tag:blogger.com,1999:blog-1788649157671288584.post1922358317915639559..comments2024-03-29T11:03:42.634+05:30Comments on எங்கள் Blog: பார்த்தது, படித்தது, நினைத்தது...வெட்டி அரட்டை 2கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63338137256934655732011-05-28T16:56:26.428+05:302011-05-28T16:56:26.428+05:30துப்பிய காரணத்துக்காக நேற்று ஒருவருக்கு பத்து வருட...துப்பிய காரணத்துக்காக நேற்று ஒருவருக்கு பத்து வருடங்கள் சிறைத்தண்டனை கொடுத்திருக்கிறார்கள் சிகாகோவில். போலீஸ்காரர் மேல் துப்பியதற்காக.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40250593550279767782011-05-12T18:21:16.302+05:302011-05-12T18:21:16.302+05:30எப்போவெல்லாம் மாணவ, மாணவிகளின் இறப்புச் செய்தி பார...எப்போவெல்லாம் மாணவ, மாணவிகளின் இறப்புச் செய்தி பார்க்கிறேனோ, அப்போவெல்லாம் பெற்றோர்கள் மட்டுமே என் கண்ணுக்குத் தெரிகிறார்கள். கல்லூரி படிக்கும்போது, சக மாணவன் ஃபெயிலானதால் தற்கொலை செய்தபோது, வந்த அவனின் பெற்றோர்களின் கதறல் இப்போதும் காதுக்குள் இருக்கிறது. :-((((<br /><br />//வழி நடத்த தவறிய ஆசிரியர்கள் , பெற்றோர்கள் இருவரும் பொறுப்பு.//<br />உண்மை. எனினும், இன்றைய ஊடகங்களுக்கும் - முக்கியமாக சினிமா/சீரியல்கள் - பங்குண்டோ இதில்?ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-92153237835789838182011-05-12T07:25:16.100+05:302011-05-12T07:25:16.100+05:30மாணவரின் தற்கொலை, சாலை விபத்து பதற வைக்கும் நிகழ்வ...மாணவரின் தற்கொலை, சாலை விபத்து பதற வைக்கும் நிகழ்வுகள். இப்போது மாரல் சயின்ஸும் இல்லை. வாழ்க்கை கல்வி அவசியம் எனும் விழிப்புணர்வும் இல்லை. மருத்துவமனையின் செயல்பாடு மனிதநேயம் என்பதையே அர்த்தமற்றதாக்கி விட்டது.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66968925139614067622011-05-11T12:07:28.821+05:302011-05-11T12:07:28.821+05:30வாகனங்களில் செல்லுபவர்கள் சாலையோர தடுப்புசுவர்களில...வாகனங்களில் செல்லுபவர்கள் சாலையோர தடுப்புசுவர்களில் பான்பராக் துப்புவது சென்னையில் அதிகமாகிவிட்டது . வேலையின் பொருட்டு நிறைய வட இந்தியர்கள் வருகையும் ஒரு காரணம். இவர்கள் பான்பராக்கை மென்று துப்புவது மிக சாதாரணமான ஒன்று. முன்பெல்லாம் மும்பையில் செலும் இடமெல்லாம் செங்காவி நிறத்தில்தான் இருக்கும் இப்போது துப்புவதை அங்கு தடை செய்துள்ளனர். ஆங்காங்கே அதற்கு போர்டுகள் வைத்து அறிவுரைகள் வேறு.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61385142861227035632011-05-11T08:39:36.039+05:302011-05-11T08:39:36.039+05:30மாணவர்களின் மன உறுதியின்மைக்கு காரணம் மித மிஞ்சிய...மாணவர்களின் மன உறுதியின்மைக்கு காரணம் மித மிஞ்சிய எதிர்பார்ப்பு ..நேருக்கு நேர் ஒப்பிடல்.. தோல்வியை வெற்றிப்படியாக்கும் சரியான பயிற்சி இல்லாதது ...<br /><br />வெத்தல பாக்கு துப்பலுக்காகவே ஹெல்மெட் அணிய வேண்டும்..பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12116302389867692432011-05-11T08:15:15.371+05:302011-05-11T08:15:15.371+05:30கல்வி, வளர்ப்பு இரண்டுமே பிரச்சனை தான். இரண்டிலும்...கல்வி, வளர்ப்பு இரண்டுமே பிரச்சனை தான். இரண்டிலும் மதிப்பெண்களைத் துரத்துவதே குறிக்கோளாய் இருக்கிறது.HVLhttps://www.blogger.com/profile/10878311777073720064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89119357456599765552011-05-11T05:40:19.644+05:302011-05-11T05:40:19.644+05:30டெல்லி போய் பாருங்கள் !! வெள்ளை சட்டை சிவப்பாகும் ...