tag:blogger.com,1999:blog-1788649157671288584.post1826278203565008327..comments2024-03-29T11:03:42.634+05:30Comments on எங்கள் Blog: புதன் 190612 :: பேய்ப்படம் பாருங்க ! கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger86125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54196628236197993012019-06-14T04:38:39.754+05:302019-06-14T04:38:39.754+05:30கௌ அண்ணா பயப்படாதீங்க...பேய்க்காட்டிடலாம் !!!!!
க...கௌ அண்ணா பயப்படாதீங்க...பேய்க்காட்டிடலாம் !!!!!<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5799543464985279702019-06-12T19:47:07.184+05:302019-06-12T19:47:07.184+05:30பாவப்பட்ட ஆத்மாக்கள் அலைய வேண்டும் என்றிருக்கிறது....பாவப்பட்ட ஆத்மாக்கள் அலைய வேண்டும் என்றிருக்கிறது. லால் பஹதூர் சாஸ்திரியை யாராவது பார்த்திருப்பார்களா.கொடுமையான மரணம் அல்லவா அவ்ருடையது,. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46319981968446085602019-06-12T17:45:02.272+05:302019-06-12T17:45:02.272+05:30இதை எல்லாம் நான் சொன்னா பா வெ மேடம் என்னை உண்டு இல...இதை எல்லாம் நான் சொன்னா பா வெ மேடம் என்னை உண்டு இல்லைன்னு ஆக்கியிருப்பாங்க! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85051759030993138522019-06-12T17:41:43.282+05:302019-06-12T17:41:43.282+05:30ஹா இவற்றுக்கெல்லாம் பேய்களைப் பகைத்துக்கொள்ளாமல் எ...ஹா இவற்றுக்கெல்லாம் பேய்களைப் பகைத்துக்கொள்ளாமல் எப்படி பதில் அளிக்கப் போகிறோமோ என்று எங்களுக்கும் பயமாகத்தான் இருக்கு! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69449002263327729032019-06-12T15:35:22.064+05:302019-06-12T15:35:22.064+05:30வணக்கம் சகோதரரே
எப்போதும் போல் கேள்விகளும் பதில்க...வணக்கம் சகோதரரே<br /><br />எப்போதும் போல் கேள்விகளும் பதில்களும் அருமை. சகோதரி கீதா ரெங்கன் கேட்ட கேள்விகளுக்கு தாங்கள் கூறியுள்ள தகுந்த பதில்களை ரசித்தேன்.<br /><br />நேரத்தை கணக்கிட்டு டென்ஷன் இல்லாத பிரயாணம் மேற்கொள்ள கூறியதும் சிறப்பு.<br /><br />ஆனாலும். இன்று பேய்களை பற்றிய பேச்சுக்கள் கொஞ்சம் பயமுறுத்துகிறது. இது அடுத்த வாரமும் தொடரப்போகிறது என்பதை வந்த கேள்விகள் மெய்பிக்கின்றன. பகிர்வுக்கு மிக்க நன்றி.<br /><br />நன்றியுடன்<br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74231353144978898542019-06-12T15:13:11.659+05:302019-06-12T15:13:11.659+05:30எனக்கு என்ன தெரியும் நெல்லைத் தமிழரே! அவர் தான் சொ...எனக்கு என்ன தெரியும் நெல்லைத் தமிழரே! அவர் தான் சொல்லுவார் நான் கத்தினேன் என்று. ஆகவே இதுக்கு பதில் அவரிடம் தான் கேட்கணும். ஒருவேளை பேய் தான் வந்து கத்திட்டுப் போகுமோ? ம்ஹூம், தெரியலை! இன்னிக்கு ராத்திரி கத்தினால் அவர்ட்டக் கேட்டுட்டுச் சொல்றேனே! எனக்குக் கனவுகள் எதுவுமே நினைவில் இருப்பதில்லை. எவ்வளவோ முயற்சி பண்ணிப் பார்த்துட்டேன். என்ன கனவுனு தெரியறதே இல்லை. ஆகவே நிச்சயமாப் பேய் இல்லை! :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62213782820170598972019-06-12T15:10:09.483+05:302019-06-12T15:10:09.483+05:30கீசா மேடம்....அப்போ எனக்கு ஒரு சந்தேகம்.... இரவு ச...கீசா மேடம்....அப்போ எனக்கு ஒரு சந்தேகம்.... இரவு சில சமயங்களில் நீங்கள் தூக்கத்தில் கத்துவேன் என்பீர்களே.. அது யாரைப் பார்த்து அல்லது என்ன கனவு கண்டு? ஹா ஹாநெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55174625194271669992019-06-12T15:09:37.394+05:302019-06-12T15:09:37.394+05:30ஹாஹா, நெல்லைத் தமிழரே, வெளியூரில் இருக்கையில் ஓட்ட...