tag:blogger.com,1999:blog-1788649157671288584.post1919751339529070477..comments2024-03-29T11:03:42.634+05:30Comments on எங்கள் Blog: பேரக்குழந்தைக்கு உதவுவீர்களா ? கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger88125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55241849980951173812021-04-01T15:32:58.788+05:302021-04-01T15:32:58.788+05:30ஐயோ கீதா அக்கா, நான் உங்களை கலாய்த்திருக்கிறேன், அ...ஐயோ கீதா அக்கா, நான் உங்களை கலாய்த்திருக்கிறேன், அதைப் போய் சீரியஸாக எடுத்துக் கொண்டு பதில் சொல்கிறீர்களே? உங்களை கலாய்க்கும் உரிமை நெல்லை தமிழனுக்கு மட்டும்தான் உரியதா? ஒரு வேளை எனக்கு கலாய்க்கத் தெரியவில்லையோ? Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8590468846000336832021-04-01T08:37:45.529+05:302021-04-01T08:37:45.529+05:30நன்றி. நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39930129054725594582021-04-01T06:55:48.805+05:302021-04-01T06:55:48.805+05:30நான் கேட்டிருக்கும் கேள்விகள் பொதுவானவை. மாணவர்களி...நான் கேட்டிருக்கும் கேள்விகள் பொதுவானவை. மாணவர்களின் எதிர்காலம் சம்பந்தப்பட்டவை. அதற்குமா அரசியல் சாயம் பூசுவீர்கள்? மேலும் இந்த "நீட்" தேர்வு காங்கிரஸ் ஆட்சிக்காலத்திலேயே வந்து விட்டது. அறுபதுகளில் திறக்கப்பட்ட கேந்திரிய வித்யாலயாவின் பாடத்திட்டங்கள் மத்திய அரசின் கல்வித்துறையின் வல்லுநர்களால் முன்னரே ஏற்படுத்தப்பட்டது. ஆனால் இப்போதைய எதிர்க்கட்சிகள் அதை என்னமோ இப்போதைய மத்திய அரசு தான் புதிதாகக் கொண்டு வந்தது போல் ஹிந்தித் திணிப்பு என்கின்றனர். அதைப் போல் தான் நீங்களும் குற்றம் சுமத்துகிறீர்கள். தரமான மருத்துவக் கல்விக்கும் மருத்துவப் படிப்புப் படிக்கத் தகுதி வாய்ந்தவரைத் தேர்ந்தெடுக்கவும் நுழைவுத் தேர்வு அவசியம் என்பது உங்களுக்குப் புரியவில்லையா? நம்ம அதிரா அவர்கள் ஸ்காட்லான்டில் அவர் மகனை மருத்துவப் படிப்பில்சேர்க்க எவ்வளவு தேர்வு முறைகளைக் கடந்து வர வேண்டி இருந்தது என்பதை விரிவாக ஒரு பதிவில் எழுதி இருந்தார். நீங்கள் அப்போது அந்தப் பதிவைப் படிக்கவில்லை. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46732954040573197362021-03-31T22:49:02.023+05:302021-03-31T22:49:02.023+05:30கேள்வியும் பதிலும் அருமை.கேள்வியும் பதிலும் அருமை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70927118561397101762021-03-31T20:18:27.040+05:302021-03-31T20:18:27.040+05:30:)))):))))கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20464647159091150462021-03-31T20:04:14.926+05:302021-03-31T20:04:14.926+05:30இந்த 'நீங்கள்' மட்டும் இல்லைனா (ப்ளஸ் றீர...இந்த 'நீங்கள்' மட்டும் இல்லைனா (ப்ளஸ் றீர்க பதில் றார்க), கேஜிஜி சார் 'பதிலளிப்போம்' என்று எழுதியிருப்பார்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16429608470226175102021-03-31T19:48:08.740+05:302021-03-31T19:48:08.740+05:30ஹா ஹா !!ஹா ஹா !!கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45805067116642912182021-03-31T19:47:46.991+05:302021-03-31T19:47:46.991+05:30பதில்கள் அளிப்போம். பதில்கள் அளிப்போம். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30275225952496576842021-03-31T17:46:14.422+05:302021-03-31T17:46:14.422+05:30அன்பு கீதாமா,
