tag:blogger.com,1999:blog-1788649157671288584.post1921645361174583445..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: வெள்ளி வீடியோ : வந்ததே கனவோ என்று... வாடினேன் தனியே நின்று....கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger77125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53899893295956581942020-03-21T13:26:55.794+05:302020-03-21T13:26:55.794+05:30நல்ல பாடல். மீண்டும் ஒரு முறை கேட்டு ரசித்தேன். நல்ல பாடல். மீண்டும் ஒரு முறை கேட்டு ரசித்தேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22143616075764124042020-03-21T12:10:41.623+05:302020-03-21T12:10:41.623+05:30அன்பின் வாழ்த்துரைக்கு மகிழ்ச்சி.. நெஞ்சார்ந்த நன்...அன்பின் வாழ்த்துரைக்கு மகிழ்ச்சி.. நெஞ்சார்ந்த நன்றி....துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6757914003429798352020-03-21T12:09:47.907+05:302020-03-21T12:09:47.907+05:30தங்கள் அன்பின் வாழ்த்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றியம்...தங்கள் அன்பின் வாழ்த்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றியம்மா...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70989806088642777052020-03-20T19:40:53.820+05:302020-03-20T19:40:53.820+05:30அன்பின் துரை தங்களுக்கும் மனைவிக்கும் இனிய மண நாள்...அன்பின் துரை தங்களுக்கும் மனைவிக்கும் இனிய மண நாள்<br />வாழ்த்துகள்.<br />என்றும் மங்கலம் பொருந்தி இணைபிரியாமல் இருக்கணும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16851310122128210342020-03-20T19:39:53.976+05:302020-03-20T19:39:53.976+05:30திருமண நாள் வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்திருமண நாள் வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66952018666082886452020-03-20T19:23:58.551+05:302020-03-20T19:23:58.551+05:30அன்பின் ஏகாந்தன்..
தங்களது வாழ்த்துரைக்கு நெஞ்சார்...அன்பின் ஏகாந்தன்..<br />தங்களது வாழ்த்துரைக்கு நெஞ்சார்ந்த நன்றி.. மகிழ்ச்சி...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2163544322941237342020-03-20T19:13:43.391+05:302020-03-20T19:13:43.391+05:30துரை சார், திருமண நாள் நல்வாழ்த்துகள். நல்வாழ்விற்...துரை சார், திருமண நாள் நல்வாழ்த்துகள். நல்வாழ்விற்கு இறைவன் என்றும் அருள் புரிவானாக.ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1188113047581894802020-03-20T19:13:15.613+05:302020-03-20T19:13:15.613+05:30//பானுக்கா நெல்லையின் கமென்ட் உங்க கண்ணுல படலை போல...//பானுக்கா நெல்லையின் கமென்ட் உங்க கண்ணுல படலை போல...பட்டம் எல்லாம் கொடுத்திருக்கார் பாருங்க!!// பட்டது. ஆனால் என்னை பொங்க வைக்க அதில் ஈஸ்ட் குறைவு. Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8965971925247858872020-03-20T18:44:21.701+05:302020-03-20T18:44:21.701+05:30நள்ளிரவு 1:30 க்கெல்லாம் விழிப்பு வந்து விட்டது......நள்ளிரவு 1:30 க்கெல்லாம் விழிப்பு வந்து விட்டது...<br /><br />தூக்கு தண்டனையை நிறைவேற்றும் அலுவலர் என்பதாக நினைப்பு...