tag:blogger.com,1999:blog-1788649157671288584.post1855627746142779718..comments2024-03-19T08:26:53.176+05:30Comments on எங்கள் Blog: கெட்டுப்போன நல்லவள்!கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger251125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59454150170311302162020-05-01T14:23:37.481+05:302020-05-01T14:23:37.481+05:30அருமைஅருமைதமிழ் மொழிhttps://www.blogger.com/profile/16372898607635191729noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90283625008165597862020-05-01T08:27:56.378+05:302020-05-01T08:27:56.378+05:30நன்றி எல் கே.நன்றி எல் கே.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11149615472569352642020-05-01T08:27:09.492+05:302020-05-01T08:27:09.492+05:30வேற வழி? வாங்கித்தானே ஆகணும்?!வேற வழி? வாங்கித்தானே ஆகணும்?!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54212278457610055022020-05-01T08:26:26.576+05:302020-05-01T08:26:26.576+05:30ஹா... ஹா... ஹா... ஜோக்!ஹா... ஹா... ஹா... ஜோக்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23153563587171935022020-05-01T08:25:25.617+05:302020-05-01T08:25:25.617+05:30மேலே இருக்கிறது LK.மேலே இருக்கிறது LK.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14093870027032636952020-05-01T08:24:46.747+05:302020-05-01T08:24:46.747+05:30ஹா... ஹா... பாஸிபிள் சிவா...ஹா... ஹா... பாஸிபிள் சிவா...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82069754032869051262020-05-01T07:55:55.400+05:302020-05-01T07:55:55.400+05:30கண் டாக்டர் ஜோக் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிற...கண் டாக்டர் ஜோக் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறது ... ஒருவேளை அந்த பெரியவர் டாக்டரை தெரிந்தே பழிவாங்குகிறாரோ என்னமோ ...!!! >> <a href="https://www.scientificjudgment.com/" rel="nofollow">சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட்</a> <<Nanjil Sivahttps://www.blogger.com/profile/12041023876245094076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47805708569321180242020-05-01T07:43:14.860+05:302020-05-01T07:43:14.860+05:30where is my comment???where is my comment???Karthikhttp://lkarthik.innoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84463882416022833092020-05-01T07:37:52.280+05:302020-05-01T07:37:52.280+05:30"சமீபத்தில் இருமல், சளி - கொரானா காலத்துக்கு..."