ஹாஹா, நெல்லைத் தமிழரே, வெளியூரில் இருக்கையில் ஓட்டல் ரூமில் என்னைத் தனியாக விட்டுவிட்டு அவர் வெளியே போகவே மாட்டார். இரண்டு பேரும் சேர்ந்தே தான் போவோம். இல்லைனா ரூமிலேயே படுத்துக் கொண்டு தொலைக்காட்சி பார்த்துக் கொண்டு இருப்போம். ஒருவேளை அதில் ஏதேனும் பேய் வந்தால் தான் உண்டு! காஃபி பாட் எல்லா ஓட்டலிலும் கொடுப்பது இல்லை! இப்போல்லாம் பெரும்பாலான ஓட்டல்களில் வெந்நீர்க்கு எலக்ட்ரிக் கெட்டில், காஃபி பாக்கெட்கள், சர்க்கரை, பால் பவுடர் பாக்கெட்கள், தேயிலைப் பாக்கெட்கள் வைச்சுடறாங்க. தீர்ந்து போச்சுன்னு சொன்னா நிரப்பிக் கொடுப்பாங்க. காஃபி, தேநீர் குடிக்க இரண்டு பெரிய கப்! அப்படித் தான் வைக்கிறாங்க இப்போல்லாம்! ஆகவே வீட்டில் இன்டக்ஷன் ஸ்டவில் காஃபி போடுவேன். அங்கே போனால் எலக்ட்ரிக் கெட்டிலில் காஃபி போடுவேன்! அம்புடுதேன் வித்தியாசம்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28662653800742483112019-06-12T15:08:11.932+05:302019-06-12T15:08:11.932+05:30பேய் நிஜமான விஷயம்தான்.ஆனால் மன தைரியத்துடன் இருந்...பேய் நிஜமான விஷயம்தான்.ஆனால் மன தைரியத்துடன் இருந்தால் அவைகளால் நம்மை ஒன்றும் செய்ய முடியாது.<br /><br />"சார்..நிஜமாவா சொல்றீங்க... இரவு தைரியமா சுடுகாட்டுக்குப் போயிட்டு வந்துடுவீங்களா? பயமில்லையா? நினைக்கவே கொலை நடுங்குதே சார்"<br /><br />"இதிலென்ன இருக்கு. நான் பேயோடயே 30 வருஷமா குடும்பம் நடத்திக்கிட்டிருக்கேன். என் மனைவியோடயே தைரியமா குடும்பம் நடத்தறவனுக்கு பேயைப் பார்த்தால் பயம் வருமா?"நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23151866375278628562019-06-12T15:03:52.310+05:302019-06-12T15:03:52.310+05:30கீசா மேடம்.... எங்களமாதிரி அப்பாவிகிட்டயாவது வம்பு...கீசா மேடம்.... எங்களமாதிரி அப்பாவிகிட்டயாவது வம்பு வச்சுக்குங்க. பரவாயில்லை. பேயை இன்சல்ட் பண்ணினீங்கன்னா, அடுத்த தடவை உங்களை வெளியூரில் ஹோட்டல் ரூமில் விட்டுவிட்டு அவர் மாத்திரம் வெளியே போகும்போது, பாத்ரூம் கண்ணாடியைப் பார்ப்பீங்க, உங்களுக்குப் பின்னால் வெள்ளையாக ஒரு உருவம் தெரியும். காபி Potல் இருக்கும் காஃபியை ஊற்றப்பார்ப்பீங்க...அது ஜூசாக மாறியிருக்கும். ஜன்னல் கதவு படீரென அடித்துக்கொள்ளும்...திரைச்சீலைகள் ஆடும். உங்க அறையிலேயே இன்னொருவர் உட்கார்ந்திருப்பதுபோல இருக்கும்... எங்க கிட்ட விளையாடற மாதிரி, பேய்ட்ட விளையாடாதீங்க...ஒரு காட்டு காட்டிடும்...நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74629037124183326532019-06-12T14:49:34.248+05:302019-06-12T14:49:34.248+05:30எந்தப் பேய்ப்படத்தையாவது பார்த்துட்டு பயந்திருக்கீ...எந்தப் பேய்ப்படத்தையாவது பார்த்துட்டு பயந்திருக்கீங்களா?<br /><br />நீங்க காஃபியோடு வறுத்த அதிலும் நெய் விட்டு வறுத்த முந்திரிப்பருப்பும் வேணும்னு கனவு கண்டு கொண்டு இருக்கும்போது ஒரு கை மட்டும் வந்து அவற்றை உங்களிடம் ஒவ்வொன்றாக நீட்டினால் என்ன செய்வீர்கள்?<br /><br />(நான் சாவகாசமா முந்திரிப்பருப்பை ரசித்துச் சாப்பிட்டுவிட்டுக் காஃபியைக் குடிச்சுடுவேன்.)<br /><br />சில வருஷங்கள் முன்னே நீங்க பாக்கெட் பால் கொடுப்பவரிடம் பால் வாங்கிக் காஃபிக்குப் பால் காய்ச்சும்போது நடந்த அமானுஷ்யங்கள் இப்போவும் நடக்குதா? அதே பால் காரர் தானா இப்போவும் பால் கொடுக்கிறார்? வேறே ஆளா? இவருக்கானும் கால்கள் இருக்கா?