tag:blogger.com,1999:blog-1788649157671288584.post2157245352900265841..comments2024-03-29T11:03:42.634+05:30Comments on எங்கள் Blog: விவசாயத்தில் கோடி ரூபாய்... மற்றும் 'நான் படிச்ச கதை' (JC)கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-92179142922041915992022-07-16T18:22:56.144+05:302022-07-16T18:22:56.144+05:30பாராட்டுகளும் கருத்துக்களும் தெரிவித்த அனைவருக்கும...பாராட்டுகளும் கருத்துக்களும் தெரிவித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைக் கூறுகிறேன். நன்றி வணக்கம்.Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73982632178052735892022-07-16T18:21:05.752+05:302022-07-16T18:21:05.752+05:30விரிவான கருத்துக்கு நன்றி. விரிவான கருத்துக்கு நன்றி. Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86994007850753524062022-07-16T14:35:04.461+05:302022-07-16T14:35:04.461+05:30கிருஷ்ணன் நம்பி அவர்களின் இந்தக் கதையை ஏற்கனவே வாச...கிருஷ்ணன் நம்பி அவர்களின் இந்தக் கதையை ஏற்கனவே வாசித்திருக்கிறேன். எங்கூர்ப்பக்க எழுத்தாளர்!!!!<br /><br />எஸ் ரா அவர்களின் 100 கதைகள் தொகுப்பிலிருந்து. ஜெகே அண்ணா சொல்லியிருப்பது போல் கதையில் பகடி...<br /><br />நானும் ஒரு வேளை என் மனம் ஒத்துழைத்தால் இங்கு பிராபல்யமான எழுத்தாளர் அல்லாத எழுத்தாளர் அல்லது வளர்ந்து வரும் எழுத்தாளர் கதை பற்றித்தான் எழுத நினைத்திருந்தேன். எழுத முடியவில்லை.<br /><br />எழுத்தாளர்கள் பெயர் சொல்லுங்கள் என்றால் டக்கென்று வராத ஆசிரியரின் கதைகள் எல்லாம் ஜெகே அண்ணா தேர்ந்தெடுத்துக் கொடுப்பது நன்றாக இருக்கிறது! குடோஸ் உங்கள் உழைப்பிற்கு!<br /><br />கீதா<br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45474525789652039512022-07-16T14:29:29.814+05:302022-07-16T14:29:29.814+05:30வீராங்கனை 94 வயதான இளம் குமரி!!!!! பற்றி நானும் கூ...வீராங்கனை 94 வயதான இளம் குமரி!!!!! பற்றி நானும் கூகுள் அனுப்பிய செய்திகளில் வாசித்தேன்..பாட்டி செம!<br /><br />கீதா<br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18133688056501369882022-07-16T14:27:58.545+05:302022-07-16T14:27:58.545+05:30இன்றைய செய்திகளில் விவசாயம் பற்றிய செய்தி நல்ல செய...இன்றைய செய்திகளில் விவசாயம் பற்றிய செய்தி நல்ல செய்தி. மறைந்த இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் குறித்த ஒரு காணொளி சமீபத்தில் பார்த்த போது தமிழ்நாட்டில் இயற்கை விவசாயம், உழாமல் செய்யும் விவசாயம், multi crop என்று பல நடந்திருப்பது தெரியவந்தது. <br /><br />கீதா<br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39924385455947252732022-07-16T14:24:07.361+05:302022-07-16T14:24:07.361+05:30கதை பற்றிய விமரிசனமும் அறிமுகமும் நன்று "மரும...கதை பற்றிய விமரிசனமும் அறிமுகமும் நன்று "மருமகள் வாக்கு" முதலில் மருமகள் வாக்கு பெரிதாகக் கருதப்படுகிறது என்ற ரீதியிலோ, மருமகள் வாக்கு பலித்தது என்ற ரீதியிலோ கதை போகுமோ என்று நினைத்தேன் ஆனால் வித்தியாசமான கதை. இரு பொருள் என்பது விளங்கியது<br /><br />துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21966643347636390502022-07-16T14:21:51.056+05:302022-07-16T14:21:51.056+05:30பாசிட்டிவ் செய்திகள் அனைத்தும் நன்று. மாணவி பற்றி ...பாசிட்டிவ் செய்திகள் அனைத்தும் நன்று. மாணவி பற்றி பாடங்கள் மஹாராஷ்டிரா மாநில தமிழ்ப்பாடத்தில் வந்திருப்பது பெருமைக்குரியது.<br /><br />துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23519418609292836262022-07-16T12:58:21.156+05:302022-07-16T12:58:21.156+05:30நல்ல செய்திகள் பல வாழ்த்துவோம் அனைவரையும்.