சமீபத்தில் இருமல், சளி - கொரானா காலத்துக்கு முன் - என்று அவதிப்பட்ட ஒரு சமயத்தில் நான்கு டம்ளர் தண்ணீர் எடுத்து, அதில் நான்கு வெற்றிலையைக் கிள்ளிப்போட்டு, நான்கு கற்பூரவல்லி இலைகளையும் கிள்ளிப்போட்டு, சிறிது மிளகு, ஒரு பல் பூண்டு, கொஞ்சம் சீரகம், கொஞ்சம் உப்பு போட்டுக் கொதிக்க வைத்து பிளாஸ்க்கில் ஊற்றி அவ்வப்போது குடித்திருக்கிறேன்". ... என்ன இதை இவ்வளவு சர்வசாதாரணமாக சொல்லிவிட்டீர்கள். இந்த கஷாயத்தில் பயன்படுத்தப்படும் பொருள்களை பார்த்தால் இது கோரனாவுக்கு "வைத்திய சித்தர் தணிகாசலம்" ??? //... அவர்களால் பரிந்துரைக்கப்படும் "வாத பித்த கப சுர குடிநீர்" போல தோன்றுகிறதே ? !!! >> <a href="https://www.scientificjudgment.com/" rel="nofollow">சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட்</a> <<Nanjil Sivahttps://www.blogger.com/profile/12041023876245094076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88571545222748466152020-05-01T07:18:21.016+05:302020-05-01T07:18:21.016+05:30பழம் வாங்கறதுக்கும் நமக்கும் பொருத்தம் இல்லை பழம் வாங்கறதுக்கும் நமக்கும் பொருத்தம் இல்லை எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46879084835867352072020-05-01T07:17:00.672+05:302020-05-01T07:17:00.672+05:30தகவல்கள் அருமை . தகவல்கள் அருமை . எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10258694079130772832020-04-30T21:12:42.837+05:302020-04-30T21:12:42.837+05:30பழம் சாப்பிடுவது ஆடம்பரமா கீதா அக்கா? என்ன கொடுமை...பழம் சாப்பிடுவது ஆடம்பரமா கீதா அக்கா? என்ன கொடுமை!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25300186952263180482020-04-30T21:09:27.168+05:302020-04-30T21:09:27.168+05:30// ஜி.எம்.பி. சார் வீட்டில் எடுத்துக்கொள்ளலாம். ஹா...// ஜி.எம்.பி. சார் வீட்டில் எடுத்துக்கொள்ளலாம். ஹா ஹா//<br /><br />நல்லது நெல்லை! எளிதான வழி.<br /><br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60777592660982645262020-04-30T21:00:27.491+05:302020-04-30T21:00:27.491+05:30ஓ... ஓ...ஓ... மாம்பழத்து வண்டு... பாடல் நினைவுக்கு...ஓ... ஓ...ஓ... மாம்பழத்து வண்டு... பாடல் நினைவுக்கு வருகிறது. உண்மையிலேயே அந்தப் பழங்பள் மிகுந்த சுவையாக இருக்கும். என்ன, கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் அவ்வளவுதான்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70628853144519556542020-04-30T20:58:20.703+05:302020-04-30T20:58:20.703+05:30உங்கள் நினைவுகளும் கிளர்ந்தெழுந்தது மகிழ்ச்சி சகோத...உங்கள் நினைவுகளும் கிளர்ந்தெழுந்தது மகிழ்ச்சி சகோதரி மாதேவி. கொழும்பிலிருந்து எங்கு செல்ல வேண்டும் நீங்கள்? சீக்கிரம் வழி புலப்பட பிரார்த்தனைகள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26466205290740991262020-04-30T20:56:13.582+05:302020-04-30T20:56:13.582+05:30ஓ... காலையிலேயே அனுமானித்து விட்ட உங்கள் ரசனைக்கு...ஓ... காலையிலேயே அனுமானித்து விட்ட உங்கள் ரசனைக்கு நன்றி கமலா அக்கா. ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7349220908351050012020-04-30T20:42:12.307+05:302020-04-30T20:42:12.307+05:30வணக்கம் சகோதரரே
