tag:blogger.com,1999:blog-1788649157671288584.post2152100418732777666..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: கேட்டு வாங்கிப் போடும் கதை - உயிரின் விலை - பானுமதி வெங்கடேஸ்வரன் கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger60125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28697564826791724092018-12-05T12:45:58.287+05:302018-12-05T12:45:58.287+05:30மிகவும் நன்று பாராட்டுகள் இது போல் நிகழ்வுகள் கோவை...மிகவும் நன்று பாராட்டுகள் இது போல் நிகழ்வுகள் கோவை மேட்டுப்பாளையம் வனபத்திரகாளியம்மன் கோவில் அருகே பவானி ஆற்றில் நடைபெறுவதாக செய்தியும் வந்திருந்த து. K. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11083541865967204592018-12-05T07:53:28.691+05:302018-12-05T07:53:28.691+05:30@ பானுமதி வெங்கடேஸ்வ்ரன்: ராத்திரிப் படித்துக் கால...@ பானுமதி வெங்கடேஸ்வ்ரன்: ராத்திரிப் படித்துக் காலையில் எழுதுகிறேன்:<br /><br />காட்டாற்று வெள்ளம்போல் வாசகர்களை இழுத்துக்கொண்டு ஓடுகிறது கதை.ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36273253327814613162018-12-05T06:44:57.487+05:302018-12-05T06:44:57.487+05:30அதிரடி, அந்த மார்க்கெட், (வணிக வளாகம்) இப்போ இல்லை...அதிரடி, அந்த மார்க்கெட், (வணிக வளாகம்) இப்போ இல்லை. பூட்டி வைச்சிருக்காங்க! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19713425254114630802018-12-04T22:59:03.291+05:302018-12-04T22:59:03.291+05:30நன்றி துளசிதரன். நன்றி துளசிதரன். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51735290327794322412018-12-04T22:58:11.507+05:302018-12-04T22:58:11.507+05:30//வழமையான உங்கள் டுவிஸ்ட் இதில் இல்லாததுபோல ஒரு உண...//வழமையான உங்கள் டுவிஸ்ட் இதில் இல்லாததுபோல ஒரு உணர்வு.// அப்படியா? <br />நீங்கள் ஒரு விஷயத்தை நோட் பண்ணி என்னை கலாய்க்கப்போகிறீர்கள் என்று நினைத்தேன். உங்களுக்கு முன்னால் கோமதி அக்கா சொல்லி விட்டார்கள்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12611029439849721382018-12-04T22:55:15.794+05:302018-12-04T22:55:15.794+05:30காசுக்காக நடக்கும் மோசமான விஷயங்களில் இதுவும் ஒன்ற...காசுக்காக நடக்கும் மோசமான விஷயங்களில் இதுவும் ஒன்று. Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23091177994271203312018-12-04T22:53:55.914+05:302018-12-04T22:53:55.914+05:30//பிக்கோஸ் நேக்கு அறிவு அதிகம்:)// ஆமாம், ஆமாம், இ...//பிக்கோஸ் நேக்கு அறிவு அதிகம்:)// ஆமாம், ஆமாம், இல்லையா பின்னே? ஒப்புக்கொள்கிறோம்(ஓப்புக்கொள்ளாவிட்டால் விட்டு விடுவீர்களா?;) )<br /><br />Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6222454266689022842018-12-04T19:00:42.747+05:302018-12-04T19:00:42.747+05:30அருமையாக எழுதியிருக்கீங்க சகோதரி.
அதுவும் ட்விஸ்ட...அருமையாக எழுதியிருக்கீங்க சகோதரி.<br /><br />அதுவும் ட்விஸ்ட் எதிர்பார்க்கவில்லை. அந்த இருவரும் எதோ செய்துவிடப் போகிறார்கள் என்றே தோன்றியது. நல்ல முடிவு அதுவும் பஷீர் பணம் வேண்டாம் என்று சொன்னது என்னதான் பணத்துக்காகச் செய்தாலும் மனித நேயம் உள்ள மனிதராகப் படைத்ததற்கு மகிழ்ச்சி. நல்ல முடிவு. பாராட்டுகள், வாழ்த்துகள்!<br /><br />துளசிதரன் Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61785829676611613712018-12-04T18:20:35.492+05:302018-12-04T18:20:35.492+05:30அழகிய கதை பானுமதி அக்கா ஆனா வழமையான உங்கள் டுவிஸ்ட...அழகிய கதை பானுமதி அக்கா ஆனா வழமையான உங்கள் டுவிஸ்ட் இதில் இல்லாததுபோல ஒரு உணர்வு.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5693150887737227422018-12-04T18:19:44.675+05:302018-12-04T18:19:44.675+05:30உண்மையில் இப்படியும் ஒன்று நடக்கிறதோ? ஆட்களின் உடம...உண்மையில் இப்படியும் ஒன்று நடக்கிறதோ? ஆட்களின் உடம்பை ஒளித்து வைத்து எடுத்துக் கொடுப்பது? நம்பவே முடியவில்லை. இதை அறிஞ்சுதான் மகன் அப்படி பஷீரை அனுப்பியிருக்கிறார். சில வயதானோருக்கும் குழந்தைகளுக்கும் பிடிக்காது தம்மை ஓவராகப் பாதுகாப்பது, குழந்தைகளோடும் இப்ப்டித்தான் ஒளிச்சிருந்து கவனிக்க வேண்டி வரும் சில சமயம்....முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54310010654392337202018-12-04T18:16:30.409+05:302018-12-04T18:16:30.409+05:30எனக்குப் பதில் கிடைக்காது எனும் இடங்களில்தான் நான்...எனக்குப் பதில் கிடைக்காது எனும் இடங்களில்தான் நான் தனியே நிண்டு புலம்புவதில்லை:).. மற்றும்படி நன்கு கும்மி அடிக்கப் பிடிக்கும்:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45817518400370482282018-12-04T16:24:33.526+05:302018-12-04T16:24:33.526+05:30திரும்ப வாறேன் :)திரும்ப வாறேன் :)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72022751897799815862018-12-04T16:24:11.945+05:302018-12-04T16:24:11.945+05:30ஆஆஆ சோட் அண்ட் சுவீட்டான கதை, எனக்கு பஷீரில் எந்த...ஆஆஆ சோட் அண்ட் சுவீட்டான கதை, எனக்கு பஷீரில் எந்தவித சந்தேகமும் வரவில்லை அஞ்சுவைப்போல பிக்கோஸ் நேக்கு அறிவு அதிகம்:) ஹா ஹா ஹா ஹையோ படிச்சதும் கிழிச்சு கீசாக்கா வீட்டருகில் இருக்கும் மார்கட்டில வீசிடுங்கோ பிளீஸ்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69195639140148802922018-12-04T15:18:58.580+05:302018-12-04T15:18:58.580+05:30நன்றி ஏஞ்சல்!நன்றி ஏஞ்சல்!Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29750223456587997322018-12-04T15:17:52.082+05:302018-12-04T15:17:52.082+05:30கதை எழுதுகிறவரே கோனார் நோட்ஸும் போட வேண்டுமென்றால்...கதை எழுதுகிறவரே கோனார் நோட்ஸும் போட வேண்டுமென்றால் கொஞ்சம் கஷ்டம்தான். கீழே ஏஞ்சல் விளக்கியிருக்கிறார்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14022197034669055542018-12-04T15:14:19.564+05:302018-12-04T15:14:19.564+05:30சீதையை விட்டு ராமனை மன்னிக்கச் சொன்னார்கள். இதில் ...சீதையை விட்டு ராமனை மன்னிக்கச் சொன்னார்கள். இதில் அந்த பெரியவர் நிறைய பேரை விடம் விதமாக யோசிக்க வைத்திருக்கிறார். வாசிப்புக்கு நன்றி.<br />Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12399112634180302472018-12-04T15:07:47.946+05:302018-12-04T15:07:47.946+05:30மெதுவா வாங்கோ. கொமெண்ட்ஸ் போட மறக்க வேண்டாம்.மெதுவா வாங்கோ. கொமெண்ட்ஸ் போட மறக்க வேண்டாம்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14373056639571510042018-12-04T15:02:02.483+05:302018-12-04T15:02:02.483+05:30நன்றி அனு!நன்றி அனு!Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58888975976253194492018-12-04T14:59:07.924+05:302018-12-04T14:59:07.924+05:30நன்றி ஜி!நன்றி ஜி!Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55250068429917464522018-12-04T14:56:25.540+05:302018-12-04T14:56:25.540+05:30நன்றி பட்டாபிராமன்! நன்றி பட்டாபிராமன்! Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11261351242331602762018-12-04T14:54:09.316+05:302018-12-04T14:54:09.316+05:30நன்றி டி.டி.நன்றி டி.டி.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79747685437288054042018-12-04T14:51:35.553+05:302018-12-04T14:51:35.553+05:30நன்றி வெங்கட்!நன்றி வெங்கட்!Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56638786965122576532018-12-04T14:50:13.518+05:302018-12-04T14:50:13.518+05:30வாவ் !! சூப்பரான எதிர்பாராத ட்விஸ்ட் .அழகா எழுதியி...வாவ் !! சூப்பரான எதிர்பாராத ட்விஸ்ட் .அழகா எழுதியிருக்கீங்க பானுக்கா .<br /><br />சே பாழும் மனசு ஒரு செக்கன்ட் பஷீர் ரமேஷ் பெரியவரின் மகனை என்று சட்டென சந்தேகப்பட வச்சிடுச்சி ..dont be too quick to judge என்று இதைத்தான் சொல்றாங்களோ ..<br /> Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36167597343447803002018-12-04T14:49:17.881+05:302018-12-04T14:49:17.881+05:30நன்றி கோமதி அக்கா.
//பஷீர் பெரியவரின் துண்டு கலரை ...நன்றி கோமதி அக்கா.<br />//பஷீர் பெரியவரின் துண்டு கலரை மட்டும் மாற்றி சொல்கிறார் // இது தேம்ஸ் நதி தீரத்துக்காரரின் கண்ணில்தான் படும். என்ன சொல்ல போகிறாரோ? என்று நினைத்தேன்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33345435743745840692018-12-04T14:49:00.426+05:302018-12-04T14:49:00.426+05:30ரமேஷ் --நனே இதைச் செய்வேன் /// ரமேஷ் பஷீர் கூட்டண...ரமேஷ் --நனே இதைச் செய்வேன் /// ரமேஷ் பஷீர் கூட்டணி என்ன திட்டமிட்டார்கள் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com