tag:blogger.com,1999:blog-1788649157671288584.post2008525739229318020..comments2024-03-29T14:18:47.368+05:30Comments on எங்கள் Blog: ஞாயிறு 180708 : குடந்தை காட்டேஜில் ஓரிரவு...!கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger110125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47927625019290068872018-07-10T11:22:54.515+05:302018-07-10T11:22:54.515+05:30குடந்தைப் பகுதிகளுக்குச் சென்று வந்த பயணத் தகவல்கள...குடந்தைப் பகுதிகளுக்குச் சென்று வந்த பயணத் தகவல்கள் பயனுள்ளது. புகைப்படங்கள் அழகு. காட்டேஜ் செய்திகள் பலருக்கும் பயன்படும். நல்ல பதிவு.iramuthusamy@gmail.comhttps://www.blogger.com/profile/06984895501704670109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64412666926260248532018-07-08T23:44:12.392+05:302018-07-08T23:44:12.392+05:30////ஸ்ரீராம் பாஸுக்கு பாராட்டுகள் வாழ்த்துகள்!!! இ...////ஸ்ரீராம் பாஸுக்கு பாராட்டுகள் வாழ்த்துகள்!!! இத்தனை வருஷமா மாலையை சருகானாலும் பூச்சு வராம கட்டிக் காத்ததுக்கு!! <br /><br />கீதா////<br />ஹையோ கீதா, ஶ்ரீராமின் பொஸ்... ஶ்ரீராமையே இவ்ளோ வருடமா பத்திரமாப் பாதுகாக்கிறா... அப்போ அந்த மாலையைப் பாதுகாப்பதென்பது அவ்ளோ பெரிய விசயமோ... என நான் கேக்கல்லே... தேம்ஸ் கரையில ஆரோ கேட்டிச்சினம் நான் அவங்கட பெயரைக் கேக்கல்லே:)... எனக்கிண்டைக்கு காலம் சரியில்லைப்போல இருக்கே முருகா:)..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74530523353242436182018-07-08T22:35:08.730+05:302018-07-08T22:35:08.730+05:30@ஸ்ரீராம்: //..இரண்டு பேருமே திருவோண நட்சத்திரம். ...@ஸ்ரீராம்: //..இரண்டு பேருமே திருவோண நட்சத்திரம். //<br /><br />உங்களையும் சேர்த்து 3 திருவோணமா உங்கள் குடும்பத்தில்! ஜமாய்ங்க!ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89149154478630996732018-07-08T21:05:19.625+05:302018-07-08T21:05:19.625+05:30// ஸ்ரீராம் நான் சொன்னது இந்த பாராவில்.....கடைசி வ...// ஸ்ரீராம் நான் சொன்னது இந்த பாராவில்.....கடைசி வார்த்தை.../<br /><br />நன்றி கீதா... மாற்றி விட்டு கீழ்கண்ட வரிகளைச் சேர்த்துள்ளேன்!<br /><br />"கூடையில் பணம் நிரம்பிக் கொண்டிருந்தது. நானும் "தட்சிணை" போட்டேன் - என்னை அறியாமல். "ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85630643773319063322018-07-08T21:02:34.451+05:302018-07-08T21:02:34.451+05:30பழைய மாலையை வாங்கிக்கொண்டு அர்ச்சனைப்பையில் தரப்பட...பழைய மாலையை வாங்கிக்கொண்டு அர்ச்சனைப்பையில் தரப்பட்டிருக்கும் பையில் இருந்த புதிய மாலைகளை பூஜையில் வைத்து அர்ச்சனை செய்து ஜோடிகள் கையில் தந்து மாற்றிக்கொள்ளச் சொன்னார்கள். பின்னர் தாம்பூலப்பை போல கொடுத்து வரிசையில் எங்களை வெளியே அனுப்பும்போது சீர்வரிசைக் கூடை போல பெரிய கூடை ஒன்றை அருகில் வைத்து, "தட்சணை போட்டுப் போங்கோ" என்றனர் ஒவ்வொருவருடமும்.//<br /><br />ஸ்ரீராம் நான் சொன்னது இந்த பாராவில்.....கடைசி வார்த்தை....<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19472319143737393322018-07-08T20:45:27.417+05:302018-07-08T20:45:27.417+05:30கீதா...
// ஸ்ரீராம் பாஸுக்கு பாராட்டுகள் வாழ்த்து...கீதா...<br /><br />// ஸ்ரீராம் பாஸுக்கு பாராட்டுகள் வாழ்த்துகள்!!! இத்தனை வருஷமா மாலையை சருகானாலும் பூச்சு வராம கட்டிக் காத்ததுக்கு!! //<br /><br />பாராட்டுகளைச் சொல்லிவிட்டேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14795283029035924422018-07-08T20:45:01.394+05:302018-07-08T20:45:01.394+05:30அப்புறம் அனைவருக்கும் ஒரு தகவல்.
