tag:blogger.com,1999:blog-1788649157671288584.post2177627561951324963..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: 'இங்கிட்டு அங்கிட்டு' திரும்பாமல் கேட்கவேண்டும்!கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger140125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13953557985355880322019-05-06T21:31:48.534+05:302019-05-06T21:31:48.534+05:30காசிப்பயணத்தின் ஆர்கனைஸர்கள் சூப்பர் ஹீரோஸ்! ஆமாம்...காசிப்பயணத்தின் ஆர்கனைஸர்கள் சூப்பர் ஹீரோஸ்! ஆமாம் ஆர்கனைஸர்களுக்கு கோபம் வரக் கூடாது. <br /><br />உங்கள் சாமான் கொஞ்சம் கூடிதல் போலத் தோன்றியதை நீங்களுமே சொல்லிருக்கீங்க. ஸ்வாரஸ்யமா சொல்றீங்க ஸ்ரீராம். ரயில் அழகா இருக்கு ஸ்ரீராம். இன்ட்ரெஸ்டிங்கா எழுத்றீங்க...முடிச்சுடுங்க. நடுல ட்ரெயின் சிக்னலுக்காக மணிக்கணக்க நின்னுறக் கூடாது சொல்லிப்புட்டென்....ஹா ஹா ஹா<br /><br />சங்கமித்ரா பெயர் சூப்பர்ல ஸ்ரீராம் இங்கிருந்துதான் கிளம்புகிறது அந்த ரயில். அப்புறம் ஆவி எழுதிய ஒரு கதையில் சங்கமித்ரா என்ற பெயர் ஹீரோயின் பெயர் என்று நினைவு. <br /><br />கவிதையில் மேய்ப்பான் காதலியுடன் சென்றுவிட்டாரோ?!!!!! ஆனால் உடைந்த புல்லாங்குழல் என்பது கொஞ்சம் யோசிக்க வைக்குதே! அந்த உடைந்த புல்லாங்குழலில் கதையே இருக்கோ??!!!!! <br /><br />நல்ல கற்பனை. கும்மி அடிக்க முடியலை இன்னும் நிறைய பதிவுகள் இருக்கிறதே வாசிக்க<br /><br />கீதா<br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68074886012556890062019-05-06T21:20:52.245+05:302019-05-06T21:20:52.245+05:30ஸ்ரீராம் தலைப்பு ஹா ஹா ஹா சிரித்துவிட்டேன்....என் ...ஸ்ரீராம் தலைப்பு ஹா ஹா ஹா சிரித்துவிட்டேன்....என் மகனும் இங்க பாரு நான் சொல்லும் போது கேக்கனும் கேக்காம திரும்ப சொல்லுனு கேட்டா நான் சொல்லமாட்டேன் என்று கோபம் வரும்...ஹா ஹா<br /><br />உங்கள் மகன் பெரியவரைப் பற்றி முன்னமே சொல்லிருக்கீங்களே. ஆஃபீஸ் விஷயங்களை ராத்திரி லேட்டானாலும் உங்களை எழுப்பி உட்கார்த்தி வைத்துச் சொல்லுவார் என்று. கேக்கலைனா கோபம் வரும்னு...தாத்தாவின் ஜீன்! ஆமாம் பல சமயங்களின் இந்த ஜீன் விவகாரம் ஆச்சரியப்படுத்தும். <br /><br />அப்பா சூப்பர் ஸ்ரீராம். இப்படி நிகழ்வுகளை சொல்லும் அப்பாக்கள் எத்தனைப் பேர்?!! யு ஆர் ப்ளெஸ்ட்.<br /><br />நான் இப்ப்டித்தான் விவரமாகச் சொல்லும் வழக்கம் உண்டு மகன் இல்லை எனவே கப்சிப். <br /><br />கவிதை செம...அந்தப் புல்லாங்குழல் துண்டில் தூது விடப்பட்டிருக்குமோ? <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84468325748660119042019-05-06T21:14:11.916+05:302019-05-06T21:14:11.916+05:30ஸ்ரீராம்ஜி உங்களுக்கும் நண்பர்கள் அழைப்பு அத்தனை வ...