இதெல்லாம் எனக்கு இன்னோரு தோழி சொல்லி...அன்பு கீதாமா,<br />இதெல்லாம் எனக்கு இன்னோரு தோழி சொல்லித் தெரியும்.<br />நான் சொல்லும் ஞானம்,மீனாக்ஷி இருவரும் நல்ல<br />படிப்பாளிகள்.<br />தந்தை பெயர் கோபாலன்.<br />ஏற்கனவே இதைப் பற்றிப் பேசி இருக்கிறோமோ???<br />நினைவில்லை மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71897859138128274002021-03-31T17:42:08.531+05:302021-03-31T17:42:08.531+05:30உங்களுக்கு ஞானம் ,எங்க ஊர்ப்பெண்ணைத்
தெரியுமா கீத...உங்களுக்கு ஞானம் ,எங்க ஊர்ப்பெண்ணைத் <br />தெரியுமா கீதா மா. ஜி.ஞானம், ஜி .மீனாக்ஷி இருவரும் சகோதரிகள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26110090266799247682021-03-31T15:29:12.060+05:302021-03-31T15:29:12.060+05:30எப்படியோ,
கொழுக்கட்டை வெந்தால் சரி!...எப்படியோ,<br />கொழுக்கட்டை வெந்தால் சரி!...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-299374607457811982021-03-31T15:26:41.928+05:302021-03-31T15:26:41.928+05:30அதிலும்
காவிரிக் கரையில் தான் என்பது சிறப்பு..அதிலும்<br />காவிரிக் கரையில் தான் என்பது சிறப்பு..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5986690743261178802021-03-31T14:06:01.937+05:302021-03-31T14:06:01.937+05:30கீதா அக்கா நீங்கள் நிஜமாகவே கேள்விதான் கேட்கிறீர்க...கீதா அக்கா நீங்கள் நிஜமாகவே கேள்விதான் கேட்கிறீர்களா? அல்லது அந்த சாக்கில் பி.ஜே.பி.க்கு ஆதரவு தேடுகிறீர்களா?Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43445218727382965802021-03-31T14:01:37.779+05:302021-03-31T14:01:37.779+05:30:((:((Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62959991387484603532021-03-31T13:51:47.132+05:302021-03-31T13:51:47.132+05:30சொல்லுங்க சொல்லுங்க கீசா மேடம்... உண்மையிலேயே டீடெ...சொல்லுங்க சொல்லுங்க கீசா மேடம்... உண்மையிலேயே டீடெயிலா இருந்தால்தான் விமர்சனமும் புரியும். உடனே கோச்சுண்டுட்டீங்களே..நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73511492980506435872021-03-31T13:25:27.654+05:302021-03-31T13:25:27.654+05:30ஆயிற்று! "நீட்" தேர்வுக்கான காலம் வந்து ...ஆயிற்று! "நீட்" தேர்வுக்கான காலம் வந்து கொண்டு இருக்குனு நினைக்கிறேன்.அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன? தேவையா? தேவை இல்லையா?<br /><br />2. மருத்துவப் படிப்புப் படிக்கும் மாணாக்கர்களுக்குப் பல்வேறு விதங்களில் தேர்வுகள் வைத்துத் தேர்வு செய்யும் வெளிநாட்டுப் படிப்பு முறை இங்கே உள்ளவர்கள் அறிவார்களா? <br />3. தேர்வே இல்லாமல் மருத்துவமோ, பொறியியலோ படிப்பதைஆதரிக்கிறீர்களா?<br />4. "நீட்" தேர்வுக்கு உள்ள எதிர்ப்பு ஜேஈஈ, ஐஐடி, மற்றும் சிவில் சர்வீஸ், எம்பிஏ படிப்புக்களின் தேர்வுக்கு ஏன் இருப்பதில்லை? அதில் மட்டும் தேர்வில் மாணாக்கர்களைத் தேர்வு செய்வது சரியா?<br />5.உயிர்காக்கும்படிப்புக்கு மாணாக்கர்களைஅவங்க விரும்புகிறார்கள் என்பதற்காகத் தேர்வு செய்ய முடியுமா?<br />6. முன்பு இருந்த படிப்புக் கட்டணம் அதிகமாக இருந்ததால் பலர் பாதியில் படிப்பை விட்டு விட்டுப் போய்விட்டார்கள். இது ஏற்கக் கூடியதா?அதன் பின்னர் அவர்கள் எதிர்காலம் என்ன ஆகும்?<br />7. நீட் தேர்வைக் காங்கிரஸ் தன் ஆட்சிக்காலத்திலேயே கொண்டு வந்துவிட்டது. அப்போது அதை ஆதரித்தவர்கள் பின்னால் எதிர்ப்பது ஏன்? Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89240009197744108002021-03-31T13:16:50.200+05:302021-03-31T13:16:50.200+05:30பானுமதி, காரடையான் நோன்பு, வரலக்ஷ்மி விரதம் இப்போத...