மன்னிப்புடன் ஒரு...அப்புறம் அனைவருக்கும் ஒரு தகவல்.<br /><br />மன்னிப்புடன் ஒரு திருத்தம்.<br /><br />அது திருவலஞ்சுழி தெப்பக்குளம் அல்ல. திருநாகேஸ்வரம் குளம். கோவிலுக்குள் செல்லும் முன் வெளியேயே இருப்பது. சூரிய புஷ்காரனி என்று பெயர்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33815215444078931252018-07-08T20:44:45.902+05:302018-07-08T20:44:45.902+05:30தெரியவில்லை கீதா.. நான் போட்ட பதில் பின்னூட்டங்கள...தெரியவில்லை கீதா.. நான் போட்ட பதில் பின்னூட்டங்கள் தகராறு செய்யாமல் பிரசுரமாகின!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80105795499374003342018-07-08T20:44:36.308+05:302018-07-08T20:44:36.308+05:30நன்றி துளஸிஜி...
திருமணஞ்சேரியில் பிரார்த்தித்துக...நன்றி துளஸிஜி...<br /><br />திருமணஞ்சேரியில் பிரார்த்தித்துக்கொண்டால் சக்ஸஸ் ரேட் அதிகம் என்று சொல்கிறார்கள்!!<br /><br />ஆம், நீங்கள் சொல்லும் கோவிலேதான் அது. 2014 இல் சென்று வந்த பிறகு இப்போது மறுபடியும்! அப்போது நிறைய படங்கள் பகிர்ந்துள்ளேன்.<br /><br />பாராட்டுக்கு நன்றி.<br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50386743484068273552018-07-08T20:42:39.771+05:302018-07-08T20:42:39.771+05:30ஸ்ரீராம் பாஸுக்கு பாராட்டுகள் வாழ்த்துகள்!!! இத்தன...ஸ்ரீராம் பாஸுக்கு பாராட்டுகள் வாழ்த்துகள்!!! இத்தனை வருஷமா மாலையை சருகானாலும் பூச்சு வராம கட்டிக் காத்ததுக்கு!! <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6702136171232069412018-07-08T20:40:26.237+05:302018-07-08T20:40:26.237+05:30அதிரா ஹா ஹா ஹா ஹா ஹா எனக்குப் பாட்டா!!!! பாடுங்க ப...அதிரா ஹா ஹா ஹா ஹா ஹா எனக்குப் பாட்டா!!!! பாடுங்க பாடுங்க....ஜுஜூபி மேட்டர்!!! நாங்க எம்பூட்டு பாத்துருக்கோம்!!!! ஹா ஹா ஹா.....<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86341492120941854622018-07-08T20:36:26.300+05:302018-07-08T20:36:26.300+05:30இஒது என்ன புதுசா இருக்கு.....ஸ்ரீராம்...நான் எம்பு...இஒது என்ன புதுசா இருக்கு.....ஸ்ரீராம்...நான் எம்புட்டு பெரிசு பெரிசா கமென்ட் போட்டுருக்கேன் ஒன்னுமே சொல்லாத ப்ளாகர் இப்ப துளசியோட கமென்டை போட்டா இப்பூடி காட்டி போட மாட்டேங்குது கமென்ட்டை<br /> <br />Your HTML cannot be accepted: Must be at most 4,096 characters இப்படித்தான் காட்டிக் கொண்டே இருந்தது எத்தனை வகை முயற்சிகள் செய்தும். <br /><br />ஹப்பா இப்பத்தான் ஒழுங்கா வருது துளசியின் கமென்ட் போட்டுட்டேன்<br /> <br />கீதா<br /> <br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9510900872901824702018-07-08T20:35:14.361+05:302018-07-08T20:35:14.361+05:30ஸ்ரீராம்ஜி உங்களுக்குத் திருமணமான கோயில், தகவல்கள்...ஸ்ரீராம்ஜி உங்களுக்குத் திருமணமான கோயில், தகவல்கள் அருமை. அந்த மாலை எப்படி இத்தனை வருடங்கள் எப்படி இருந்தது? இப்படி எல்லாம் கூட வேண்டுதல்கள் உண்டு என்பதை இப்போதுதான் அறிகிறேன்.<br /><br />தாராசுரக் கோயில் ஐராவதேசுவரர் கோயில்தானே? சோழமன்னரால் கட்டப்பட்டது அல்லவா? ரொம்ப அருமையான கோயில் பெரிய கோயில் சிற்பக்கலையும் கட்டிடக் கலையும் மிளிரும் கோயில். நான் பல வருடங்களுக்கு முன் சென்றிருக்கிறேன். அருமையான கோயில். அற்புதமான கோயில். பார்த்துக் கொண்டே இருக்கலாம். நீங்கள் போட்டிருக்கும் படங்களைப் பார்த்தால் அதாகத்தான் தெரிகிறது. நான் அப்போது தஞ்சை, கும்பகோணம் திருநாகேஸ்வரம் எல்லாம் நடந்தே சென்றேன் எல்லா கோயில்களுக்கும். ஒரே ஒரு மாற்று வேட்டி சட்டை. கிடைத்ததை உண்டு...நடந்து சென்ற அனுபவம் இனி எனக்கு அப்படியான ஒன்று கிடைக்குமா தெரியவில்லை. கிடைத்தாலும் நடந்து செல்ல இயலுமா? இறைவனின் அருள் கிடைத்தால் நடக்கலாம்.