tag:blogger.com,1999:blog-1788649157671288584.post2127583998209096102..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: வில்லன் to காமெடியன் - கவர்ந்தவர் யார்? கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger118125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4473882230144017102020-08-02T08:23:46.357+05:302020-08-02T08:23:46.357+05:30ராஜீவ் காந்தி இறந்த போது நான் தில்லி வந்து சரியாக ...ராஜீவ் காந்தி இறந்த போது நான் தில்லி வந்து சரியாக ஒரு மாதம் ஆகியிருந்தது. மொழி தெரியாமல் திண்டாடிய நாட்கள் அவை. இரண்டு நாட்கள் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடந்தோம். உணவுக்காக வெளியே செல்லும்போதும் ஒரு வித பயத்துடனே சென்றோம். ஆனால் இறந்த செய்தி கிடைத்தவுடனேயே ராணுவம் ரோந்துப் பணியில் இருந்ததால் எந்தவித அசம்பாவிதங்களும் நடக்காமல் தடுக்கப்பட்டது. சில மாதங்கள் வரை தமிழர்கள் தான் எங்கள் தலைவரைக் கொன்று விட்டார்கள் என்று சொல்லிக் கொண்டிருந்த வட இந்தியர்களைக் கண்டதுண்டு. இப்போதும் சிலர் அப்படியே சொல்கிறார்கள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12942499806247098702020-07-31T18:35:04.050+05:302020-07-31T18:35:04.050+05:30ஆம்! ஆம்! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16272370741683853652020-07-30T16:29:14.085+05:302020-07-30T16:29:14.085+05:30இந்திரா காந்தி கொல்லப்பட்டபோது கலவரங்கள் நிகழ்ந்தத...இந்திரா காந்தி கொல்லப்பட்டபோது கலவரங்கள் நிகழ்ந்ததே நினைவில் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66311780855114352602020-07-30T13:11:37.725+05:302020-07-30T13:11:37.725+05:30நாங்க ஏகபாத ஆசனம் எனப் படித்ததை, (சிலர் நடராஜா மாத...நாங்க ஏகபாத ஆசனம் எனப் படித்ததை, (சிலர் நடராஜா மாதிரி) என்றும் சொல்வார்கள். நீங்க விருக்ஷாசனம் என்கிறீர்கள் போல! கண்களைத் திறந்து கொண்டு தான் ஆசனம் செய்வோம். எதிரே ஒரு குறியீடு அல்லது மனதுக்குள் "ஓம்" என்று நினைத்துக் கொண்டு அதை மனதால் நினைத்து நிலை நிறுத்திச் செய்வோம். வலக்காலில் 2 நிமிஷம், இடக்காலில் 2 நிமிஷம். மூச்சு வாங்கி விட ஒரு நிமிஷம். மொத்தம் ஐந்து நிமிஷங்கள் செய்வோம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42675639695622460642020-07-30T11:26:10.959+05:302020-07-30T11:26:10.959+05:30ஓரிரண்டு நாட்கள் மனம் மிகவும் பதட்டமாக இருந்தது. ஓரிரண்டு நாட்கள் மனம் மிகவும் பதட்டமாக இருந்தது. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63527548147278170942020-07-30T11:25:17.164+05:302020-07-30T11:25:17.164+05:30நெஞ்சை உருக்கும் நினைவுகள். நெஞ்சை உருக்கும் நினைவுகள். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29973209858788217722020-07-29T22:56:41.580+05:302020-07-29T22:56:41.580+05:30விடியற்காலையில் சிறப்புச் செய்தி அறிக்கையில் ராஜீவ...விடியற்காலையில் சிறப்புச் செய்தி அறிக்கையில் ராஜீவ் மரணம் சொல்லப்பட்டது.. அன்று முழுதும் வீட்டில் சமையல் இல்லை...