:302017-12-07T02:20:07.899+05:30@ஏகாந்தன் சார் ..நான் படிச்சு பின்னூட்டம் போட்டேன...@ஏகாந்தன் சார் ..நான் படிச்சு பின்னூட்டம் போட்டேன் .. காலைல இருந்தது இப்போ காணோமே !!!<br />அதுவும் என்னோட கணக்கு அறிவை எவ்ளோ தரம் டெஸ்ட் பண்ணுச்சி தெரியுமா?? அந்த CAPTCHA ..<br />அவ்வ்வ் ..டிராப்டில் கூட இல்லை இப்போ நான் எழுதி போட்டதை காணோமே :(<br /> Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37507237405636273242017-12-06T15:14:50.305+05:302017-12-06T15:14:50.305+05:30எனக்கு தெரிந்த டாக்டர் நண்பி ஒருவருக்கு திருமண்மா...எனக்கு தெரிந்த டாக்டர் நண்பி ஒருவருக்கு திருமண்மாகி 15 வருடங்கள் வரை குழந்தைபிறக்க வில்லை இப்போது ஒரு சூட்டிகையான பெண்குழந்தைக்குத் தாயார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62070396451739868082017-12-06T15:11:05.774+05:302017-12-06T15:11:05.774+05:30நம்நாட்டில் வங்காளிகளுக்கும் v வராது b தான் வைத்த...நம்நாட்டில் வங்காளிகளுக்கும் v வராது b தான் வைத்தியநாதன் பைத்தியநாதான் ஆவார் அதுசரி உங்கள் அஞ்சல் முகவரி தேடினேனே கிடைக்கவில்லையே சொல்லலாம் என்றால் சொல்லலாம்தானே G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55486705971955639792017-12-06T13:24:39.580+05:302017-12-06T13:24:39.580+05:30@ராமலக்ஷ்மி அக்கா ..வருகைக்கும் விரிவான பின்னூட்ட்...@ராமலக்ஷ்மி அக்கா ..வருகைக்கும் விரிவான பின்னூட்ட்டத்துக்கும் மிக்க நன்றிக்கா .<br />ஆமாம் டாக்டர்ஸ் வேர்ட் என்பதை விட இறையருள் மற்றும் மனிதர்களும் பாசிட்டிவ் சிந்தனையோடு இருக்கும்போது நல்லதே நடக்கும் . எனக்கும் நீங்க சொன்னதுபோன்ற குடும்பங்கள் தெரியும் ஒரு குடும்பத்துக்கு 15 வருடம் கழித்தும் இன்னிக்கும் ஒரு தம்பதிக்கு 5 வருடம் கழித்தும் குழந்தை பிறந்திருக்கு .ஜெர்மனி எனக்கு மிகவும் பிடித்த இடம்கா :) அதான் அந்த சீன்ஸை இணைத்துவிட்டேன் ..மிக நன்றிக்கா Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45093790573072018442017-12-06T13:21:01.468+05:302017-12-06T13:21:01.468+05:30
@ஏகாந்தன் ஸார் ...
//உங்கள் மனசை விட்டு ஜெர்மனி ந...<br />@ஏகாந்தன் ஸார் ...<br />//உங்கள் மனசை விட்டு ஜெர்மனி நகராது! அது அங்கே போய் உட்கார்ந்துவிட்டது என்று தோன்றுகிறது. //<br /><br />100 %உண்மை மிக சரியாக கணித்து விட்டீர்கள் .<br />அந்த அழகான ஜெர்மன் நகரம் மனதைவிட்டு அகலப்போவதில்லை .இது எனக்கு மட்டுமில்லை அங்கிருந்து எத்தனையோ பேர் ஆங்கில வழி கல்விக்காக குடும்பங்களாக இங்கே வந்தார்கள் அவங்க அனைவருக்குமே ஜெர்மனி சொர்க்கபூமி :)<br />சிலர் வேண்டாம் லண்டன் என்று வந்த வேகத்திலேயே ஜெர்மனிக்கு ஓடிட்டாங்க ....<br />இன்னொன்று எல்லாருக்குமே அவங்க முதன்முதலா காலடி எடுத்து வைக்கும் இடம் ரொம்ப சென்டிமென்டல் அதுமட்டகிரி கல்யாணமானவுடனே கணவர் ஜெர்மனியில் தான இருந்தார் நான் உடனே மெட்ராஸ் டு ஜெர்மனி அவருடன் பறந்தேன் ,முதல் நாள்லயே கொட்டும் பனி என்னை வெல்கம் பண்ணுச்சே :) .இப்படி நிறைய இருக்கு <br />எங்கள் நகரம் பிரான்ஸ் பார்டர் அரைமணிநேரத்தில் காரில் செல்வோம் மிகவும் அருமையான இடம் .<br />நிச்சயம் சென்று அங்கே சொல்வனத்தில் வாசிக்கிறேன் .மிக்க நன்றி ஸார் <br /> Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57263723661756767742017-12-06T09:47:36.596+05:302017-12-06T09:47:36.596+05:30அழகான நடையில் அருமையான கதை.