<br /><br />படங்கள் எல்லாமே மிக அழகாக வந்திருக்கின்றன. திருமலா ஹோம்ஸ்டே பற்றிய தகவல்களுக்கு நன்றி. பயனுள்ள தகவல். குறித்துக் கொண்டேன். <br /><br />கோயில்கள் பற்றியும் தெரிந்து கொண்டேன். வித்தியாசமான ஞாயிறு பதிவு<br /><br />துளசிதரன் <br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71417920044996207602018-07-08T20:31:07.865+05:302018-07-08T20:31:07.865+05:30// இப்பூடி ஜொள்ளிருந்தால் மிரண்டிருக்காது அந்த லிவ...// இப்பூடி ஜொள்ளிருந்தால் மிரண்டிருக்காது அந்த லிவிங் ரு கெதர் புறாத்தம்பதிகள் //<br /><br />அங்கிருந்த இன்னும் நானகைந்து புறாக்களை நாங்கள் சேர்த்துப் படமெடுக்க முடியாததால் எடுக்கவில்லை என்பதால் உங்கள் கண்ணில் அவை தென்படவில்லை என்பதால் நீங்கள் இந்த மாதிரி கமெண்ட்ஸ் போடுகிறீர்கள் என்பதால்...<br /><br />// சொல்ல மறந்திட்டேன், தாமதமான இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உங்கள் மகனுக்கு ஸ்ரீராம்... //<br /><br />சொல்லி விடுகிறேன். நன்றி, அவன் சார்பில் அதிரா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51798483073753184212018-07-08T20:22:15.417+05:302018-07-08T20:22:15.417+05:30சொல்ல மறந்திட்டேன், தாமதமான இனிய பிறந்தநாள் வாழ்த்...சொல்ல மறந்திட்டேன், தாமதமான இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உங்கள் மகனுக்கு ஸ்ரீராம்...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83673302281424214442018-07-08T20:18:00.111+05:302018-07-08T20:18:00.111+05:30//ஏகாந்தன் Aekaanthan ! said...
@ அதிரா: //..புறாக...//ஏகாந்தன் Aekaanthan ! said...<br />@ அதிரா: //..புறாக்கள் மிரண்டு மிரண்டு பார்க்கிறார்கள். பழைய மாலையுடன் வந்திருக்கும் புதுமணத்தம்பதிகளை:))//<br /><br />புதுமாலையுடன் வந்த பழையமணத் தம்பதிகள் என அறிமுகப்படுத்திக்கொண்டிருந்தால், இப்படி மிரண்டிருக்காதோ அந்த தம்பதிப் புறாக்கள்?//<br /><br />இல்ல ஏ அண்ணன்:).. <br />“புது மாலையுடன் வந்த பழைய காதலர்கள்”.. <br />இப்பூடி ஜொள்ளிருந்தால் மிரண்டிருக்காது அந்த லிவிங் ரு கெதர் புறாத்தம்பதிகள் ஹா ஹா ஹா ஹையோ ஸ்ரீராம் கீழே குனிந்து எதையோ தேடுறார்.. மீ ரன்னிங்ங்ங்:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20342480671987009122018-07-08T19:44:38.619+05:302018-07-08T19:44:38.619+05:30நன்றி ஏகாந்தன் ஸார். நம் இருவருக்கும் ஒரு ஒற்றுமை...நன்றி ஏகாந்தன் ஸார். நம் இருவருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது என்று தெரிகிறது! <br /><br />எனக்கு இதில் சிறு மகிழ்ச்சி, எனக்கு இரண்டும் மகன்கள். இரண்டு பேருமே திருவோண நட்சத்திரம். (இப்போது இருவருக்குமே ஏழரை நடக்கிறது!)ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15230133146094972452018-07-08T19:35:13.935+05:302018-07-08T19:35:13.935+05:30@Sriram:
படங்கள் ஆல்ரைட். குறிப்பாக தூண் சிற்பங்க...@Sriram:<br /><br />படங்கள் ஆல்ரைட். குறிப்பாக தூண் சிற்பங்கள், விநாயகர் தெப்பக்குளம் போன்றவை. <br />என் கல்யாணமும் தம்பிகள், தங்கை திருமணமெல்லாம் நடந்த கோவில் ஒப்பிலியப்பன் கோவில். கல் கருடனைப் பார்த்துப் பிரமித்திருக்கிறேன். என் கல்லூரி நண்பன் ஒருவன் நாச்சியார்கோவிலைச் சேர்ந்தவன். மேடைகளில் முழங்குவான் அப்போதே. காலேஜ் லைப்ரரியில் உட்கார்ந்து தான் பேசப்போகும் விஷயம் அடங்கிய பேப்பரைப் படித்துப்பார்க்கச் சொல்வான். என்னைக் காரசாரமாக வசனம் எழுதச்சொல்லிப் படித்து சந்தோஷப்படுவான். தொடர்பிலில்லை என்பது வருத்தம். ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41709211915679236102018-07-08T19:16:27.389+05:302018-07-08T19:16:27.389+05:30காக்கையா? எங்கே?
