tag:blogger.com,1999:blog-1788649157671288584.post1790428829601536079..comments2024-03-19T08:26:53.176+05:30Comments on எங்கள் Blog: வெள்ளி வீடியோ : தோளிலே மாலையாய் ஆடும் ராஜா ஆரீரோ ... + சிறப்புச் சிறுகதை கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger192125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58446111604324162492020-06-07T07:25:24.230+05:302020-06-07T07:25:24.230+05:30கதை எழுதுகையில் அதன் போக்குபற்றி நீங்கள் (NT &...கதை எழுதுகையில் அதன் போக்குபற்றி நீங்கள் (NT & GS) சொல்லியிருப்பது சுவாரஸ்யம். சுஜாதா ஏற்கனவே இதனை அனுபவித்திருக்கிறார். எழுதியிருக்கிறார்!ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5432555023139082232020-06-06T19:16:53.735+05:302020-06-06T19:16:53.735+05:30grrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrgrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68056132211276340002020-06-06T17:46:22.196+05:302020-06-06T17:46:22.196+05:30கீசா மேடம்.... வெளில சொல்லவே தயக்கமா இருக்கு. யாரே...கீசா மேடம்.... வெளில சொல்லவே தயக்கமா இருக்கு. யாரேனும் அதனைச் செய்து எ.பிக்கு அனுப்பிட்டா? ஹா ஹா. இப்போ பாருங்க... நான் கஷ்டப்பட்டு, துன்பப்பட்டு, துயரப்பட்டு அழகா பரோட்டா (முதல் முறையா) பசங்களுக்காகச் செய்தேன். படங்கள்லாம் எடுத்தேன். பண்ணி 3 வாரம் ஆச்சு. இன்னும் எ.பிக்கு அனுப்பலை. ம்ம்ம்ம்ம் அந்த சோகக் கதையை எப்படிச் சொல்றது? ஹா ஹா ஹாநெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22731869618701081962020-06-06T15:42:24.394+05:302020-06-06T15:42:24.394+05:30பதில்களுக்கு நன்றி சார்.
பதில்களுக்கு நன்றி சார். <br />Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8360497883607201302020-06-06T13:51:15.844+05:302020-06-06T13:51:15.844+05:30//தன்னைத் தானே எழுதிக்கொள்ளும் என்பதுதான். சொன்னால...//தன்னைத் தானே எழுதிக்கொள்ளும் என்பதுதான். சொன்னால் விசித்திரமாக இருக்கும்.// அதுதான் உண்மை. என்னையும் ஒருத்தர் ரொம்ப வற்புறுத்தினார் ஒரு கதை எழுதினப்போ! இந்தப் பாத்திரத்தை இப்படி மாற்றுங்கள் என்றெல்லாம் சொன்னார். நான் "ம்ஹூம்! அது எப்படிப் போறதோ எனக்கே தெரியாது!" என்றேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59924294854820497372020-06-06T13:49:27.756+05:302020-06-06T13:49:27.756+05:30ஸ்டஃப்ட் கரேலா, ரொம்பப் பிடிக்கும். அம்பேரிக்காவில...ஸ்டஃப்ட் கரேலா, ரொம்பப் பிடிக்கும். அம்பேரிக்காவில் மாட்டுப் பெண் அடிக்கடி பண்ணுவாள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16623778862346581882020-06-06T11:03:08.280+05:302020-06-06T11:03:08.280+05:30எங்க அப்பா என்னை டைப்பிங் கிளாஸுக்குப் போ என்று நா...எங்க அப்பா என்னை டைப்பிங் கிளாஸுக்குப் போ என்று நான் கல்லூரி படித்தபோது சொன்னார். அதுக்கு என் உடனடி பதில், 'நான் என்ன டைப்பிஸ்டாவா ஆகப்போறேன்' என்று.<br /><br />சிலர் ஒரு விரலிலும் வேகமாக தட்டச்சு செய்வார்கள். எனக்கு அலைபேசியில் தட்டச்சு செய்ய வராது. பெண்ணோ பையனோ என்னைவிட ரொம்ப வேகமாக அலைபேசியில் மெசேஜ் எழுதுவாங்க.