<br /><br />எபியின் பதிவு வெளியாகும் நேரம்...<br /><br />இன்றைய பதிவில்<br />குங்குமச் சிமிழாகப் பாட்டு...<br /><br />குரூரர்களின் வாழ்வை முடிப்பதற்கு<br />விதிக்கப்பட்ட நேரம்...<br /><br />கோரங்கொள் காளியின் நெற்றியில் குங்குமப் பொட்டு வைக்கப்பட்டு விட்டது...<br /><br />3:30 க்கான எனது பதிவை 3:15 க்கு வெளியிட்டு விட்டு தலையணையில் சாய்ந்த போது மணி 3:25.. இங்கே விடியற்காலம்...<br /><br />காலையில் குளித்து திருநீறு தரித்த பின் இன்றைக்குக் கல்யாண நாளாயிற்றே என்று வீட்டுக்கு போன் செய்தால் இணையம் ஒத்துழைக்க வில்லை..<br /><br />கூடு ஒரு பக்கம்<br />கோழி ஒரு பக்கம் - என்றான வாழ்வில் <br />இந்த மட்டுக்கு சந்தோஷம் போதும் என்ற நினைப்புடன் காஃபியைச் சுவைத்தேன்...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13614344348298382412020-03-20T18:29:46.965+05:302020-03-20T18:29:46.965+05:302015 ல் விடுவிக்கப்பட்ட அந்த மைனர் குளுவாலுக்குக் ...2015 ல் விடுவிக்கப்பட்ட அந்த மைனர் குளுவாலுக்குக் கல்யாணம் ஆகியிருக்கலாம்.. குழந்தை குட்டிகளுடன் கும்மாளமாகக் கூட இருக்கலாம்...<br /><br />தனது வீரப் பராக்கிரமங்களை எதிர்கால சுப்புக் குட்டிகளுக்கு விரிவாக எடுத்துரைக்கும் எண்ணமும் இருக்கலாம்...<br /><br />இரும்புக் கம்பியால் அந்த அபலையைக் குடைந்தவன் இவன் தான் என்று அப்போது பேசிக் கொண்டார்கள்...<br /><br />எல்லாம் துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91202993256277459042020-03-20T18:14:36.424+05:302020-03-20T18:14:36.424+05:30நான் இன்னும் அந்தப் படத்தைப் பார்க்கவில்லை...
(அத...நான் இன்னும் அந்தப் படத்தைப் பார்க்கவில்லை...<br /><br />(அதைப் பற்றி யாரும் கேட்டார்களா?..)துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67976585677637980162020-03-20T17:16:47.233+05:302020-03-20T17:16:47.233+05:30//..ஒருவன் தப்பித்ததையே ஏற்க முடியவில்லை.//
அந்த ...//..ஒருவன் தப்பித்ததையே ஏற்க முடியவில்லை.//<br /><br />அந்த ஐந்தாவது நபர்பற்றி எழுதினால் அதிகமாகிவிடும். இருப்பினும் அந்த நபர் மீது நடிகை கஸ்தூரி விட்ட ட்விட்டர் சாபம் ஒன்றை சற்றுமுன் படித்துவிட்டு இங்கே வந்தேன். நிறுத்திக்கொள்கிறேன்!ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63550584969878850492020-03-20T17:02:45.198+05:302020-03-20T17:02:45.198+05:30எளியவருக்கு ஒரு தவறை இழைத்துவிட்டால், இழைத்தவர்களு...எளியவருக்கு ஒரு தவறை இழைத்துவிட்டால், இழைத்தவர்களுக்குத் தண்டனை கிடைத்தால்தான் பொது மக்கள் மனதில் நீதி கிடைத்துவிட்டது (பொயடிக் ஜஸ்டிஸ் அல்லது நியாயம் வெற்றி பெற்றது) என்று தோன்றும். இந்த 'நீதி' என்பது இறந்த பெண்ணுக்கல்ல. பொதுமக்களின் மனக் கலக்கத்திற்கு. அதாவது 'நீதி உனக்குக் கிடைச்சுரும்பா.. வா.. உன்னை வெட்டிக் கொல்கிறேன். பிறகு என்னைக் கைது செய்து, கடைசியில் நீதிமன்றம் தூக்குத் தண்டனை வழங்கும்' என்று சொன்னால், 'அப்படியா சரி.. எடுத்துக்கோ என் தலையை' என்று யாரும் சொல்லமாட்டார்கள்.