<br /><br />மறுநாள் மாலையில் பக்கத்து கிராமத்தில் நண்பருடைய வீட்டில் கறுப்பு வெள்ளை டிவியில் இறுதிச் சடங்குகளைப் பார்த்தோம்..<br /><br />கிராமத்து ஜனங்கள் ஓ என்று அழுது தீர்த்தார்கள்...<br /><br />மறு நாள் ஜூனியர் விகடன் ராஜீவ் அவர்களது கடைசி நிமிட வண்ணப் படங்களுடன் புத்தகம் வெளியிட்டது... <br /><br />அந்த ஜூவி இன்னும் பத்திரமாக இருக்கிறது..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4379705860966404162020-07-29T22:46:07.272+05:302020-07-29T22:46:07.272+05:30சஞ்சய் விபத்தில் சிக்கியபோது தஞ்சையில் கலெக்டர் அல...சஞ்சய் விபத்தில் சிக்கியபோது தஞ்சையில் கலெக்டர் அலுவலகத்தின் அருகே இருந்தேன்..<br /><br />இந்திரா காந்தி படுகொலையின் போது சிங்கப்பூரில் இருந்தேன்..கப்பல் தளத்தின் மேல் நண்பர்களுடன் அரட்டையில் இருந்தபோது கிரேன் டிரைவர் சத்தம் போட்டுச் சொன்னார்... செய்தியை நம்பாமல் சிரித்தோம்..<br /><br />அடுத்த சில விநாடிகளில் பாக்கெட் ரேடியோவை இயக்கியதும் அதிர்ச்சி.. யாரும் ஓவர்டைம் வேலை பார்க்காமல் திரும்பினோம்..<br /><br />சிங்கப்பூர் ஒளிவழியில் இறுதி மரியாதை நிகழ்வுகள்... அதைக் கண்டு கதறி அழுதது நெஞ்சில் இன்னும்...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82452165314598156002020-07-29T20:58:56.345+05:302020-07-29T20:58:56.345+05:30oh my God!oh my God!கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76323384028097417632020-07-29T20:44:42.647+05:302020-07-29T20:44:42.647+05:30ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நினைவில் இருக்கிறது... ...ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நினைவில் இருக்கிறது... தஞ்சை மயிலாடுதுறை ரயில் வழித் தடத்தில் ஜங்ஷனை அடுத்து வடவாறு என்று ஒரு ஸ்டேஷன் இருந்தது.. பாசஞ்சர் ரயில்கள் நிற்கும்.. அங்கே இறங்கினால் அப்படியே நடந்து புன்னை நல்லூர் மாரியம்மன் கோயிலுக்குச் சென்று விடலாம்...<br /><br />அந்த ஸ்டேஷனில் நிறுத்தப் பட்டிருந்த சரக்கு வேகன்களுக்கு தீவைக்கப்பட்டததாக பரபரப்பு..<br /><br />கீழவாசலில் இருந்த இரண்டு அஞ்சலகங்களும் அடித்து நொறுக்கப்பட்டு பெயர்ப் பலகைகள் உடைத்துப் போடப்பட்டிருந்தன...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20341840028809986012020-07-29T20:37:24.504+05:302020-07-29T20:37:24.504+05:30அதெல்லாம் சொன்னால் கேட்காத வகையறாக்கள்..
இன்னும் ...அதெல்லாம் சொன்னால் கேட்காத வகையறாக்கள்..<br /><br />இன்னும் சில நாட்கள் தான்...நாட்டுக்குப் போய் விடுவான்... அதுவரைக்கும் கலங்காதிரு மனமே.. என்று இருக்கிறேன்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79429338197832940132020-07-29T20:15:01.269+05:302020-07-29T20:15:01.269+05:30ஆகா... இப்போதுதான் நேரடியாக பார்க்கிறேன் பாரத யுத்...ஆகா... இப்போதுதான் நேரடியாக பார்க்கிறேன் பாரத யுத்தத்தை.ஹா. ஹா. ஹா. இதற்கு மற்றொரு பெயர் கலாய்த்தலா? Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16984704804470943712020-07-29T18:38:21.446+05:302020-07-29T18:38:21.446+05:30ஆம், நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. சரித்திரப் ...