கதை மன...நல்ல செய்திகள் பல வாழ்த்துவோம் அனைவரையும்.<br /><br />கதை மனதின் எண்ணப்பாடுகளை வெளிப்படுத்துகிறது. <br />கிளி நழுவி பூனையாக மாறுவது ,கதையின் 'மருமகள் வாக்கு' என்ற தலையங்கத்துக்கு ஏற்ப கதாசிரியர்<br />அமைத்து விடுகிறார்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50906817155957314332022-07-16T11:02:18.415+05:302022-07-16T11:02:18.415+05:30செய்திகள் அனைத்தும் அருமை.
கதையும் நன்றாக இருக்க...செய்திகள் அனைத்தும் அருமை.<br />கதையும் நன்றாக இருக்கிறது.<br />மாமியார் சொல் தட்டாத நல்ல மருமகள்.<br /><br />வாக்கும் மாமியார் சொன்னது போல போட்டு விட்டார்.<br />பழக்க தோஷம் மாமியார் பேச்சை தட்டமுடியவில்லை மருமகளுக்கு.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71163082821989532442022-07-16T10:56:39.925+05:302022-07-16T10:56:39.925+05:30அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30715169275980900462022-07-16T09:50:48.977+05:302022-07-16T09:50:48.977+05:30செய்திகள் அனைத்தும் அருமை...செய்திகள் அனைத்தும் அருமை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36053485182340415292022-07-16T08:42:05.045+05:302022-07-16T08:42:05.045+05:30மாண்புறும் மனிதநேயச் செயல்கள்..
தொகுப்பினுக்கு மக...மாண்புறும் மனிதநேயச் செயல்கள்..<br /><br />தொகுப்பினுக்கு மகிழ்ச்சி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73337000980704764262022-07-16T08:41:02.057+05:302022-07-16T08:41:02.057+05:30அன்பின் வணக்கங்களுடன்...
வாழ்க வையகம்
வாழ்க வளமுட...அன்பின் வணக்கங்களுடன்...<br /><br />வாழ்க வையகம்<br />வாழ்க வளமுடன்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22556438982915689492022-07-16T08:01:07.397+05:302022-07-16T08:01:07.397+05:30வணக்கம் சகோதரரே
இன்றைய கதை பகிர்வும் அருமை. இந்தக...வணக்கம் சகோதரரே<br /><br />இன்றைய கதை பகிர்வும் அருமை. இந்தக்கதை முன்பே நூறு சிறுகதைகளுக்குள் ஒன்றாக வந்ததை நான் படித்துள்ளேன். மனதின் வேறுபாடுகளை வக்கிரங்களை உணர்த்தும் அருமையான கதை. இக்கதையை கதாசிரியர் மிகவும் உயிரோட்டமாக எழுதியிருக்கிறார். இப்போது சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்கள் தந்த சுட்டிக்கும் சென்று படித்து விட்டு வந்தேன். <br /><br />கதைக்கு சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்கள் தந்த (சொல்.. வாக்கு, கிளி.. பூனை) தெளிவான விளக்கங்களும் படிக்க அருமையாக உள்ளது. ஆசிரியர் பற்றிய குறிப்பும் படித்து தெரிந்து கொண்டேன். இவ்வாறான சிறுகதைகளை சனிதோறும் சேகரித்து எங்களுக்கு படிக்கத் தரும் சகோதரருக்கு பாராட்டுகளும், நன்றிகளும். பகிர்வுக்கும் மிக்க நன்றி. <br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80671139621085808022022-07-16T07:47:07.186+05:302022-07-16T07:47:07.186+05:30வணக்கம் சகோதரரே