<br /><br />இதே கேஸில், குற்றவாளிகளுக்குத் தூக்குத் தண்டனை அளிக்காமல் இன்னும் காலம் தாழ்த்திக்கொண்டே இருந்தால் பொது மக்களுக்கு என்ன மாதிரியான தாக்கத்தை அது விளைவிக்கும்? ஏற்கனவே குறைந்த வயது என்று சொல்லி ஒருவன் தப்பித்ததையே ஏற்க முடியவில்லை.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54954765572756651002020-03-20T16:19:58.740+05:302020-03-20T16:19:58.740+05:30//..சங்கப் பாடலின் பாதிப்பு. பாசுரங்களின் பாதிப்பு...//..சங்கப் பாடலின் பாதிப்பு. பாசுரங்களின் பாதிப்பும் உண்டு. இன்னும் வேறு சிலவும் இருக்கலாம்.//<br /><br />இப்படி நம்மைப்போல் பின்னூட்டம் போட்டுக்கொண்டிருக்காமல் (அப்போது இண்டெர்நெட்டும் இல்லை!), தனியாக ஒரு கட்டுரையைக் கல்கண்டில் கண்ணதாசனைப்பற்றி எழுதியதால், பெரிசாகக் கோபித்துக்கொண்டார் கண்ணதாசன்.. கண்ணதாசனுக்கும் தமிழ்வாணனுக்கும் டூ! பேச்சுவார்த்தை நின்றது.. எழுபதுகளில். அந்தக் கல்கண்டு என்னிடம் இருந்தது வெகுநாள். கூடவே கண்ணதாசனின் காரசாரமான பதில் கட்டுரையும்! ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11033209643230324332020-03-20T15:51:41.152+05:302020-03-20T15:51:41.152+05:30நீதி கிடைத்து விட்ட்து என்று எழுதுகிறார்கள் யாருக...நீதி கிடைத்து விட்ட்து என்று எழுதுகிறார்கள் யாருக்கு கொல்லப்பட்டவருக்கா புரியவில்லை G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86460044000805713552020-03-20T13:51:55.084+05:302020-03-20T13:51:55.084+05:30புஷ்பவல்லியின் புகைப்படம் கூட நான் பார்த்ததில்லை. ...புஷ்பவல்லியின் புகைப்படம் கூட நான் பார்த்ததில்லை. ஹி ஹி!Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40925892306934884072020-03-20T13:42:41.483+05:302020-03-20T13:42:41.483+05:30//இந்தப்பாடலின் சரணத்தில்தான் கவியரசர் "யான் ...//இந்தப்பாடலின் சரணத்தில்தான் கவியரசர் "யான் நோக்குங்கால் நிலம் நோக்கும் நோக்காக்கால் தான்நோக்கி மெல்ல நகும் குறளை உபயோகப்படுத்தி இருப்பார்.//கந்தன் கருணை படத்தில் வரும் 'மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு பாடலிலும் 'பள்ளியறையில் நான் தனித்திருந்தேன், பக்கத்தில் வந்து நீ கண் மறைத்தாய், துள்ளி எழுந்து நான் தேடி நின்றேன் .. தோழி தூக்கத்தின் கனவென்றுதான் உரைத்தாள்' என்பதும் குறளின் பாதிப்புதான். 'அத்திக்காய் காய் காய் .. பாடல் கூட சங்கப் பாடலின் பாதிப்பு. பாசுரங்களின் பாதிப்பும் உண்டு. இன்னும் வேறு சிலவும் இருக்கலாம். இதைத் தவறு என்று கூற முடியாது. தன்னுடைய முந்தைய தலைமுறையினரின் பாதிப்பு இல்லாத கலைஞர்கள் கிடையாது. Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78280377301510822192020-03-20T13:32:23.202+05:302020-03-20T13:32:23.202+05:30மிகவும் பிடித்த பாடல்..பிபிஎஸ் என்ன வாய்ஸ்!! இசை எ...மிகவும் பிடித்த பாடல்..பிபிஎஸ் என்ன வாய்ஸ்!! இசை எல்லாம் கலந்து கட்டிய பாடல் ஸ்ரீராம்...<br /><br />பானுக்கா நெல்லையின் கமென்ட் உங்க கண்ணுல படலை போல...பட்டம் எல்லாம் கொடுத்திருக்கார் பாருங்க!!<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76707214875382657172020-03-20T13:30:28.534+05:302020-03-20T13:30:28.534+05:30ஏகாந்தன் அண்ணா ஹா ஹா ஹா ஹா நீங்க வேற நான் கொரோனா எ...