tag:blogger.com,1999:blog-1788649157671288584.post2060097353857484289..comments2024-03-29T14:18:47.368+05:30Comments on எங்கள் Blog: அலுவலக அனுபவங்கள் ; நண்பர் வாங்கிய லஞ்சம் கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger77125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18376434521463532572017-12-22T05:58:05.636+05:302017-12-22T05:58:05.636+05:30மீள் வருகைக்கு நன்றி ஏஞ்சல்.மீள் வருகைக்கு நன்றி ஏஞ்சல்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-742435959387955452017-12-22T05:57:33.827+05:302017-12-22T05:57:33.827+05:30வாங்க மதுரை.. எல்லோருக்கும் சைக்கிள் தொலையுமா என...வாங்க மதுரை.. எல்லோருக்கும் சைக்கிள் தொலையுமா என்ன! அவருக்கு வேறு ஏதாவது நஷ்டம் வந்திருக்கும். சில வருடங்களுக்கு முன் என் மகனுக்கு பாஸ்போர்ட் வெரிஃபிகேஷன் நடந்தபோது கிட்டத்தட்ட இதே அனுபவம். நான் என் மகனிடம் சொல்லி அனுப்பினேன். அவன் வந்து இதே.... இதே பதிலைச் சொன்னான். அவர் அப்புறம் இரண்டுமுறை இவன் அலைபேசிக்கு பேசி கேஷுவலாக "நலம் விசாரித்திருக்கிறார்"! நேரமின்மை காரணமாக இவன் கடைசி வரை "அதை" கொடுக்கவேயில்லை. எனினும் பா.போ வந்து விட்டது!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32874176749761790792017-12-22T05:53:00.814+05:302017-12-22T05:53:00.814+05:30வாங்க ஏகாந்தன் ஸார்... இன்னும் சரியாகவில்லையா? ...வாங்க ஏகாந்தன் ஸார்... இன்னும் சரியாகவில்லையா? காணோமே என்று நினைத்துக்கொண்டிருந்தேன். கா கா கா ... நல்ல அவதானிப்பு!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42876718643471675602017-12-22T00:04:58.801+05:302017-12-22T00:04:58.801+05:30@ ஏகாந்தன் சார் இப்போ பாருங்க சே கா சே என்று வருது...@ ஏகாந்தன் சார் இப்போ பாருங்க சே கா சே என்று வருது :)) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88932331195855293952017-12-21T23:04:02.775+05:302017-12-21T23:04:02.775+05:30லஞ்சம வாங்குவது கொடுப்பதற்கும் அனுபவம் வேண்டும் தி...லஞ்சம வாங்குவது கொடுப்பதற்கும் அனுபவம் வேண்டும் திறமை வேண்டும் இப்படித்தான் நான் பாஸ்போர்ட்டிற்கு அப்ளை செய்து இருந்தேன் அதற்காக வெரிபிகேஷனுக்காக போலீஸ் என் நண்பரின் வீட்டிற்கு வந்த போது நான் அங்கே இல்லாததால் போலீஸ் நிலையத்திற்கு வர சொல்லிவிட்டு சென்று இருக்கிறா. நான் வீட்டிற்கு வந்தது என் நண்பர் நாளை காலை காவல் நிலையத்திற்கு சென்று அந்த போலீஸுக்கு பணம் கொடுத்துவிட்டு வந்துவிடு அதன் பின் பாஸ்போர்ட் வந்துவிடும் என்றார் பணத்திற்காகத்தான் அந்த போலீஸ் உன்னை அலுவலகத்திற்கு கூப்பிடுகிறார் என்றார். நானும் பணத்தை எடுத்து சென்று அந்த போலிஸ்ஸை சந்தித்துவிட்டு வந்து சொன்னேன் அந்த போலீஸ் என்னிடம் பணம் ஏது கேட்கவில்லை என்றேன்... அதற்கு நண்பர்கள் அவர் கேட்க மாட்டார்கள் நீயாகத்தான் கொடுக்க வேண்டும் பாரு உன்னை இன்னும் ஒரு தடவை அலைக்கழிப்பார் என்றாகள் அது போலத்தான் நடந்தது. அதனால் அடுத்த தடவை என் நண்பரை கூட்டி சென்றேன் அவர் அந்த பொலீஸை பார்த்து சார் இவன் நம்ம பையந்தான் சார் இவுனுக்கு இந்த மாதிரி கொடுத்து பழக்கம் இல்லை என்று சொல்லி என்னிடம் 100 ரூபாய் வாங்கி கொடுத்தார் என்ன அதிசியம் 2 வாரத்தில் பாஸ்போர்ட் என் கையில் கிடைத்துவிட்டது<br /><br /><br />இப்ப உங்க பதிவை படித்த பின் எனக்கு தோன்றியது அந்த போலீஸ்காரரின் சைக்கிள் தொலைத்து போய் இருக்குமா எனப்துதான்.......