குழந்தையே பிறக்காது எ...அழகான நடையில் அருமையான கதை.<br /><br />குழந்தையே பிறக்காது என சொல்லப்பட்ட பலருக்கும் ஒரு குழந்தையைத் தத்தெடுத்த பின் குழந்தை பிறந்திருக்கிறது. இறையருளோடு மன இறுக்கம், அழுத்தம் மறைந்து போவதாலும் இந்த அதிசயங்கள் நிகழுகின்றன. அந்த வகையில் ஜானகிராமன் உண்மையை மறைத்து மனைவிக்கு மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக் கொண்டதும் , வைதேகி அதே சிந்தனையோடு குழந்தைகளை நேசித்துச் சீராட்டியதும் இதை சாத்தியமாக்கியிருக்கிறது. ஜெர்மன் பின்னணியில் கதையை நகர்த்திச் சென்றிருப்பதும் ரசிக்க வைத்தது. பாராட்டுகள் ஏஞ்சலின்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43341163155031848572017-12-06T08:50:41.768+05:302017-12-06T08:50:41.768+05:30@ Angelin:
அழகான ஜெர்மன் நகரை விட்டுவிட்டு குழந்த...@ Angelin:<br /><br />அழகான ஜெர்மன் நகரை விட்டுவிட்டு குழந்தைக்காக லண்டன் வந்துவிட்டீர்கள். இங்கிலீஷ் வேண்டுமென்றால் வந்துவிடவேண்டியதுதான் இங்கிலாந்துக்கு. அதுவும் ஒருவகைக்கு நல்லதே. ஆனால், உங்கள் மனசை விட்டு ஜெர்மனி நகராது! அது அங்கே போய் உட்கார்ந்துவிட்டது என்று தோன்றுகிறது. <br /><br />ஜெனீவாவில் 3 வருடங்கள் வாழ்ந்தபோது ஸ்விஸ் மக்களின் ஃப்ரெஞ்ச், ஜெர்மானிய, இத்தாலிய கலாச்சாரங்களைக் கொஞ்சம் கிட்டக்க இருந்து கவனித்திருக்கிறேன். இந்த மூன்று மொழிபேசும் பிரதேசங்களடங்கியதுதானே ஸ்விட்ஸர்லாந்து. அதனைப்பற்றி விரிவாக ஒரு கட்டுரை – சாதாரண பயணக்கட்டுரையாக இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாக எழுதியிருக்கிறேன் ‘சொல்வனம் இணைய இதழில்- ‘ஸ்விட்சர்லாந்து : ஸ்வர்க்கத்தில் சில வருடங்கள்’. நேரமிருக்கையில் வாசிக்கவும்: http://solvanam.com/?p=47138<br />ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55309320226996085932017-12-05T23:55:38.639+05:302017-12-05T23:55:38.639+05:30முடிஞ்சிடுச்சா? எல்லாம் முடிஞ்சிடுச்சா?:) ஆவ்வ்வ்வ...முடிஞ்சிடுச்சா? எல்லாம் முடிஞ்சிடுச்சா?:) ஆவ்வ்வ்வ்வ் எல்லோரும் கலைஞ்சிட்டாங்க:) இனி இறங்கிட வேண்டியதுதேன் கீழே:) எவ்ளோ நேரம்தான் மேலேயே இருப்பதாம்:)..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50244457506069478352017-12-05T21:14:32.737+05:302017-12-05T21:14:32.737+05:30@ கோமதி அக்கா ..
அக்கா ..வருகைக்கும் பாராட்டுக்கள...@ கோமதி அக்கா ..<br /> அக்கா ..வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி .<br />மனதை நல்ல விஷயங்களில் சந்தோஷம் தரும் விஷயங்களில் திசை திருப்பினால் எல்லாம் நல்லபடியா நடக்கும் அதைத்தான் பெரியவங்க அக்காலத்தில் சொன்னாங்க .. Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61381052170413896212017-12-05T21:08:25.033+05:302017-12-05T21:08:25.033+05:30அருமையான கதை.