ஆம், நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. சரித்திரப் புத்தகம் என்றாலே, கண்களை மூடிக்கொண்டு, பாபர், ஹுமாயுன், அக்பர், ஜகாங்கீர் என்றெல்லாம் வரிசையாக நெட்டுரு போட்டதுதான் ஞாபகம் வருகிறது. பொன்னியின் செல்வன் படித்த பிறகுதான் சோழர் பரம்பரை பற்றி தெரிந்தது. நம் பாட புத்தகங்களை பிரிட்டிஷ் காலத்தில் உருவாக்கியவர்களின் நோக்கிலிருந்து அதிகம் மாற்றாமல் விட்டுவிட்டது சுதந்திர இந்தியாவின் அரசியல் தலைவர்களின் மாபெரும் தவறு. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62624434753335156092020-07-29T18:37:48.852+05:302020-07-29T18:37:48.852+05:30//அப்போ நீங்க மதுரையிலதானே இல்லையா?// சேதுபதி உயர...//அப்போ நீங்க மதுரையிலதானே இல்லையா?// சேதுபதி உயர்நிலைப்பள்ளி மதுரையில் தானே இருந்தது. அப்போவே இன்னும் சொல்லப் போனால் அந்த ஹிந்தி எதிர்ப்புக்கு முன்னரேயே அந்தப் பள்ளியில் தச்சு வேலை, நெசவு வேலை, சிற்ப வேலைனு கற்றுக் கொடுப்பார்கள். நெசவுக்கு ஆசிரியர்கள் இருவருமே பிராமணர்கள், அதில் ஒருவர் தூரத்துச் சொந்தம். இப்போதைய புதிய பாடத்திட்டத்தைப் பார்த்து எல்லோரும் கத்தறாங்களே! முன்னரே கிட்டத்தட்ட எழுபதுகள் வரை இந்தத் தொழில் கல்விகள் எல்லாம் உயர்நிலைப்பள்ளி மாணவர்களில் விரும்பியவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தார்கள். எங்க பள்ளியிலும் கைவேலைகள், தையல் கலை, சமையற்கலை, வீட்டு அலங்காரக் கலை (இப்போதைய இன்டீரியர் டெகரேஷன்) என்று சொல்லிக் கொடுத்திருக்கின்றனர். நான் படிக்கையில் ஹோம் சைன்ஸ் என்னும் பெயரில் சமையலும், தையலும் மட்டும் கற்றுக் கொடுத்தார்கள். நான் செக்ரடேரியல் கோர்ஸ் தான் எடுக்கணும்னு அப்பாவோட பிடிவாதம். ஆகவே அதான் படிச்சேன்Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33439520402094374952020-07-29T18:31:57.020+05:302020-07-29T18:31:57.020+05:30படம் பார்த்தது/பார்க்க வைக்கப்பட்டது ஒரு தண்டனை போ...படம் பார்த்தது/பார்க்க வைக்கப்பட்டது ஒரு தண்டனை போதாதுனு இது வேறேயா? வேணாம் சாமி! _/\_Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71985064476870929762020-07-29T18:29:44.949+05:302020-07-29T18:29:44.949+05:30// 'உயர்ந்த மனிதன் படம் ஃப்ரேமுக்கு ஃப்ரேம் நி...// 'உயர்ந்த மனிதன் படம் ஃப்ரேமுக்கு ஃப்ரேம் நினைவில் இருக்கு - கீதா சாம்பசிவம் என்று விளம்பரப் படுத்துங்கள். இன்னும் அதிகம் பேர் படிப்பார்கள். ஹாஹா!// நல்ல யோசனை! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53660304708935614702020-07-29T18:27:58.814+05:302020-07-29T18:27:58.814+05:30:))):)))கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5551017077416059142020-07-29T18:27:30.374+05:302020-07-29T18:27:30.374+05:30ஸ்டேஷன்களில் ஊர் பெயர்களில் தார் பூசுவது அப்போது ஆ...ஸ்டேஷன்களில் ஊர் பெயர்களில் தார் பூசுவது அப்போது ஆரம்பித்து அடிக்கடி நிகழ்ந்து வருவது! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65943925235380667892020-07-29T18:25:48.757+05:302020-07-29T18:25:48.757+05:30ஓ ! அப்படியா !ஓ ! அப்படியா !கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2681319415504027162020-07-29T18:19:34.683+05:302020-07-29T18:19:34.683+05:30திரில் அனுபவம்தான்!திரில் அனுபவம்தான்!கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23724730792187641532020-07-29T16:40:08.941+05:302020-07-29T16:40:08.941+05:30//படமே ஃப்ரேமுக்கு ஃப்ரேம் நினைவில் இருக்கு!// ஜிவ...//படமே ஃப்ரேமுக்கு ஃப்ரேம் நினைவில் இருக்கு!// ஜிவாஜியை பிடிக்காதவர்களாலேயே மறக்க முடியாத படம்! அடுத்த மின் நிலாவில் 'உயர்ந்த மனிதன் படம் ஃப்ரேமுக்கு ஃப்ரேம் நினைவில் இருக்கு - கீதா சாம்பசிவம் என்று விளம்பரப் படுத்துங்கள். இன்னும் அதிகம் பேர் படிப்பார்கள். ஹாஹா! Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39515324645229726492020-07-29T15:50:57.509+05:302020-07-29T15:50:57.509+05:30காலையில் வந்து இருந்தால் இது என்ன தமிழ்ப் படம்? என...காலையில் வந்து இருந்தால் இது என்ன தமிழ்ப் படம்? என்ற கேள்விக்கு பதில் சொல்லி இருக்கலாம்.<br /><br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58694389483030127822020-07-29T15:39:36.485+05:302020-07-29T15:39:36.485+05:30ஹிந்தி எதிப்பு எனக்கு அவ்வளவாக நினைவில் இல்லை. ஆனா...ஹிந்தி எதிப்பு எனக்கு அவ்வளவாக நினைவில் இல்லை. ஆனால் அந்த சமயத்தில் பார்த்த தார் பூசப்பட்ட ரயில்வே ஸ்டேஷன் பெயர் பலகைகள் லேசாக நினைவில் இருக்கின்றன. Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82206151192339614562020-07-29T15:22:29.044+05:302020-07-29T15:22:29.044+05:30மதுரையில் தான் மேலாவணி மூலவீதியில் தான் இருந்தோம்....மதுரையில் தான் மேலாவணி மூலவீதியில் தான் இருந்தோம். எதிரே கொஞ்சம் தள்ளிப் பெரியப்பாவும் இருந்தார். ஆனாலும் வெறி கொண்ட கூட்டத்தின் முன் யார்தான் என்ன செய்ய முடியும்?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34689969450195920732020-07-29T15:22:24.350+05:302020-07-29T15:22:24.350+05:30இந்திராகாந்தி கொலையுண்ட சமயம் எங்கல் மூத்த சகோதரி ...இந்திராகாந்தி கொலையுண்ட சமயம் எங்கல் மூத்த சகோதரி திருச்சியில் காமகோடி வித்யாலயாவில் பணியாற்றி வந்தார். அங்கு படித்துக் கொண்டிருந்த ஒரு சீக்கிய மாணவனை தெரிந்த ஒரு ஆட்டோவில் இன்னும் சில மாணவர்களோடு சேர்த்து அனுப்பி வைத்தார்களாம். <br />நான் அப்போது பம்பாய் செம்பூர் மார்க்கெட்டில் இருந்தேன். அங்கு எந்த கலவரமும் இல்லை. <br />ராஜீவ் காந்தியின் கொலை பற்றிய செய்தி அன்று இரவே மஸ்கெட்டில் இருந்த எங்களுக்கு தெரிந்து விட்டது. எங்கள் குழந்தைகளை பார்த்துக் கொண்டிருந்த பேபி சிட்டர் தொலைபேசியில் தெரிவித்தார். உள்ளுக்குள்ஒரு நடுக்கம் வந்து உறங்க முடியாமல் போனது. மறுநாள் அலுவலகம் சென்ற பொழுது ஒரு பாகிஸ்தானி,"உங்க ப்ரைம் மினிஸ்டரை கொலை செய்து விட்டார்களாமே?" என்று வெகு சாதாரணமாக கேட்டார். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.com