யாருவாது சிந்தாதரிப் பேட்டை போலீஸ் ஸ்டேஷனுக்கு அருகில் இருந்தால் 20 வருடங்களுக்கு முன்னால் அந்த போலீஸ் ஸ்டேசனில் உள்ள காவல்காரரின் சைக்கில் காணாமல் போனதா என்று விசாரித்து சொல்லவும்... ஸ்ரீராம் முடிந்தால் ஒரு விசிட் பண்ணி கேட்டு சொல்லுங்களேன் ஹீஹீ<br />Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32812047537461932962017-12-21T22:49:35.153+05:302017-12-21T22:49:35.153+05:30 @ஸ்ரீராம்: இரவு 10-40 க்குதான் உங்கள் கதவு திறந்த... @ஸ்ரீராம்: இரவு 10-40 க்குதான் உங்கள் கதவு திறந்தது. நீட்டி முழக்க நேரமில்லை.<br /><br />@ ஏஞ்சலின்: பெயரை சுருக்கிப்பார்த்தேன்; காகாகா என்று கத்துகிறதே..!ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21215057238171315462017-12-21T20:41:35.640+05:302017-12-21T20:41:35.640+05:30வாங்க அதிரா... எத்தனை நாள் ஹாலிடே ? எத்தனை நாளாய...வாங்க அதிரா... எத்தனை நாள் ஹாலிடே ? எத்தனை நாளாயிருந்தால் என்ன? என்ஜாய்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11386118122574642122017-12-21T20:27:57.028+05:302017-12-21T20:27:57.028+05:30முதலாவது மாமாவும் மருமகனும் ஆரெனப் புரிஞ்சு போச்ச்...முதலாவது மாமாவும் மருமகனும் ஆரெனப் புரிஞ்சு போச்ச்ச்ச்ச்ச்:))..<br /><br />///ஆதலால் நாள்தோறும் நீராடலை இன்றியமையாத கடமையென்று விதித்து இருக்கிறார்கள்.///<br />அச்சச்சோஓஓஓ அச்சோஓஓ இந்தக் கொடுமையைக் கேய்க்க இங்கின ஆருமே இல்லையே... பாத் ரப் இல் குளிக்கும் அனுக்காவை இவர் எப்பூடிப் படம் புடிச்சுப் பப்புளிக்கில போடலாம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.. விடுங்கோ விடுங்கோ ஆட்டைக் கடிச்சூஊஊஊஊஊஊ மாட்டைக் கடிச்சூஊஊஊஊஊஊஉ... இப்போ.. சரி வாணாம் எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:)..<br /><br />///என்னாது... ஸ்ரீராமோட கவிதை இல்லையா? ///<br /><br />ஹா ஹா ஹா மேலே அனுக்காவின் படம் பார்த்தபின் கவிதை எப்பூடி எழுத வரும்:) ஹையோ என் வாய் தேன் நேக்கு எடிரி:))...<br /><br />எங்களுக்கு நேற்றோடு ஸ்கூல் ஹொலிடே ஆரம்பமாகிட்டுதூஊஊஊஊஊஊ:))..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45660537764494657952017-12-21T18:12:26.863+05:302017-12-21T18:12:26.863+05:30@ கீதாக்கா :)
சீக்கிரம் உங்களுக்கு ஒரு பட்டத்தை த...@ கீதாக்கா :)<br /><br />சீக்கிரம் உங்களுக்கு ஒரு பட்டத்தை தயார் பண்ணிடறோம் :)அது ரொம்ப யோசிச்சா வராதது திடீர்னு பல்ப் எரியறமாதிரி டக்குனு தோணும் உடனே பட்டமளிப்புவிழா நடத்திடனும் :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17558664929961009672017-12-21T14:55:44.363+05:302017-12-21T14:55:44.363+05:30நன்றி பூவிழி.நன்றி பூவிழி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27716267567425431392017-12-21T14:53:17.743+05:302017-12-21T14:53:17.743+05:30முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது போல் .....முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது போல் ......<br />வடிவேலு படங்கள் எல்லாம் மிக பொருத்தம் .....<br /><br />பூ விழிhttps://www.blogger.com/profile/10833930134338651746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74789300723395860172017-12-21T14:47:12.518+05:302017-12-21T14:47:12.518+05:30/லஞ்சம் என்பது இப்போது ஊசி நுழையும் இடத்தில் கூட ந.../லஞ்சம் என்பது இப்போது ஊசி நுழையும் இடத்தில் கூட நுழைந்துவிட்டதாகத் தெரிகிறது.//<br /><br />கீதா இப்போதா? எப்போதுமே! இதுவே ரொம்ப முன்னாடி நடந்தது இல்லையா?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6768946042332708392017-12-21T14:46:58.885+05:302017-12-21T14:46:58.885+05:30நன்றி நண்பர் அசோகன் குப்புசாமி ஸார்.