<br /><br />அது ஏன் பேய்க்குக் கால்கள் கிடையாதுனு ஒரு நம்பிக்கை! கால் இருக்கும் பேயே இல்லையா? கால் இருந்தால் என்ன ஆகும்? அது நடந்து வரும் சப்தம் கேட்டு உஷாராயிடுவோமா?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1372470901913051642019-06-12T14:45:01.494+05:302019-06-12T14:45:01.494+05:30அது சரி நெல்லைத்தமிழரே, இந்த பதிலை உங்க மனைவி படிச...அது சரி நெல்லைத்தமிழரே, இந்த பதிலை உங்க மனைவி படிச்சால் என்ன நடக்கும்? நேரில் பார்க்க ஆசை!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91185725528397545532019-06-12T13:33:34.768+05:302019-06-12T13:33:34.768+05:30அடடா இன்னிக்கு மழைதான்! தொடர்ந்து பத்து கேள்விகளா!...அடடா இன்னிக்கு மழைதான்! தொடர்ந்து பத்து கேள்விகளா!! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49512366178113484482019-06-12T13:32:46.564+05:302019-06-12T13:32:46.564+05:30ரொம்ப தைரியம்தான் நீங்க ! ரொம்ப தைரியம்தான் நீங்க ! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47469415484568641802019-06-12T13:30:36.270+05:302019-06-12T13:30:36.270+05:301. பேயை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?
2. கோயில் ...1. பேயை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?<br /><br />2. கோயில் திருவிழாக்கள், அம்மன் திருவிழாக்களில் உம்மாச்சி வந்துடுச்சுனு சொல்லி ஆடுபவர்கள் பெரும்பாலும் பெண்களாகவே இருக்கக் காரணம் என்ன?<br /><br />3. அப்படி ஒரு ஆணை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? உம்மாச்சி வந்துடுச்சுனு சொல்லி ஆடும் பூசாரி சொல்வது/சொன்னது எல்லாம் பலிச்சிருக்குனு/ பலிக்கும்னு நம்புவீர்களா/நம்புகிறீர்களா?<br /><br />3. அது என்ன, பெண் பேய் மட்டும் எப்போதுமே மல்லிகைப்பூவும் கொலுசும் போட்டுக்கொண்டு வருது? அது இல்லாமல் வராதா?<br /><br />4. இப்போ நானே இருக்கேன் இல்ல? எனக்குக் கொலுசே பிடிக்காது? அப்போ நான் பேயாக ஆனால் எப்படி கொலுசுவெல்லாம் போட்டுப்பேன்? மாட்டேன்னு சொல்லி இருப்பேன் இல்லையா?<br /><br />5. இறந்தவர்களிடம் பேசுகிறேன் என்று சொல்லி ப்ளாஞ்செட் மூலம் பேசியவர்களைப் பார்த்திருக்கிறீர்களா?<br /><br />6. உங்களுக்குப் பேசிய அனுபவம் உண்டா?<br /><br />7. அல்லது மீடியமாக இருந்திருக்கீங்களா?<br /><br />8. அறுபதுகளின் ஆரம்பத்தில்? ஸ்டவ் ஜோசியம் பிரபலமாக இருந்தது! தெரியுமா? உங்க வீட்டு ஸ்டவ் ஜோசியம் சொன்னதா? சொன்னால் என்ன சொல்லி இருக்கும்?<br /><br />9. பிள்ளையார் பால் குடித்தார் என்பதை நீங்கள் நம்பினீர்களா? உண்மையாவே பால் குடிச்சாரா என்ன?<br /><br />10.இது வரைக்கும் நீங்க பார்த்த பேய்களிலேயே உங்களுக்குப் பிடித்த பேய் எது? பேய்ப்படத்தில் இருந்து கூட சொல்லிக்கலாம். அல்லது பேயின் படத்தையே கூடப் போடலாம்! எதுவானாலும் சரி! <br /><br />மிச்சத்துக்கு அப்புறமா வரணும்! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69619854430881344572019-06-12T13:25:45.036+05:302019-06-12T13:25:45.036+05:30சிம்லாவில் இருக்கும் IIAS கட்டிடத்தில் தான் 1972ஆம...