இன்றைய பாஸிடிவ் செய்திகள் அனைத்த...வணக்கம் சகோதரரே <br /><br />இன்றைய பாஸிடிவ் செய்திகள் அனைத்தும் அருமை.<br /><br />வயது சாதனைகளுக்கு தடையில்லை எனும் 94 வயது பெண்மணி வணக்கத்துக்குரியவர். <br /><br />அதுபோல் நூறு வயதிலும், தன்னம்பிக்கையுடன் உழைக்கும் பெரியவரையும் வணங்குவோம்.<br /><br />புதுக்கோட்டை ஜெயலட்சுமி அவர்களைப்பற்றி செய்தியை முன்பு எ. பியில் படித்துள்ளேன்.அவரின் திறமை பற்றி கல்வி நிலையத்தில் பாட புத்தகத்தில் நூலாக வந்தமைக்கும் அவருக்கு பாராட்டுக்கள். <br /> <br />விவசாயத்தில் (முருங்கை கீரை இங்கேயுமா ? ... :))) <br />கோடிகளை அள்ளும் திறமை வாய்ந்தவரை வாழ்த்துவோம். அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். <br /><br />இன்றைய பாஸிடிவ் செய்திகள் அனைத்துக்கும் நன்றிகள்.<br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54648926644093341532022-07-16T06:49:02.349+05:302022-07-16T06:49:02.349+05:30காலை வணக்கம் சகோதரரே
அனைவருக்கும் அன்பான காலை வணக...காலை வணக்கம் சகோதரரே<br /><br />அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன். <br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-344776241950956442022-07-16T06:35:46.717+05:302022-07-16T06:35:46.717+05:30இந்தக் கதை நான் படிச்சதில்லை. இன்னிக்குத் தான் முத...இந்தக் கதை நான் படிச்சதில்லை. இன்னிக்குத் தான் முதல் முதலாக. ஆனால் சித்தப்பா(அசோகமித்திரன்) என்றெல்லாம் எண்ணவில்லை. கடைசியில் கிருஷ்ணன் நம்பி எனத் தெரிந்து கொண்டேன். அவர் கதைகளும் படிச்ச நினைவு இல்லை. அறிமுகத்துக்கு நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42375634606050627262022-07-16T06:34:45.974+05:302022-07-16T06:34:45.974+05:30கொல்லுப்பட்டறைத் தாத்தாவைத் தவிர்த்த மற்ற செய்திகள...கொல்லுப்பட்டறைத் தாத்தாவைத் தவிர்த்த மற்ற செய்திகள் படித்தேன். இங்கேயும் படித்தேன். பகிர்வுக்கு நன்றி. அனைவருக்கும் பாராட்டுகள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68435188117125823102022-07-16T06:34:08.867+05:302022-07-16T06:34:08.867+05:30அனைவருக்கும் காலை/மதியம்/மாலை வணக்கம். தொற்றில்லாத...அனைவருக்கும் காலை/மதியம்/மாலை வணக்கம். தொற்றில்லாத ஆரோக்கிய வாழ்வுக்குப் பிரார்த்தனைகள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72987806589869050142022-07-16T05:42:58.403+05:302022-07-16T05:42:58.403+05:3094 அகவை பகவானி தேவி பிரமிக்க வைக்கிறார்.94 அகவை பகவானி தேவி பிரமிக்க வைக்கிறார்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com