பானுமதி, காரடையான் நோன்பு, வரலக்ஷ்மி விரதம் இப்போது அனைவரும் கொண்டாடும் பண்டிகையாக ஆகிப் பல வருடங்கள் ஆகின்றன. இங்கே ஶ்ரீரங்கத்திலேயே எங்கள் குடியிருப்பு வளாகத்தில் பிராமணரல்லாதோர் பலர் வரலக்ஷ்மி விரதம் பூஜை கலசம் வைத்தும், காரடையான் நோன்பு சரடு கட்டிக் கொண்டும் கொண்டாடுவார்கள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4671333804108486042021-03-31T13:13:05.880+05:302021-03-31T13:13:05.880+05:30சித்திரை மாதப் பிறப்பு விஷுக்கனி காணும் விழாவாகக் ...சித்திரை மாதப் பிறப்பு விஷுக்கனி காணும் விழாவாகக் கேரளத்தில் கொண்டாடப்படும். பட்டாசெல்லாம் வெடிப்பார்கள். விஷு புண்ய காலம் என நம்மவர்களிலும் கொண்டாடுவார்கள். என் அப்பாவின் அப்பா/தாத்தா வழியில் வடக்கே நர்மதா நதி தீரத்துக்காரர்கள். கொள்ளுப் பாட்டனார் கேரள நம்பூதிரிப் பெண்ணை மணந்து கொண்டார். அவர் தான் மேல்மங்கலத்தில் வந்து குடித்தனம் செய்ய ஆரம்பித்தார். கொள்ளுப்பாட்டி அந்தக் காலத்தில் புடைவை கட்டத்தெரியாமல் தவிப்பாங்க என்பார்கள். இந்த மாதிரிக் கலப்பு இருந்ததால் எங்க அப்பா வீட்டில் யுகாதி/விஷூ/தமிழ் வருஷப்பிறப்பு எல்லாமும் அமர்க்களமாய்க் கொண்டாடப்படும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19224300643758169202021-03-31T13:08:28.025+05:302021-03-31T13:08:28.025+05:30மீனாக்ஷியா அவர் தங்கை பெயர்? எனக்கு நினைவில் இல்லை...மீனாக்ஷியா அவர் தங்கை பெயர்? எனக்கு நினைவில் இல்லை. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80204817502510961792021-03-31T13:07:59.440+05:302021-03-31T13:07:59.440+05:30அட? ரேவதி! ஞானம் தேவகோட்டையைச் சேர்ந்தவர் இல்லையோ?...அட? ரேவதி! ஞானம் தேவகோட்டையைச் சேர்ந்தவர் இல்லையோ? அவங்க மாமா எங்களோடு மதுரையில் குடி இருந்தார். அந்தக் கால ஆனந்த விகடன் திருச்சி மலர் அட்டைப்படத்தில் அவர் படம் வந்தது. எங்களுக்கு ஒரு காலத்தில் நல்ல பழக்கம். அவர் தங்கை தன் மாமா பையரையே கல்யாணம் செய்து கொண்டார். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45064483885410013082021-03-31T13:06:29.510+05:302021-03-31T13:06:29.510+05:30ஒரு வகையில் ஆமாம். காமராஜர் தோற்றார். ஒரு வகையில் ஆமாம். காமராஜர் தோற்றார். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15132304430893077632021-03-31T13:05:33.082+05:302021-03-31T13:05:33.082+05:30மெதுவாகவே வாங்க துரை. நான் சும்மா விளையாட்டுக்குச்...மெதுவாகவே வாங்க துரை. நான் சும்மா விளையாட்டுக்குச் சொல்றேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13552707508577043822021-03-31T13:05:04.245+05:302021-03-31T13:05:04.245+05:30நெல்லை, நீங்க முதல்லே வரணும்னா நான் அன்னிக்கு வராம...நெல்லை, நீங்க முதல்லே வரணும்னா நான் அன்னிக்கு வராமல் இருக்கணும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75862221480027219772021-03-31T13:04:14.785+05:302021-03-31T13:04:14.785+05:30ஓகே. அப்போ நான் மேலே சொல்லலை. சொன்னவரைக்கும் முதல்...ஓகே. அப்போ நான் மேலே சொல்லலை. சொன்னவரைக்கும் முதல் பாகத்தையும் இரண்டாம் பாகத்தில் கொஞ்சமே கொஞ்சமும் தான் எடுத்துண்டேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15085844519546147042021-03-31T13:03:04.840+05:302021-03-31T13:03:04.840+05:30ஹிஹிஹிஹி, நெல்லை, உங்க கணக்கு நல்லாவே இருக்கு! ஹிஹிஹிஹி, நெல்லை, உங்க கணக்கு நல்லாவே இருக்கு! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com