பின் குறிப்பு சொன்ன உண்மை அருமை.
//எ...அருமையான கதை.<br />பின் குறிப்பு சொன்ன உண்மை அருமை.<br />//எது எப்போ கிடைக்கணுமோ அது கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைக்கும் . ஒரு விஷயம் நமக்கு கிடைக்கணும்னு இருந்தா அதை யாராலும் தடுக்க முடியாது காலமும் நேரமும் கூடிவரும்போது அது கிடைத்தே தீரும் .//<br /><br />உண்மை, உண்மை மறுக்க முடியாத உண்மை.<br />குழந்தை வேண்டும் என்பவர்கள் அக்கம் பக்கத்து குழந்தைகளை சீராட்டி, பாராட்டி வளர்த்தால் குழந்தை கண்டிப்பாய் கிடைக்கும் என்று பெரியவர்கள் அந்த காலத்தில் சொல்வார்கள். அது இந்த கதையில் உண்மையாகி விட்டது.<br />நல்ல கதைக்கு வாழ்த்துக்கள் ஏஞ்சலின்.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52735003742875828172017-12-05T20:34:09.869+05:302017-12-05T20:34:09.869+05:30@ //Asokan Kuppusamy said...
நன்று பாராட்டுகள்//
...@ //Asokan Kuppusamy said...<br />நன்று பாராட்டுகள்//<br /><br />மிக்க நன்றிங்க வருகைக்கும் பாராட்டுக்கும் . Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46730413969239040242017-12-05T20:32:58.973+05:302017-12-05T20:32:58.973+05:30@வல்லிம்மா ..
//வல்லிசிம்ஹன் said...
அருமையான எழுத...@வல்லிம்மா ..<br />//வல்லிசிம்ஹன் said...<br />அருமையான எழுத்து ஏஞ்சல். //<br />வாங்க வல்லிம்மா வருகைக்கும் அழகாய் சொன்னமைக்கும் மிக்க நன்றிகள் .<br />நம்ம ஊர் மாறி வருகிறது என்பதில் சந்தோஷமே ....<br />முன்பு அம்மா சொல்வாங்க ..அவங்ககிட்ட எல்லாரும் கேப்பாங்களாம் //பொண்ணு வெளிநாட்டில் ..வீடு வாங்கிட்டாளா இங்கும் ப்லாட்ஸ் வாங்கிப்போட்டு சொல்லு எத்தினி ரூம் எவ்ளோ விலை கணவர் சாலரி எவ்ளோ :)) அப்பப்ப :)மிக்க நன்றிமா .<br /> Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9848600230793239852017-12-05T20:19:53.965+05:302017-12-05T20:19:53.965+05:30நன்று பாராட்டுகள்நன்று பாராட்டுகள்K. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50013199500318688702017-12-05T20:12:54.168+05:302017-12-05T20:12:54.168+05:30@ Geethaa sambasivam akkaa :)
கமெண்ட்ஸில் உங்களை ...@ Geethaa sambasivam akkaa :)<br /><br />கமெண்ட்ஸில் உங்களை பூனை சொன்னதை நல்லா கவனிச்சு படிங்க :) விடாதீங்க :) ஒரு குரல் குடுங்க நானும் கீதாவும் பூவிழியும் துணைக்கு இருக்கோம் :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53546144514736059412017-12-05T19:54:30.534+05:302017-12-05T19:54:30.534+05:30@ ஸ்ரீராம் //பதறாத காரியம் சிதறாது // அதேதான் மிக ...@ ஸ்ரீராம் //பதறாத காரியம் சிதறாது // அதேதான் மிக சரியா சொன்னிங்க ..<br />ஆனால் சில நேரம் காரியங்களை பதறவைச்சிடறாங்க சுற்றம் சூழல் எல்லாமே ..<br />மிக்க நன்றி ஸ்ரீராம் .:) கதையை பாராட்டி வாழ்த்தியதற்கு ..எண்ணெய் அன்புக்கு தயார் ஆகிறேன் :)<br /> Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20895518498547660482017-12-05T19:51:04.003+05:302017-12-05T19:51:04.003+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது. Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56447003244113354422017-12-05T19:46:10.185+05:302017-12-05T19:46:10.185+05:30@ஸ்ரீராம் உடனே இங்கே வாங்க :)