இன்று கருத்துக்கள் "மேலும் ஏ...வணக்கம் சகோதரரே<br /><br />இன்று கருத்துக்கள் "மேலும் ஏற்றக"வில் ஏறிக் கொள்ளும் என நான் காலையிலேயே அவதானித்து விட்டேன். அவ்வளவு ஈர்ப்புடன் இன்றைய பதிவு இருந்தது. என் கவலையெல்லாம் மேலும் ஏற்றுக் வருவதற்குள் வர வேண்டுமெனவும் இருந்தது. (தாமதமாக வந்து யார் கண்ணிலும் படாமல் மேலே ஏறிச் சென்று விட்டால் அடையாளம் காண்பது அரிதல்லவா?அதனால்தான்..! ஹா. ஹா. ஹா. )<br /><br />ஜோக்ஸ் எல்லாம் நன்றாக உள்ளது. <br /><br />படித்ததில் நெகிழ்வித்த சம்பவம் என்னையும் நெகிழ்த்தியது. அந்த செல்லத்திற்குத்தான் எத்தனை அறிவு. வேறு இனமாக இருந்தும் உயிருக்கு மதிப்பு தந்து எத்தனை கருணையுடன் செயலாற்றி உள்ளது. மனிதன் கூட இச்சம்பவத்தை அடிக்கடி நினைவு கூர வேண்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி. <br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன்.Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48408141160651092622020-04-30T19:20:25.872+05:302020-04-30T19:20:25.872+05:30மாம்பழம்,கொய்யா எங்கள் கிராமத்து வீட்டை நினைவில் க...மாம்பழம்,கொய்யா எங்கள் கிராமத்து வீட்டை நினைவில் கொண்டு வந்தது பெரியகொய்யா,மூன்று இனமாமரங்கள்,மாதுளை,யம்பு என நன்கு சுவைக்கலாம்.இப்போதைய நிலையில் கொழும்புவில் அடைபட்டுக்கிடக்கிறோம். எப்பொழுது ஊரோ தெரியாது. மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32332574138286235362020-04-30T19:12:48.009+05:302020-04-30T19:12:48.009+05:30ஸ்ரீராம்...உங்களை எப்போ பார்க்கிறது? ஜி.எம்.பி. சா...ஸ்ரீராம்...உங்களை எப்போ பார்க்கிறது? ஜி.எம்.பி. சார் வீட்டில் எடுத்துக்கொள்ளலாம். ஹா ஹாநெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10549545021299110002020-04-30T19:06:58.711+05:302020-04-30T19:06:58.711+05:30வணக்கம் சகோதரரே
முதலில் என்னுடைய தாமதமான வருகைக்க...வணக்கம் சகோதரரே<br /><br />முதலில் என்னுடைய தாமதமான வருகைக்கு மன்னிக்கவும். கதம்பம் அருமை. திருமண மண்டபத்தில் வாசலில் வெற்றிலை,பாக்கு, பன்னீர், கல்கண்டு வைத்து வாருங்கள் என அழைப்பதைப் போல இன்றைய கதம்பத்தில் வெற்றிலையின் அவசியங்கள் மங்கலகரமான வரவேற்பு அளித்து விட்டன.<br /><br />வெற்றிலைப் போடுபவர்களுக்கு சுகமாக அதைப் போடும் கலையை கூறியது சிறப்பு. நானும் முன்பெல்லாம் வெற்றிலை போட்டுள்ளேன்.இங்கு ஒரு வெற்றிலை ஒரு ரூபாய் என்ற கணக்கில் எண்ணித் தருகிறார்கள். வெற்றிலையும் சுமார்தான். அதில் முத்தலைப் போட்டுக் கொண்டால் இரு வேளை உணவின் சுவையும் தெரியாது. சென்னையிலிருந்தும் போது நல்ல இளசகாக கிடைக்கும். <br /><br />கொய்யாவும் முன்பு அவ்வளவாக இல்லையானலும் எப்போதாவது சாப்பிட்டிருக்கிறேன். அதிகம் சாப்பிட்டால் பித்தம் என அதை அவ்வளவாக விரும்புவதில்லை.<br /><br />மாம்பழம் முன்பு அம்மா வீட்டிலிருந்த வரை முழுதாக சாப்பிட்டுள்ளேன். அப்போதெல்லாம் முழுதாகத்தான் சாப்பிடுவோம். ஒருநாள் கடைசியில் சாப்பிடும் போது அதன் கொட்டையில் கருப்பாக ஏதோ இருக்கிறதே என்ற ஐயப்பாட்டை கூட சாப்பிடுகிறவர்களிடம் சொல்லிக்கொண்டே சாப்பிட்டேன். கடைசியில் அதிலிருந்து இரண்டு வண்டுகள் பேசியபடியே பறந்து சென்றன. அதற்குள் "உன் மாம்பழத்துல் வண்டு இருக்கிறதா? அப்போ நல்ல இனிப்பாக இருக்குமே "என்ற சிறு பொறாமை வேறு அனைவருக்கும்.:) எனக்கு