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51328240873528833852020-06-06T11:00:29.887+05:302020-06-06T11:00:29.887+05:30வாங்க ஜெயக்குமார் சார்... நான் COBOLன் கடைசி காலத்...வாங்க ஜெயக்குமார் சார்... நான் COBOLன் கடைசி காலத்தில் program செய்தேன் என்று நினைக்கிறேன். அதற்கு அப்புறமே RDBMS வந்துவிட்டது. Ingresல் சில வருடங்கள். அப்புறம் எங்கேயே திசை மாறி, பிறகு Informix, அப்புறம் எங்கேயோ வாழ்க்கை திசை மாறிப்போய்விட்டது. ஆனா தட்டச்சு ரொம்ப உபயோகமாக இருந்தது. பக்கத்துல பேசிக்கிட்டே, டக் என்று ப்ரோக்ராமில் உள்ள தவறுகளைச் சரி செய்து, எங்க தவறு என்று அவர்களை உடனே கேட்டு ப்ரமிப்பில் ஆழ்த்துவேன்.<br /><br />கதை எழுதறதே எனக்குத் தெரியாத கலை. ஸ்ரீராம் 'கேவாபோ'க்காக ரொம்ப கேட்பார். மனசுல அதை சேலஞ்சாக எடுத்துக்கொண்டால்தான் எழுத வரும்.<br /><br />கிரேசி மோகனின் ஒரு டிராமாவில் சொல்வது போல, 'அமிதாப்பச்சன். அங்கன ஆஹாயம். நான் இங்கன பாதாளம்'. <br /><br />என் சில கதைகளிலேயே நான் அனுபவப்பட்டது, ஒரு கதை, தன்னைத் தானே எழுதிக்கொள்ளும் என்பதுதான். சொன்னால் விசித்திரமாக இருக்கும்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14546021535235314982020-06-06T08:53:36.680+05:302020-06-06T08:53:36.680+05:30நெல்லை சார். COBOLஅன் ஆக இருந்தும் நான் இப்போதும் ...நெல்லை சார். COBOLஅன் ஆக இருந்தும் நான் இப்போதும் ஒருவிரல் கோபு தான். JayakumarJayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49721489698436981512020-06-06T08:47:10.213+05:302020-06-06T08:47:10.213+05:30கொஞ்சம் லேட்.
நெல்லை சார் என்னைப்போல் ஒரு COBOLஅர...கொஞ்சம் லேட். <br />நெல்லை சார் என்னைப்போல் ஒரு COBOLஅர் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. நானும் ஒரு COBOLஅன் தான் (36 வருடம்). கடுகு சார் நடையில் கதை நன்றாக உள்ளது. இதே போல் சுஜாதா சார் நடையில் ஒரு கதை எழுதுங்கள். ஆர்.வெங்கட்சுப்பிரமணியன் என்ற பெயரில் ஒரு பிளாக்கர் இருந்தார் நினைவு இருக்கிறதா? (rvsm.in). Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81269598752111098842020-06-06T08:32:25.624+05:302020-06-06T08:32:25.624+05:30அண்ணா அய்யங்கார் தம்பு அய்யங்கார் தாத்தா சாரியார் ...அண்ணா அய்யங்கார் தம்பு அய்யங்கார் தாத்தா சாரியார் அம்பி அய்யர் என்ற நிஜப்பெயர்களை கொண்ட பெரியவர்களை எனக்கு தெரியும். Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43168962556073131112020-06-06T08:26:30.104+05:302020-06-06T08:26:30.104+05:30பெதும்பை அதிராவுக்கு. ctrl + அழுத்தி பெரிதாகி படிக...பெதும்பை அதிராவுக்கு. ctrl + அழுத்தி பெரிதாகி படிக்கவும். JayakumarJayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46475248056640365792020-06-06T06:18:36.115+05:302020-06-06T06:18:36.115+05:30Nellai is right. That girl is married some years a...Nellai is right. That girl is married some years ago.