ஏகாந்தன் அண்ணா ஹா ஹா ஹா ஹா நீங்க வேற நான் கொரோனா எல்லாம் போனப்புறம்தன வருவேன்னு நினைச்சேன்..ஹிஹிஹி..வேற ஒன்னுமில்ல என் கம்ப்யூட்டர் சரி பண்ணும் கம்ப்யூட்டர் டாக்டர் என் மைத்துனர் அமெரிக்காவுல மாட்டிக்கிட்டாரு...31 அன்று வரணும் ஆனா இப்ப ஃப்ளைட் எல்லாம் கான்சல்ட்...ஸோ தெரிலே...<br /><br />ஸ்ரீராம் வந்துவிட்டேன்...எனக்கும் சந்தோஷம் ஆனா என்ன தொடர்ந்து வர முடியுமா அப்பப்ப லீவு சொல்லணுமோ....நம்ம நட்புகள் பதிவுக்கும் தினம் வர முடியுமான்னு தெரில..கும்மி எல்லாம்.... முடிஞ்ச வரை....பார்த்துருவோம்..<br /><br />இன்று நல்ல நீதி அரங்கேறியது இன்று காலை...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59142374242534400622020-03-20T13:25:20.278+05:302020-03-20T13:25:20.278+05:30நெல்லை ஹா ஹா ஹா ஹா ஹா...சத்தமா சொல்லிறாதீங்க...கண்...நெல்லை ஹா ஹா ஹா ஹா ஹா...சத்தமா சொல்லிறாதீங்க...கண்திருஷ்டி பிள்ளையாருக்கு வேண்டித்தான் வந்திருக்கேன்... ஹா ஹா ஹா... எப்பப்ப கைல கணினி கிடைக்கும்னு தெரியல...காலைல ஒரு அஞ்சு நிமிஷம் இதோ இப்ப ஒரு அஞ்சு நிமிஷம்..ஓடிடுவேன்...<br /><br />வெள்ளிப்பாடலுக்கு கீதா வந்துட்டு ராகம் சொல்லாமப் போனா அது முறையோ?!!!! ஸ்ரீராமுக்கு உங்களுக்கு பானுக்காவுக்கு ஏஞ்சலுக்கு எல்லாம் சந்தேகம் வந்துவிடுமே . இது கீதாதானோன்னு..ஹிஹிஹி ஸோ ராகம் சொல்ல வந்தா (நெல்லைக்கு ஒரு பிட் கிடைச்சுருச்சு!!!!!) இங்க கமென்ட்ஸ் கண்ணுல பட்டுருச்சு...<br /><br />ராகம் ஹிந்துஸ்தானில கமாஜ்...நம்ம ஊர்ல ஹரிகாம்போஜி..அப்படின்னு மனசுல படுது...<br /><br />மத்த பதிவு எல்லாம் மொபைல்ல படிச்சுட்டு அப்புறம் கணினி ல கமென்ட்...இன்னிக்கு மொபைல்ல க்ரோம் வருது...நேத்து எல்லாம் படுத்திச்சு..<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51810846930779594172020-03-20T13:18:46.058+05:302020-03-20T13:18:46.058+05:30அழகான பாடலை மிகவும் அழகான பாடலாக்குவது பி.பி.எஸ்.ஸ...அழகான பாடலை மிகவும் அழகான பாடலாக்குவது பி.பி.எஸ்.ஸின் அழகான குரலும், மெல்லிசை மன்னரின் இனிய இசையும். பகிர்வுக்கு நன்றி. Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48708804038125867292020-03-20T12:35:26.281+05:302020-03-20T12:35:26.281+05:30இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாம்.இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாம்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33612490955395600972020-03-20T12:29:56.330+05:302020-03-20T12:29:56.330+05:30பாடல் கேட்டிருக்கிறேன். இனிமை.பாடல் கேட்டிருக்கிறேன். இனிமை.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13332687349944498342020-03-20T12:04:19.152+05:302020-03-20T12:04:19.152+05:30நன்றி அனு... இப்பதான் அந்தப் படம் பார்க்கறீங்களா?...நன்றி அனு... இப்பதான் அந்தப் படம் பார்க்கறீங்களா?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45202369311244225392020-03-20T12:03:44.241+05:302020-03-20T12:03:44.241+05:30நன்றி ராஜி சகோ...நன்றி ராஜி சகோ...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com