tag:blogger.com,1999:blog-1788649157671288584.post182460904352195671..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: வெள்ளி வீடியோ : ஆயிரம் காலத்தைக் கடந்து விழி நீரினைக் கண்கள் மறந்து...கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger95125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-483469978780138032020-07-31T23:01:30.225+05:302020-07-31T23:01:30.225+05:30நான் தான் சொல்லி விட்டேனே!...நான் தான் சொல்லி விட்டேனே!...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91991593276786396062020-07-31T20:46:24.675+05:302020-07-31T20:46:24.675+05:30நன்றி மாதேவி.நன்றி மாதேவி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90365442210350841152020-07-31T20:46:13.997+05:302020-07-31T20:46:13.997+05:30நன்றி நண்பரே...நன்றி நண்பரே...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81187012062211919342020-07-31T20:45:49.362+05:302020-07-31T20:45:49.362+05:30சபாஷ்... சரியான போட்டி!சபாஷ்... சரியான போட்டி!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19967302161832354862020-07-31T20:36:34.659+05:302020-07-31T20:36:34.659+05:30புருவம் 'மட்டும்' நனைவது இல்லை - நெற்றியோட...புருவம் 'மட்டும்' நனைவது இல்லை - நெற்றியோடு சேர்ந்து புருவம் நனையலாம். எந்த மழையிலும் - வியர்வை மழை உள்பட புருவம் மட்டும் நனைய வாய்ப்பு இல்லை! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71563773865414560352020-07-31T20:05:09.697+05:302020-07-31T20:05:09.697+05:30பாடல்கள் கேட்டிருக்கிறேன். படம் பார்த்ததில்லை.
எமத...பாடல்கள் கேட்டிருக்கிறேன். படம் பார்த்ததில்லை.<br />எமது வீட்டுக்கு முன்னால் உள்ள முருகன் கோவிலில் பத்து நாள் உற்சவம் நடக்கிறது. முருகன் பக்திப்பாடல்கள் போடுகிறார்கள் என்ன சத்தம்தான் அதிகம். மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55621063388970926892020-07-31T20:02:23.366+05:302020-07-31T20:02:23.366+05:30ரசனை!!!!!! நெற்றி வியர்ப்பதால் புருவங்கள் நனைவது இ...ரசனை!!!!!! நெற்றி வியர்ப்பதால் புருவங்கள் நனைவது இயற்கையே. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68065596747291664982020-07-31T19:47:33.886+05:302020-07-31T19:47:33.886+05:30அருமையான பாடல்அருமையான பாடல்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32612085239916371222020-07-31T19:08:23.455+05:302020-07-31T19:08:23.455+05:30ஆமாம் ஸ்ரீராம். முணுமுணுப்பார்.
கேட்டால் வெட்கப்பட...ஆமாம் ஸ்ரீராம். முணுமுணுப்பார்.<br />கேட்டால் வெட்கப்படுவார்.<br />இதெல்லாம் நாங்கள் வீட்டை விட்டுச் சென்ற பிறகு <br />கிடைத்த சுதந்திரம் என்று நினைக்கிறேன். <br />பாவம் அம்மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46213726275201234732020-07-31T19:05:14.857+05:302020-07-31T19:05:14.857+05:30Very true. Sriraam. Forgot to mention it.👩🦰🧓Very true. Sriraam. Forgot to mention it.👩🦰🧓 வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24139813325721875492020-07-31T19:03:28.475+05:302020-07-31T19:03:28.475+05:30சீட்டுக்கட்டுக் கணக்காக இங்கே வீட்டைக் கட்டி இருக்...சீட்டுக்கட்டுக் கணக்காக இங்கே வீட்டைக் கட்டி இருக்காக:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39188475435208175882020-07-31T18:38:21.951+05:302020-07-31T18:38:21.951+05:30கௌதம் ஜி..