நன்றி நண்பர் அசோகன் குப்புசாமி ஸார்.<br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32087898224549881492017-12-21T14:46:47.621+05:302017-12-21T14:46:47.621+05:30வாங்க ஜீவி ஸார்.. தவறான வழியில் வரும் பணம் அளவிறந...வாங்க ஜீவி ஸார்.. தவறான வழியில் வரும் பணம் அளவிறந்தாவது போலக்கெடும். இந்த / எந்த திருத்தம் செய்துவிட்டேன்!!<br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42572512851382723202017-12-21T14:46:34.247+05:302017-12-21T14:46:34.247+05:30வாங்க ஜி எம் பி ஸார்... சொல்லாமல் விட பெரிதாக ஒன்...வாங்க ஜி எம் பி ஸார்... சொல்லாமல் விட பெரிதாக ஒன்றுமில்லை. நானும் தினமும் தலைக்குக் குளிப்பவன்தான்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86235400696142431482017-12-21T14:46:12.951+05:302017-12-21T14:46:12.951+05:30நன்றி நண்பர் கில்லர்ஜி.நன்றி நண்பர் கில்லர்ஜி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38289106047312429332017-12-21T14:45:55.779+05:302017-12-21T14:45:55.779+05:30கீதா.... ஹா.... ஹா.... நான் புத்தகத்தைப் பார்த்...கீதா.... ஹா.... ஹா.... நான் புத்தகத்தைப் பார்த்து ஈஸியா கேள்வி கேட்கிறேன். பார்க்காத உங்களுக்கு சிரமமாகத்தான் இருக்கும். ஆனால் முகநூலில் ரிஷபன் ஸார் சட்சட்டென சொல்லிவிட்டிருந்தார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40208469531724049642017-12-21T14:45:44.855+05:302017-12-21T14:45:44.855+05:30நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40205052402394311062017-12-21T14:45:14.304+05:302017-12-21T14:45:14.304+05:30மீள்வருகைக்கும் விளக்கத்துக்கும் நன்றி கீதா அக்க...மீள்வருகைக்கும் விளக்கத்துக்கும் நன்றி கீதா அக்கா. ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50608129596208361982017-12-21T14:44:55.216+05:302017-12-21T14:44:55.216+05:30நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26620753558272838472017-12-21T14:44:24.139+05:302017-12-21T14:44:24.139+05:30கீதா,,, அவ்வளவு வருத்தப்படத் தேவையில்லை. நெல்லை...கீதா,,, அவ்வளவு வருத்தப்படத் தேவையில்லை. நெல்லை கமெண்ட் என் கணினியில் தெரிகிறதே...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46796424393249482972017-12-21T14:44:02.559+05:302017-12-21T14:44:02.559+05:30நெல்லைத்தமிழன்.... கமெண்ட் இன்னும் அங்கே இருக்கே...நெல்லைத்தமிழன்.... கமெண்ட் இன்னும் அங்கே இருக்கே... மறையவில்லை. தம என் கண்ணுக்கே தெரியவில்லை. ஏஞ்சல் புண்ணியத்தில் அவ்வப்போது வாக்களித்து, லிங்க் தந்து கொண்டிருக்கிறேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10408245778898070362017-12-21T14:42:45.599+05:302017-12-21T14:42:45.599+05:30//சேச்சே... இதில் என்ன இருக்கு கீதா ரெங்கன்?//
மி...//சேச்சே... இதில் என்ன இருக்கு கீதா ரெங்கன்?//<br /><br />மிக்க நன்றி ஸ்ரீராம்...<br /><br />கீதா<br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10082046319256299692017-12-21T12:18:28.058+05:302017-12-21T12:18:28.058+05:30லஞ்சம் என்பது இப்போது ஊசி நுழையும் இடத்தில் கூட நு...லஞ்சம் என்பது இப்போது ஊசி நுழையும் இடத்தில் கூட நுழைந்துவிட்டதாகத் தெரிகிறது. சில லஞ்சங்கள் வெளிப்படையாகவே ஃபீஸ் என்ற பெயரிலும் வாங்கப்படுகிறதே! கேரளத்திலும் உண்டுதான் என்றாலும் கொஞ்சம் குறைவுதான் கண்டிப்பாகப் பயம் இருக்கிறது. கொடி பிடித்துவிடுவார்கள் என்ற காரணமாக இருக்கலாம்! தமிழ்நாட்டில் நிறையவே இருப்பதாகப்படுகிறது. Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26364284909241676402017-12-21T12:14:42.660+05:302017-12-21T12:14:42.660+05:30அருமையான பதிவு வாழ்த்துக்கள் அருமையான பதிவு வாழ்த்துக்கள் K. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.com