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69881021518493472912020-06-06T06:17:31.631+05:302020-06-06T06:17:31.631+05:30Now it is ok.Now it is ok.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4855595629730778252020-06-06T06:16:41.777+05:302020-06-06T06:16:41.777+05:30ஏற்கெனவே பாக்கியம் ராமசாமி என்கிற ஜராசு இறந்ததும் ...ஏற்கெனவே பாக்கியம் ராமசாமி என்கிற ஜராசு இறந்ததும் அப்புசாமி, சீதாப்பாட்டியை வைத்து அதே மாதிரி நகைச்சுவையை ஒருத்தர் முகநூலில் எழுதி வருகிறார். பெயர் நினைவில் இல்லை. நந்து - சுந்துவாக இருக்குமோ? அப்புசாமியும் கொரோனாவும் என்னும் தலைப்பில் கூட வந்தாச்சு!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13872368364443946112020-06-05T22:14:20.827+05:302020-06-05T22:14:20.827+05:30//எபிக்கு அனுப்புகிறேன் என்று சொல்லி // - நானும் அ...//எபிக்கு அனுப்புகிறேன் என்று சொல்லி // - நானும் அனுப்பவேண்டியது நிறைய இருக்கு. என் பெண் மசாலா பன் செய்தாள், வெறும் பன் அட்டஹாசமா செய்தாள், ஒரு நாள் பாகற்காயினுள் மசாலா வைத்து, பாகற்காயை நூலைக்கொண்டு கட்டி, எண்ணையில் வதக்கி என்னவோ செய்தாள், ரொம்பப் பிடித்திருந்தது. எழுதலாம், படங்களை எனக்கு அனுப்பு என்று கேட்டால், முதல்ல அனுப்பின படங்களுக்கு செய்முறை எழுதுங்க என்கிறாள்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82306289941419422152020-06-05T22:11:27.509+05:302020-06-05T22:11:27.509+05:30மிக்க நன்றி கமலா ஹரிஹரன் மேடம். மொபைலிலேயே இவ்வளவு...மிக்க நன்றி கமலா ஹரிஹரன் மேடம். மொபைலிலேயே இவ்வளவு பெரிய பின்னூட்டங்களை நீங்கள் தருவது எனக்கு ஆச்சர்யத்தையே உண்டாக்குகிறது.<br /><br />இணைய உலகில் நாம் தொடரும் தளங்களைச் சேர்ந்தவர்கள் நல்லா இருக்கணும் என்றே எப்போதும் மனது விரும்புகிறது.<br /><br />பாராட்டுக்கு நன்றி.....நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71339480183383789002020-06-05T22:08:53.826+05:302020-06-05T22:08:53.826+05:30மிக்க நன்றி துளசிதரன். நீங்கதான் பதிவுகள் எழுதுவதி...மிக்க நன்றி துளசிதரன். நீங்கதான் பதிவுகள் எழுதுவதில்லை (ஓய்வுபெற்ற பிறகும்). உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளலாமே.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36426349932798868022020-06-05T21:58:26.217+05:302020-06-05T21:58:26.217+05:30நெல்லை 4 மணிக்கு கிடைத்துவிட்டது. வேலை முடித்து நே...நெல்லை 4 மணிக்கு கிடைத்துவிட்டது. வேலை முடித்து நேற்று முந்தைய நாள் விட்ட பதிவுகள் வாசித்து பதில் கொடுத்து, இடையில் வாக்கிங்க்....சப்பர்....அப்புறம் நெட் ஸ்லோ ஸ்லோ ...ஒரு பதிவு வர 2 நிமிடம் எடுக்கிறது. பதில் பாக்ஸ் க்ளிக் செய்தால் உடனே வருவதில்லை..டைம் எடுக்குது....<br /><br />நானும் 4 நாட்களாக பதிவு போட முயற்சி செய்தும் முடியவில்லை. ப்ளாக் சுத்தவே டைம் போய்விடுகிறது. குறிப்பாக நெட் வராமல் படுத்தலால் அப்புறம் எபிக்கு அனுப்புகிறேன் என்று சொல்லி அதுவும் முடியவில்லை.<br /><br />நெல்லை நான் சிரித்துக் கொண்டே இருந்தாலும் இப்போதெல்லாமெ எழுத வருவதில்லை. நானும் நகைச்சுவை ரொம்ப ரொம்ப ரசிப்பேன். முன்பு கொஞ்சம் எழுத முடிந்தது இப்போது சுத்தமாக வருவதில்லை நகைச்சுவை.....<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10510430340211944252020-06-05T21:57:52.320+05:302020-06-05T21:57:52.320+05:30வணக்கம் நெல்லைத்தமிழர் சகோதரரே
