tag:blogger.com,1999:blog-1788649157671288584.post2076026047761335717..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: டிராம் வண்டியில் பயணம் செய்த எ பி ஆசிரியர் யாரேனும் உண்டோ? கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger91125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86246102178201536182021-11-13T09:05:58.377+05:302021-11-13T09:05:58.377+05:30நன்றி. நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40569309988461994702021-11-13T09:00:46.100+05:302021-11-13T09:00:46.100+05:30கருத்துரைக்கு நன்றி. கருத்துரைக்கு நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87107170457495013292021-11-12T04:08:02.923+05:302021-11-12T04:08:02.923+05:30@நெல்லை: கழக கண்மணிகளிடம் அண்ணா என்றால் சி.என்.அண்...@நெல்லை: கழக கண்மணிகளிடம் அண்ணா என்றால் சி.என்.அண்ணாதுரை என்றுதான் புரிந்து கொள்வார்கள். அதற்கு முன்னால் வரை நம் நாட்டில் அண்ணா என்றால் ராமன் தான். அதனால்தான் தங்கள் குழந்தைகளுக்கு ராமசாமி என்ற பெயரை விட அண்ணாசாமி, அண்ணாதுரை என்றெல்லாம் மிகவும் பாந்தவ்யமாக பெயர் சூட்டினார்கள்.அதைப்போல ராமனுக்கு மூன்று தம்பிகள் இருந்தாலும் இளவல், என்றாலும், தம்பி அது இலட்சுமணனைத்தான் குறிக்கும். இராமானுஜன் என்ற பெயரும் லட்சுமணனைத்தான் குறிக்கும் என்பது தீவிர வைஷ்ணவராகிய உங்களுக்குத் தெரியாதா என்ன? அதனால்தான் நம் ஊரில் தம்பித்துரை என்று பெயரிட்டாலும், வட நாட்டில் அனூஜ் என்று பெயரிட்டாலும் அது லட்சுமணனைத்தான் குறிக்கும் ஐயங்காரே.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38847090541987890402021-11-12T03:52:55.993+05:302021-11-12T03:52:55.993+05:30பிரதான லட்சுமி நரசிம்மர் கோவில். என்னுடைய 'ஆச்...பிரதான லட்சுமி நரசிம்மர் கோவில். என்னுடைய 'ஆச்சர்யமான அஹோபிலம்' பதிவுகளை படியுங்கள் விவரம் தெரியும்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10192519690673655652021-11-12T03:50:55.666+05:302021-11-12T03:50:55.666+05:30//கோபுரத்தில் எவ்வளவு வாசல்கள், அதே எண்ணிக்கையில் ...//கோபுரத்தில் எவ்வளவு வாசல்கள், அதே எண்ணிக்கையில் மேலே உள்ள கலசங்களும் உள்ளனவா என்றும் ஆராய்ச்சி செய்வேன்//அட! நானும் இதனைச் செய்வேன். கூடவே சிற்பங்களையும் ரசிப்பேன். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9860840212960610232021-11-11T14:19:49.280+05:302021-11-11T14:19:49.280+05:30தாத்தா, அப்பா, அண்ணா ஆகியோரைப் பற்றிய அலசல்கள் அரு...தாத்தா, அப்பா, அண்ணா ஆகியோரைப் பற்றிய அலசல்கள் அருமையாக உள்ளன. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9172703233784730112021-11-11T14:19:22.999+05:302021-11-11T14:19:22.999+05:30நன்றி ஶ்ரீராம்.நன்றி ஶ்ரீராம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86032030735678866062021-11-11T14:19:07.982+05:302021-11-11T14:19:07.982+05:30கேள்விகளுக்குப் பதில்களைத் திறம்பட அளித்துவரும் எ....கேள்விகளுக்குப் பதில்களைத் திறம்பட அளித்துவரும் எ.பி ஆசிரியக் குழுவினருக்கு நன்றி. தலையில் குட்டிப்பாப்பா ஏன் எலுமிச்சம்பழத்தை வைச்சிண்டு இருக்கு? இரண்டாவது மூன்றாவது படங்களும் அருமை! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25812410105800267332021-11-11T11:32:42.990+05:302021-11-11T11:32:42.990+05:30முதலிலேயே உங்கள் கமெண்ட்டைப் படித்தேன் ஜெயக்குமார்...முதலிலேயே உங்கள் கமெண்ட்டைப் படித்தேன் ஜெயக்குமார் சந்திரசேகர் ஸார்.. 'அட, ஆமாம்ல' என்று தோன்றியது! கீதா அக்கா இப்போதுதான் சென்னையிலிருந்து ஸ்ரீரங்கம் திரும்பி இருக்கிறார்கள் பின்னர் இதை எல்லாம் படிப்பார் என்று நினைக்கிறேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86330383798617866052021-11-11T08:51:06.116+05:302021-11-11T08:51:06.116+05:302. காரைக்கால் அம்மையார் போல் கயிலாயத்திற்கே சென்று...2. காரைக்கால் அம்மையார் போல் கயிலாயத்திற்கே சென்று மீண்டு வந்து பரம பதத்தைப் பற்றி, வைகுண்டத்தில் வாழ்பவர் யார்? (அதான் எனக்கு தெரியுமே)<br /><br />கடைசில எல்லோருமே கீசாக்காவை மறந்துட்டீங்க. கீஸாக்காவும் எ பி யை மறந்தாச்சு. ஆளையே காணோம். காவேரியில் வெள்ளம் கரை புரண்டு வீட்டிற்கு வந்து விட்டதோ? <br /><br /> <br />JayakumarJayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4104557765972852912021-11-11T06:43:54.728+05:302021-11-11T06:43:54.728+05:30அதானே! அதானே! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50964286169273878942021-11-11T06:43:32.137+05:302021-11-11T06:43:32.137+05:30ஹா ஹா ! கருத்துரைக்கு நன்றி. ஹா ஹா ! கருத்துரைக்கு நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10090408911733384162021-11-11T06:43:03.822+05:302021-11-11T06:43:03.822+05:30நன்றி. நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9337954682462350032021-11-11T06:42:50.626+05:302021-11-11T06:42:50.626+05:30வேதனையான உண்மை. வேதனையான உண்மை. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70881132086371711562021-11-11T06:42:25.113+05:302021-11-11T06:42:25.113+05:30:)):))கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48753832198726637412021-11-11T06:41:41.587+05:302021-11-11T06:41:41.587+05:30நன்றி, நன்றி. நன்றி, நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1058886383397262302021-11-11T06:41:25.681+05:302021-11-11T06:41:25.681+05:30கருத்துரைக்கு நன்றி! கருத்துரைக்கு நன்றி! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85258122401806892482021-11-11T06:40:52.267+05:302021-11-11T06:40:52.267+05:30வாழ்க வளமுடன். வாழ்க வளமுடன். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24182669379379632952021-11-11T06:40:33.653+05:302021-11-11T06:40:33.653+05:30உண்மை சொன்னால் நம்ப வேண்டும். உண்மை சொன்னால் நம்ப வேண்டும். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47715541657903938572021-11-10T21:56:03.122+05:302021-11-10T21:56:03.122+05:30இவ்வளவு பேர் இந்த இடுகையைப் படித்திருக்கிறார்கள். ...இவ்வளவு பேர் இந்த இடுகையைப் படித்திருக்கிறார்கள். ஏன் அவர்களுக்கு<br /><br />அப்பாத்துரை, அப்பாராவ் போன்ற பெயர்கள் நினைவுக்கு வரவில்லை (அண்ணா, தம்பி என்று உறவுப் பெயர் என ஜெயக்குமார் சார் எழுதினபோது). அவ்வளவு சீக்கிரம் நாம் மூன்றாம்சுழியை மறக்கலாமா?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16629086895146582832021-11-10T21:53:29.950+05:302021-11-10T21:53:29.950+05:30திருவெள்ளக்குளத்து எம்பெருமானுக்கு ஸ்ரீநிவாசன் என்...திருவெள்ளக்குளத்து எம்பெருமானுக்கு ஸ்ரீநிவாசன் என்ற பெயர், தாயாருக்கு அலர்மேல் மங்கை என்று பெயர். இவரை, திருமங்கை ஆழ்வார், 'அண்ணா' என்று ப்ரபந்தத்தில் விளித்துள்ளார். இந்தக் கோவில் இறைவன், திருவேங்கடவனுக்கு மூத்தவர் என்று சொல்வர். இந்தக் கோவில் அதனால் அண்ணன் கோவில் என்றும் பெருமாள், அண்ணன் பெருமாள் என்றும் அழைக்கப்படுகின்றனர்.<br /><br />'அண்ணா' என்பது மரியாதையான சொல். 'அண்ணலே உன்னடி சேர அடியேற்கு ஆவாவென்னாயே' என்பது ப்ரபந்த வரி- அண்ணல் என்பதும் மரியாதையான சொல்லே.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78394308377629860452021-11-10T21:51:00.212+05:302021-11-10T21:51:00.212+05:30கேள்வி பதில்கள் ரசித்தேன்.
1) தலைக்கு தேய்க்க முன...கேள்வி பதில்கள் ரசித்தேன். <br />1) தலைக்கு தேய்க்க முன் வயித்தையும் வாயையும் சுத்தம் செய்ய வேண்டும். <br /><br />2) எங்கே குட்டியை பறி பார்ப்போம். <br /><br />3) கொடிய மனிதர்கள் வருவார்கள் ஜாக்கிரதை யாக இருக்க வேண்டும். மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59725398140034095202021-11-10T21:36:14.260+05:302021-11-10T21:36:14.260+05:30ஆனாக்க அக்கா... நான் 'எங்க ஊரும் திருவனந்தபுரம...ஆனாக்க அக்கா... நான் 'எங்க ஊரும் திருவனந்தபுரம்தான்', 'எங்க ஊரும் திருக்குறுங்குடிதான்', 'எங்க ஊர் நாரோயில்ல', 'எங்க ஊரும் யாழ்ப்பாணம்தான்' 'எங்க ஊரான திருப்பதிசாரத்துல' என்று எல்லா ஊரையும் நான் என்னோட ஊர்னு சொல்லிக்கறதில்லை. ஒன் அண்ட் ஒன்லி நெல்லை. ஹாஹா.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37250485067638572452021-11-10T21:33:34.276+05:302021-11-10T21:33:34.276+05:30ஹல்லோ... அனுஜ் என்றால் தம்பி என்று வடமொழியில் அர்த...ஹல்லோ... அனுஜ் என்றால் தம்பி என்று வடமொழியில் அர்த்தம். ராம அனுஜ் - இராமானுஜர் - இளையாழ்வான் - இலட்சுமணன் எல்லாம் ஒரே பெயரைக் குறிக்கிறது. வெறும்ன அனுஜ் என்றால் 'தம்பி'. அடுத்து 'ஜ்யேஷ்டா' என்றாலே அது பலராமரைக் குறிக்கிறது என்று சொல்லிடுவீர்கள் போலிருக்கே.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10145045741450346972021-11-10T21:12:00.570+05:302021-11-10T21:12:00.570+05:30கேள்விகள் பதில்கள் செம சுவாரசியம்.
கீதாகேள்விகள் பதில்கள் செம சுவாரசியம். <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com