ஒரே ஆச்சரியம்..! எப்படி இத்தனை நாள் காற்றில்லாமல் மூடிய மாம்பழத்திற்குள் உயிரோடு அந்த வண்டுகள் அதில் வாழ்ந்து வந்தன என இறைவன் படைப்பின் மீது அப்போதே வியப்பான கேள்விகளுடன் இருந்தேன். <br /><br />நானும் இந்ந காசாலட்டு மாம்பழங்களை மதுரையிலிருந்து போது சாப்பிட்டுள்ளேன். (முழுதாக அல்ல..! கட் செய்துதான் சாப்பிடுவோம். அந்த வண்டு சம்பவத்திற்குப் பின் "அவைகளும் வந்து இந்த மாம்பழம் லட்டு மாதிரி இருப்பதற்கு நாங்களும் காரணம்.. எங்கே எங்களுக்கு காசு?" எனக் கேட்டு விட்டால் என்ன செய்வது என்ற பயம் ஹா.ஹா.ஹா. மலரும் நினைவுகளை எழுப்பி விட்டதற்கு நன்றி. சுவாரஸ்யமான பதிவு <br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62181877099601053852020-04-30T18:55:24.246+05:302020-04-30T18:55:24.246+05:30பூந்த மல்லியிலே என்று படிக்கவும்! கூகிள் ஆட்டோ கர...பூந்த மல்லியிலே என்று படிக்கவும்! கூகிள் ஆட்டோ கரெக்ஷன்! தி ஃபேமஸ் "உண்ட பக்கற மாற பக்கற ஹோய்.. ஹோய்" ஸாங்!!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82341630833746986082020-04-30T18:42:54.128+05:302020-04-30T18:42:54.128+05:30//பெண்ணைத் தொட்டுப் பேசினால், காது அறுந்துவிடும் /...//பெண்ணைத் தொட்டுப் பேசினால், காது அறுந்துவிடும் // நானும் மூன்றாவது வகுப்புப் படிக்கும்போது இதை வேறு விதமாக கேள்விப்பட்டேன். பக்கத்தில் குடியிருந்த நாலாம் கிளாஸ் படிக்கும் அக்கா என்னோடு தினமும் ஸ்கூலுக்கு வரும்போது, 'ஆம்பிளைங்களோடு தொட்டுப் பேசினால் பொம்பளைங்க காது அறுந்துபோகும்' என்று அவங்க பாட்டி சொன்னதை சொல்லிக்கொண்டே வரும்போது கால் தவறி சாக்கடையில் விழ இருந்தாள். அப்போ அவளை, விபத்திலிருந்து காப்பாற்ற தொடவேண்டியதாகிவிட்டது. அதற்கப்புறம் தினமும் அவளுடைய காதுகளை பயத்துடன் பார்த்துவந்தேன்! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27441215114908842862020-04-30T18:41:55.600+05:302020-04-30T18:41:55.600+05:30ஓர்ப்படி, பர்த்தா என்றால் ஆர் கீசாக்கா?//
ஓர்ப்பட...ஓர்ப்படி, பர்த்தா என்றால் ஆர் கீசாக்கா?//<br /><br />ஓர்ப்படி என்றால் ஒருபடி.. ஈர்ப்படி என்றால் இரண்டு படி.. இப்படி இருக்கும் படிகள்!<br />பர்த்தாவென்றால் பைங்கன் கா பர்த்தா (Baingan ka bartha) ! <br />இதுகூடத் தெரியாமல் இவ்வளவு வயசு ஆகிவிட்டதே! <br /><br />ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59962490824686628702020-04-30T18:36:33.479+05:302020-04-30T18:36:33.479+05:30.."மூத்த மல்லியிலே... ஒரு பொண்ணு பின்னாலே..&q....."மூத்த மல்லியிலே... ஒரு பொண்ணு பின்னாலே..". பாட்டு போட்டாங்களோ?//<br /><br />அந்த முதல் இரண்டு வார்த்தைகள் சரிதானா?ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-92148669853271588362020-04-30T18:35:18.435+05:302020-04-30T18:35:18.435+05:30மேலும் ஏற்றக க்ளிக் பண்ணினால் மறைந்திருக்கும் கமெண...மேலும் ஏற்றக க்ளிக் பண்ணினால் மறைந்திருக்கும் கமெண்ட்ஸ் கண்ணில் தெரியும் கீதா அக்கா...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com