நீங்கள் எழுதிய கதை...வணக்கம் நெல்லைத்தமிழர் சகோதரரே<br /><br />நீங்கள் எழுதிய கதையை இப்போதுதான் படித்தேன். மிகவும் அழகாக எழுதியிருக்கிறீர்கள். திரு அகஸ்தியன் அவர்கள் கதை முன்பு பத்திரிக்கைகளில் படித்துள்ளேன். அவரின் வலைதளம் பார்த்ததில்லை. நீங்கள் நேற்று அவரைப்பற்றி இரங்கல் பதிவில் எழுதியிருந்ததை படித்ததும் அவர் பதிவுக்குச் சென்று படித்தேன்.அதில் நான் ஏற்கனவே படித்ததும் இருந்தது. மற்றும் எத்தனை சிறப்பான பதிவுகள்..! நல்ல அற்புதமான நகைச்சுவையுடன் எழுதும் ஒரு சிறந்த எழுத்தாளரின் மறைவு நேற்றெல்லாம் மனதிற்கு வருத்தமாக இருந்தது. <br /><br />சிறப்பான எழுத்தாளருடன் தாங்கள் பழகிய பழக்கத்திற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும். அவரின் பாணியில், புது விதமாக இன்றைய சூழ்நிலையை பயன்படுத்தி, நகைச்சுவையாக நல்லதொரு கதையை தந்தமைக்கு நாங்கள் மட்டுமல்ல..! அவர் ஆன்மாவும் மிகவும் சந்தோஷம் அடைந்திருக்கும். அவருடனான நல்ல நட்புக்கு உங்களாலான பரிசை அவருக்கு நிறைவாக தந்து விட்டதாய் உங்கள் மனமும் உங்களை கண்டிப்பாக பாராட்டும். உங்களுக்கு எனது பாரட்டுகளும், வாழ்த்துகளும்.. எனது தாமதத்திற்கு விளக்கமாக முந்தைய கருத்தில் தெரிவித்துள்ளேன். இருப்பினும் கடைசியாக தந்த என் கருத்துக்கு மனச்சங்கடங்களுடன் வருத்தமும் தெரிவித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.<br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14130409886624062352020-06-05T21:40:32.497+05:302020-06-05T21:40:32.497+05:30நெல்லைத்தமிழன் உங்களுக்கு நகைச்சுவை மிக நன்றாக வரு...நெல்லைத்தமிழன் உங்களுக்கு நகைச்சுவை மிக நன்றாக வருகிறது. மிக நன்றாக எழுதியிருக்கிறீர்கள். ஸ்வாரஸ்யமாக தொய்வு இல்லாமல் எழுதியிருக்கிறீர்கள். மேலும் மேலும் எழுதுங்கள்.<br /><br />பாராட்டுகள், வாழ்த்துகள்<br /><br />துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-587356138617587012020-06-05T20:54:07.924+05:302020-06-05T20:54:07.924+05:30அப்படியா... மறுபடி கன்ஃபியூஸ் ஆகி விட்டேனா? நா...அப்படியா... மறுபடி கன்ஃபியூஸ் ஆகி விட்டேனா? நானெல்லாம் கிசுகிசுவுக்கு லாயக்கில்லை!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80341478019507442742020-06-05T20:52:22.096+05:302020-06-05T20:52:22.096+05:30எனக்கு நகைச்சுவை(யும்) வராது. அந்த ரசத்தில் எழுத...எனக்கு நகைச்சுவை(யும்) வராது. அந்த ரசத்தில் எழுதுபவர்கள் பாராட்டுக்குரியவர்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88944076144411131092020-06-05T20:51:29.839+05:302020-06-05T20:51:29.839+05:30நன்றி கமலா அக்கா.நன்றி கமலா அக்கா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17627615112741019092020-06-05T20:51:11.826+05:302020-06-05T20:51:11.826+05:30நன்றி கீதா.நன்றி கீதா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com