டெல்லி போய் பாருங்கள் !! வெள்ளை சட்டை சிவப்பாகும் வரை துப்பி வைப்பார்கள். <br /><br />இந்தியாவில் இருக்கும் ஜனதொகைக்கு நாம் நடந்தால் நலம். காரில் போனால் தானே கதவை திறப்போம் !!சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90259440023222080932011-05-11T02:03:06.161+05:302011-05-11T02:03:06.161+05:30அவசரமான முடிவுகளால்தான் எல்லாமே சிதறுகிறது !அவசரமான முடிவுகளால்தான் எல்லாமே சிதறுகிறது !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79071788198839897702011-05-11T00:06:29.666+05:302011-05-11T00:06:29.666+05:30ஓடும் போது கதவைத் திறந்தாரா? முட்டாள்தனத்துக்கு அள...ஓடும் போது கதவைத் திறந்தாரா? முட்டாள்தனத்துக்கு அளவே இல்லையா? இதை அடக்கி விட்டார் என்று தெரிந்தும் சும்மா இருப்பது சரியா? யாரென்று தெரிந்தால் குறைந்த பட்சம் அவர் வீட்டு வாசலில் நின்று அமைதிப் போராட்டமாவது நடத்தலாமே?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53479079407146115372011-05-11T00:02:29.063+05:302011-05-11T00:02:29.063+05:30ம்ம்ம்.. 'பெற்று வளர்த்து..' - காபி அடித்த...ம்ம்ம்.. 'பெற்று வளர்த்து..' - காபி அடித்ததும் தற்கொலைக்குத் துணிந்ததும் வளர்த்த விதமாகுமா? அல்லது மெடல் வாங்கினால் மட்டும் வளர்த்த விதமாகுமா? இங்கே பரிதாபம் அந்த மாணவன் தான், பெற்றோர் அல்ல என்று நினைக்கிறேன். ..செலவு செய்து? யார் செய்யச் சொன்னது? பெற்ற கடனுக்குச் செய்ததை பெரிது படுத்துவது சரியென்று தோன்றவில்லை.<br /><br />எல்கே வழிமொழி.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55336502746766452102011-05-10T23:54:05.605+05:302011-05-10T23:54:05.605+05:30ஒரு உயிருக்கு மதிப்பே இல்லையா? தற்கொலை - விபத்து -...ஒரு உயிருக்கு மதிப்பே இல்லையா? தற்கொலை - விபத்து - ஆபத்து - என்று எந்த பெயரில் இழந்து போனாலும்......Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7293992713905029922011-05-10T22:18:29.359+05:302011-05-10T22:18:29.359+05:30தற்கொலை விஷயம், மன உறுதி இல்லாமையே காரணம். அவர்களை...தற்கொலை விஷயம், மன உறுதி இல்லாமையே காரணம். அவர்களை வழி நடத்த தவறிய ஆசிரியர்கள் , பெற்றோர்கள் இருவரும் பொறுப்பு.எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89980269427482394562011-05-10T22:16:58.910+05:302011-05-10T22:16:58.910+05:301. When I try to open the blog in IE 8 its giving ...1. When I try to open the blog in IE 8 its giving Operation aborted and not able to read <br /><br />2. There is one popup coming up when I open your blogஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91680165764285097512011-05-10T21:46:46.245+05:302011-05-10T21:46:46.245+05:30மனம் பதறியது.மனம் பதறியது.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43809456419967120912011-05-10T21:18:00.289+05:302011-05-10T21:18:00.289+05:30காப்பி அடித்தல் தவறு, பொது இடங்களில் அசுத்தம் செய்...காப்பி அடித்தல் தவறு, பொது இடங்களில் அசுத்தம் செய்வது தவறு என்பதெல்லாம் தெரியாத விஷயங்களா. எல்லாமே அலட்சியத்தின் காரணமாக. அவரவர்களாக உணர்ந்து திருந்தினால் தான் உண்டு.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.com