நனைந்த ( மழையினால் அல்ல) புருவங்களைப் ...கௌதம் ஜி..<br /><br />நனைந்த ( மழையினால் அல்ல) புருவங்களைப் பார்த்தில்லையா!...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8324807881085306902020-07-31T18:33:54.465+05:302020-07-31T18:33:54.465+05:30கண்ணதாசன் பாடல்களில் பருவம் வந்தால் அதற்கு அடுத்து...கண்ணதாசன் பாடல்களில் பருவம் வந்தால் அதற்கு அடுத்து உருவம்தான் வரும். புருவம் உயர்த்தாமல் யோசித்துப் பாருங்கள்! பாவாடை தாவணியில் பார்த்த உருவமா.... அடுத்த வரி என்ன? கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6640567192725896752020-07-31T18:26:20.261+05:302020-07-31T18:26:20.261+05:30எனக்கு என்னவோ கடைசி வரிகள், இரு உருவம் நனைந்து வர ...எனக்கு என்னவோ கடைசி வரிகள், இரு உருவம் நனைந்து வர என்று இருந்த ஒரிஜினல் பதிவு வரிகள்தான் சரி, என்று தோன்றுகிறது. சாதாரண மழைகளிலும் அல்லது பருவ(!) மழைகளிலும் புருவம் மட்டும் நனைவது சாத்தியமில்லை என்றே படுகிறது. ஆகையால், மின்நிலாவில் இரு உருவம்தான் நனையும். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40901311295144369342020-07-31T16:09:44.930+05:302020-07-31T16:09:44.930+05:30நன்றி கோமதி அக்கா.நன்றி கோமதி அக்கா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47577290266488055422020-07-31T16:09:04.864+05:302020-07-31T16:09:04.864+05:30//இதுக்கு பழசே மேல் என்பாரோ?.. ஹி..ஹி..//
இல்லை, ...//இதுக்கு பழசே மேல் என்பாரோ?.. ஹி..ஹி..//<br /><br />இல்லை, நெல்லை அப்படிச் சொல்ல மாட்டார்... ஏன்னா அதில் ஃபீமேலும் இருக்கே! ஹிஹிஹிஹிஹி...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77672247919915999092020-07-31T16:07:17.210+05:302020-07-31T16:07:17.210+05:30//அப்படியும் பழைய படத்தை எடுக்க உங்களுக்கு மனம் வர...//அப்படியும் பழைய படத்தை எடுக்க உங்களுக்கு மனம் வரவில்லை, பாருங்கள்..<br />டெக்னிக் சூப்பர்!.. இருந்தாலும்//<br /><br />கவிதைக்கு மூலம் மாயா படம். குறுந்தொகைப் அப்படத்துக்கு மூலம் அந்தக் கவிதை. கவிதையின் பின்விளைவு குறுந்தொகைக்காட்சி... எனவே....ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44236435165771358102020-07-31T16:05:57.278+05:302020-07-31T16:05:57.278+05:30வாங்க கோமதி அக்கா... வணக்கம், கருத்துக்கு நன்ற...வாங்க கோமதி அக்கா... வணக்கம், கருத்துக்கு நன்றி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40889861214806706372020-07-31T15:18:04.404+05:302020-07-31T15:18:04.404+05:30ரமா ஸ்ரீநிவாசனுக்கு வாழ்த்துகள். பணி ஓய்வு பெற்ற ப...ரமா ஸ்ரீநிவாசனுக்கு வாழ்த்துகள். பணி ஓய்வு பெற்ற பின்னராவது நின்று நிதானமாக எல்லா வேலைகளையும் செய்து கொள்ளலாம். முக்கியமாய்ச் சாப்பிடுவது. அலுவலகம் கிளம்புகையில் அவசரமாக அள்ளிப் போட்டுக்கணும். அது இல்லாமல் நிதானமாகச் சாப்பிடட்டும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42926181832641436802020-07-31T15:15:40.426+05:302020-07-31T15:15:40.426+05:30ரமா ஸ்ரீநிவாசன் அவர்களுக்கு வாழ்த்துகள்.
//பணி ஓய...ரமா ஸ்ரீநிவாசன் அவர்களுக்கு வாழ்த்துகள்.<br /><br />//பணி ஓய்வுக்குப் பின்னான வாழ்க்கை இனிமையாகவும் மகிழ்வாகவும் அமைய பிரார்த்தனைகள்.//<br /><br />நல்ல வாழ்த்து நானும் அப்படியே வாழ்த்துகிறேன் ஸ்ரீராம்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84620653171974361242020-07-31T15:13:42.548+05:302020-07-31T15:13:42.548+05:30இரண்டு பாடல்களும் முன்பு அடிக்கடி கேட்டு இருக்கிறே...இரண்டு பாடல்களும் முன்பு அடிக்கடி கேட்டு இருக்கிறேன் வானொலியில் <br />பிடித்த பாடல்கள்.<br /><br />முதல் பாடல் நாகேஷ் நடிப்பு ஆட்டம் எல்லாம் அருமை.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90610270729276678452020-07-31T15:08:40.760+05:302020-07-31T15:08:40.760+05:30குழந்தைக்கு ஜுரம் சரியாகி நலமாக இருப்பது மகிழ்ச்ச...குழந்தைக்கு ஜுரம் சரியாகி நலமாக இருப்பது மகிழ்ச்சி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39657430499352532572020-07-31T14:50:59.672+05:302020-07-31T14:50:59.672+05:30இதுக்கு பழசே மேல் என்பாரோ?.. ஹி..ஹி.. இதுக்கு பழசே மேல் என்பாரோ?.. ஹி..ஹி.. ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24978059811538840622020-07-31T14:43:04.460+05:302020-07-31T14:43:04.460+05:30ஹாஹாஹா, துரை, பூஜை செய்வது அவங்க தானே! சிநேகிதர்கள...ஹாஹாஹா, துரை, பூஜை செய்வது அவங்க தானே! சிநேகிதர்களுக்குக் கொழுக்கட்டை, சுண்டல், அப்பம், இட்லி, பழங்கள் ஆகியவை! :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71755020114014137662020-07-31T14:24:53.977+05:302020-07-31T14:24:53.977+05:30அப்படியும் பழைய படத்தை எடுக்க உங்களுக்கு மனம் வரவி...அப்படியும் பழைய படத்தை எடுக்க உங்களுக்கு மனம் வரவில்லை, பாருங்கள்..<br />டெக்னிக் சூப்பர்!.. இருந்தாலும் <br />நெல்லை கேட்டால் எப்படி சாமாளிப்பதாக உத்தேசம்?<br />ஹஹாஹா.... ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.com