:))
நன்றி அசோகன் குப்புசாமி ஸா...காக்கையா? எங்கே?<br /><br />:))<br /><br />நன்றி அசோகன் குப்புசாமி ஸார்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14528613971826659792018-07-08T19:15:28.063+05:302018-07-08T19:15:28.063+05:30காக்கைக்கு எச்சரிக்கை உணர்வு அதிகம் பாராட்டுகள்காக்கைக்கு எச்சரிக்கை உணர்வு அதிகம் பாராட்டுகள்K. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38795752523750594402018-07-08T18:56:54.663+05:302018-07-08T18:56:54.663+05:30வாங்க ஜி எம் பி ஸார்...
//நாச்சியார் கோவிலில் கல்...வாங்க ஜி எம் பி ஸார்...<br /><br />//நாச்சியார் கோவிலில் கல் கருடன் விசேஷம்//<br /><br />ஆமாம். நன்றி ஸார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58993504138773390062018-07-08T18:56:43.701+05:302018-07-08T18:56:43.701+05:30ஏகாந்தன் ஸார்.. பதிவைப் பற்றி ஒன்றும் சொல்லாமல் க...ஏகாந்தன் ஸார்.. பதிவைப் பற்றி ஒன்றும் சொல்லாமல் கமெண்ட்டுக்குக் கமெண்ட் மட்டும் போட்டு ஏமாற்றி விட்டீர்களே...!!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9782045745695643212018-07-08T18:56:35.113+05:302018-07-08T18:56:35.113+05:30அதிரா..
தாராசுரம், கங்கை கொண்ட சோழபுரம் போன்றவை க...அதிரா..<br /><br />தாராசுரம், கங்கை கொண்ட சோழபுரம் போன்றவை கட்டிடக்கலையின் உச்சம். அருமையான வேலைப்பாடுகளுடன் உள்ளே சென்றால் வெளியே வரவே மனசே இருக்காது!<br /><br />பாரதி உல்டா கவிதையில் கீதாவை ஓட்டியிருக்கிறீர்கள்! அவர் இதற்கெல்லாம் அலட்டிக்கவே மாட்டாராக்கும்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57146825333116313882018-07-08T18:56:19.382+05:302018-07-08T18:56:19.382+05:30அதிரா..
// குடந்தைக் கொட்டேஜ் பார்க்க நல்லா இருக்...அதிரா..<br /><br />// குடந்தைக் கொட்டேஜ் பார்க்க நல்லா இருக்கு.//<br /><br />ஆம், வசதியாக இருந்தது.<br /><br />// கோயிலின் உள்ளேயே சிலர் நித்திரை கொள்கின்றனரே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) //<br /><br />பின்னே? அதற்குத்தானே வந்திருக்கிறார்கள்? கனவில் கடவுளைக்காண முயற்சிக்கிறார்கள்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35837557645592962472018-07-08T18:55:47.507+05:302018-07-08T18:55:47.507+05:30மணிப்புறாக்கள் கோவில் வேற கோவில் அதிரா... அவைகளு...மணிப்புறாக்கள் கோவில் வேற கோவில் அதிரா... அவைகளுக்கு இந்த விஷயம் தெரியாது என்பது மட்டுமில்லை, இந்தப் படத்தை டுத்தது என் பெரியவன். அவன் டி எஸ் எல் ஆரில்!<br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com