சிம்லாவில் இருக்கும் IIAS கட்டிடத்தில் தான் 1972ஆம் ஆண்டு சிம்லா ட்ரீட்டி இந்தியாவிற்கும்,பாகிஸ்தானிற்குமிடையே கையெழுத்தானது. இதில் கையெழுத்திட்டவர்கள் இந்திய பிரதமர் இந்திரா காந்தியும்,பாகிஸ்தானிய அதிபர் புட்டோவும். இதெல்லாம் முடிந்து சில வருடங்கள் கழிந்து புட்டோ வின் ஆவியை அங்கு பார்த்ததாக குமுதத்தில் ஆர்மி ஆபீஸர் ஒருவர் எழுதியிருந்தார். <br />நாங்கள் சிம்லா சென்றிருந்த பொழுது IIASக்கும் சென்றிருந்தோம். புட்டோவின் ஆவி கண்ணில் படுகிறதா என்று தேடினேன்..ம்ஹீம்! Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88545721549682598632019-06-12T13:00:24.718+05:302019-06-12T13:00:24.718+05:30கேட்டதற்கு நன்றி! மீண்டும் நிறைய கேளுங்க! கேட்டதற்கு நன்றி! மீண்டும் நிறைய கேளுங்க! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81430085291947523662019-06-12T12:59:48.084+05:302019-06-12T12:59:48.084+05:30ஆஹா - வந்துட்டாங்க ஐயா வந்துட்டாங்க! நான் பயந்ததுப...ஆஹா - வந்துட்டாங்க ஐயா வந்துட்டாங்க! நான் பயந்ததுபோலவே ஆயிடுச்சே! இப்போ நான் எங்கே போவேன்! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89101803904672699822019-06-12T12:59:31.492+05:302019-06-12T12:59:31.492+05:30எனது கேள்விகளுக்கு பதிலளித்த ஆசிரியர்களுக்கு நன்றீ...எனது கேள்விகளுக்கு பதிலளித்த ஆசிரியர்களுக்கு நன்றீஸ் :)<br /> Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58742140252499260252019-06-12T12:39:24.378+05:302019-06-12T12:39:24.378+05:30பேய் என்பது கற்பனையான ஒரு விஷயம். கற்பனை பயங்கள் ப...பேய் என்பது கற்பனையான ஒரு விஷயம். கற்பனை பயங்கள் பெண்களுக்கு கிடையாது என்கிறார், அப்படித்தானே நெ.த.?Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8892007881894458732019-06-12T12:36:39.419+05:302019-06-12T12:36:39.419+05:30
//இதைப் பற்றித் தனிப் பதிவே எழுதலாம்...//
வீ ஆர் ...<br />//இதைப் பற்றித் தனிப் பதிவே எழுதலாம்...//<br />வீ ஆர் வெயிட்டிங்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23865593606650844542019-06-12T12:31:04.509+05:302019-06-12T12:31:04.509+05:30//இது ராமலிங்க அடிகள் அல்லவா சொன்னது// இப்படி ஒரு ...//இது ராமலிங்க அடிகள் அல்லவா சொன்னது// இப்படி ஒரு மறுப்பை எதிர்பார்த்தேன். விவேகானந்தர் படங்களின் கீழே இந்த வாசகத்தை பார்த்திருக்கிறேன்.<br />Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12773866154637727172019-06-12T12:22:27.188+05:302019-06-12T12:22:27.188+05:30ஹா ஹா ஹா துரை சார்! கலக்கிட்டீங்க! ஹா ஹா ஹா துரை சார்! கலக்கிட்டீங்க! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45329688763460626362019-06-12T11:13:47.829+05:302019-06-12T11:13:47.829+05:30வள்ளலார் ஸ்வாமிகள் மொழிந்ததே -பசித்திரு,தனித்திரு,...வள்ளலார் ஸ்வாமிகள் மொழிந்ததே -பசித்திரு,தனித்திரு,விழித்திரு..<br /><br />பசித்திரு - அடுத்த பிளேட் இட்லி இன்னும் வரலையே!..<br /><br />தனித்திரு - பெண்டாட்டியை அவங்க அம்மா ஊட்டுக்கு அனுப்பிட்டு...<br /><br />விழித்திரு - தூக்கம் கண்களைக் கசக்கினாலும் அடுத்து வரும் அழுகாச்சி சீரியலுக்காக....<br /><br />இதல்ல அந்தத் திருவாக்கின் அர்த்தம்!...<br /><br />இதைப் பற்றித் தனிப் பதிவே எழுதலாம்...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79920525733052552042019-06-12T10:44:59.311+05:302019-06-12T10:44:59.311+05:30வாங்க, வாங்க ஏதோ உங்கள் பெயரைச் சொல்லி படம் பார்க்...வாங்க, வாங்க ஏதோ உங்கள் பெயரைச் சொல்லி படம் பார்க்க ஏற்பாடு செய்துகொண்டேன்! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.com