//December 5, 2017 a...@ஸ்ரீராம் உடனே இங்கே வாங்க :)<br />//December 5, 2017 at 4:10 PM<br />MasterChef:) athira said...<br />ஹா ஹா ஹா.. எங்கட அப்பா அவரும் அப்படித்தான், எங்களுக்கும் அதையே சொல்லுவார் அதாவது எதையும் பொஸிடிவ்வாகவே எடுத்திடோணும் என..<br /><br />ஒருவர் நம்மைத் திட்டிட்டால்ல்..<br />1.நமக்குத் தெரிஞ்சவர்தானே திட்டினால் திட்டட்டுமே..<br />2. நம் நன்மைக்காகத்தான் திட்டியிருப்பார் //<br /><br />எனக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க நாமளும் பூஸை திட்டுவோம் இதான் சான்ஸ் :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78538345241983447812017-12-05T19:43:39.163+05:302017-12-05T19:43:39.163+05:30@வை.கோபாலகிருஷ்ணன் //
கோபு அண்ணா மெயில் மூலம் வாச...@வை.கோபாலகிருஷ்ணன் //<br /><br />கோபு அண்ணா மெயில் மூலம் வாசித்து பின்னூட்டமளித்ததற்கு மிக்க நன்றி .<br />பாசிட்டிவ் முடிவு சந்தோஷ ஹாப்பி எண்டிங் எல்லாம் உங்கள் கதைகளை வாசித்து உள்வாங்கி கொண்டதில் உருவானவை ,<br /> Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69975310463987077062017-12-05T19:39:38.751+05:302017-12-05T19:39:38.751+05:30@கீதா .அபவுட் rituals //.உண்மையில் வேதனை தரும் விஷ...@கீதா .அபவுட் rituals //.உண்மையில் வேதனை தரும் விஷயம் தான் :( சிலர் செய்கைகள் நமக்கு சில பாடங்களை நாமஅறியாமலேயே கற்றுக்கொடுத்துவிடுகின்றன .. Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59097065316132790612017-12-05T19:38:27.775+05:302017-12-05T19:38:27.775+05:30//ஸ்ரீராம் அவர்கள் கவனத்திற்கு:
உங்கள் ப்ளாக்! எங்...//ஸ்ரீராம் அவர்கள் கவனத்திற்கு:<br />உங்கள் ப்ளாக்! எங்கள் விருப்பம் !! பகுதியில் திரு பசுபதியின் தளத்தையும் இணைக்கவும். நல்ல தகவல்களை தந்து வருகிறார் //<br /><br />நன்றி நண்பர் பாபு. <br /><br />இணைத்து விட்டேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67143864885367370452017-12-05T19:37:33.081+05:302017-12-05T19:37:33.081+05:30@ பூவிழி ..
/December 5, 2017 at 2:02 PM
பூ விழி s...@ பூவிழி ..<br />/December 5, 2017 at 2:02 PM<br />பூ விழி said...<br />சூப்பர் ஏஞ்சலின், அருமையான நடை, சுபமான முடிவு//<br />வாங்க பூவிழி .இந்த பூனை குறுக்கும் நெடுக்கும் ஓடியதில் நானே தடுமாறிட்டேன் ..இப்போதான் உங்க பின்னூட்டம் வந்தேன் :)<br /><br />ஹாஹ் ஹா ஊசி இடைவெளியில்னு சொன்னா உடனே தான் இளைச்சிட்டதா பூனை நினைச்சி சந்தோஷப்படுவார் :) <br /><br />ஆமாம்பா நம்ம மக்கள் காஸிப்பை வெளிநாடு வரைக்கும் கொண்டு வந்திட்டாங்க :( வேதனையான உண்மை ..எவ்ளோ பணம் புகழ் இருந்தாலும் சிலர் குணம் மாறலை .<br /><br />மிக நன்றிப்பா வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3400572870789303122017-12-05T19:32:59.037+05:302017-12-05T19:32:59.037+05:30இப்படி ஒரு கணவன் அமைய மனைவியும், மனைவி அமைய கணவனும...இப்படி ஒரு கணவன் அமைய மனைவியும், மனைவி அமைய கணவனும் கொடுத்து வைத்திருக்கவேண்டும். நல்ல சரிஜோடி. கதையினூடே ஒரு சிறு மருத்துவக் குறிப்பையும் தந்திருப்பதும் சிறப்பு. பதறாத காரியம் சிதறாது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com