ஸ்ரீராம்ஜி உங்களுக்கும் நண்பர்கள் அழைப்பு அத்தனை வந்ததா. எனக்கும் இரு நாட்கள் 200க்கும் மேலாக வந்து குவிந்தது வந்து கொண்டே இருந்தது. அலுப்பாகிவிட்டது. ஒரு வேளை படம் மாற்றியதாலோ எனக்கு மட்டும் என்று நினைத்து என் ப்ரொஃபைல் படம் மாற்றினேன். உங்களுக்கும் வந்ததா. இப்போது வருவதில்லை அவ்வளவு. <br /><br />உங்கள் அப்பா பற்றி சொன்னது மிக அருமை. நல்ல அப்பா. இப்போது உங்கள் மகனும் அப்படியே இருப்பது உங்களுக்கும் உங்கள் அப்பாவின் சில பழக்கங்கள் வந்திருப்பது ஜீன் தான். <br /><br />உங்கள் காசிப் பயணம் குறிப்புகள் மிகவும் பயனுள்ளதாகவே இருக்கிறது. நீண்ட பயணத்திற்கான லக்கேஜ் விவரங்கள். <br /><br />கவிதை அருமை. <br /><br />துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88702415784319858842019-05-04T05:52:33.235+05:302019-05-04T05:52:33.235+05:30அருமையான தொகுப்பு
பாராட்டுகள்
அருமையான தொகுப்பு<br />பாராட்டுகள்<br /><br />Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1212682765035747552019-05-03T12:22:39.264+05:302019-05-03T12:22:39.264+05:30கீசா மேடம்.... பானுமதி என்ற பெயருள்ளவர்களுக்கு ஜோச...கீசா மேடம்.... பானுமதி என்ற பெயருள்ளவர்களுக்கு ஜோசியம் தெரியுமென்றால், துரியோதனன் ஏன் இவ்வளவு கோபத்துடன் ஆங்காரத்துடன் தன் விதியைத் தான் தேடிப் போகப்போகிறான்?நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84905736138864644112019-05-03T08:26:15.536+05:302019-05-03T08:26:15.536+05:30உண்ணும் சோறு எனறு தொடங்கும் பாசுரம் எனக்கும் மிகவு...உண்ணும் சோறு எனறு தொடங்கும் பாசுரம் எனக்கும் மிகவும் பிடிக்கும். அதில் சாப்பிட வேண்டிய சோற்றுக்கு உண்ணும் என்றும், குடிக்க வேண்டிய தண்ணீருக்கு பருகும் என்றும், வெற்றிலைக்கு தின்னும் என்றும் .பொருத்தமான வார்த்தைகளை போட்டிருக்கும் அழகை கவனியுங்கள்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75638287499981441332019-05-03T02:05:35.428+05:302019-05-03T02:05:35.428+05:30உங்கட பாசையில்... மாட்டி விடுதல்... ஹங் பண்ணுதல்:)...உங்கட பாசையில்... மாட்டி விடுதல்... ஹங் பண்ணுதல்:)...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10106980529775184542019-05-02T22:16:17.469+05:302019-05-02T22:16:17.469+05:30//"உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலைய...//"உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன்" என்று பாடுகிறார்.//<br /><br />பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா - நின்றன்<br />பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா...<br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41983486172433684602019-05-02T22:00:19.888+05:302019-05-02T22:00:19.888+05:30சங்கமித்திரை பேரரசர் அசோகனின் மகள். சங்கமித்திரை ...சங்கமித்திரை பேரரசர் அசோகனின் மகள். சங்கமித்திரை அவரது இளமைப் பருவத்திலேயே புத்தமதக் கருத்துக்களால் ஆகர்ஷிக்கப்பட்டவர். பதினாலு வயதிலேயே திருமணம். ஆண்குழந்தை. பெயர்: சுமணன். பின்னாட்களில் இவர் இலங்கை சென்று அங்கு புத்தமதத்தைப் பரப்பினர். தன் மகனுடன் இலங்கை பயணப்பட்டார் எனப்து தான் விசேஷம்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66521158946603142902019-05-02T20:08:13.849+05:302019-05-02T20:08:13.849+05:30வாங்க ரஞ்சனி அக்கா... சென்ற வாரமே ஆரம்பித்து விட...வாங்க ரஞ்சனி அக்கா... சென்ற வாரமே ஆரம்பித்து விட்டேன். நன்றி. தொடர்ந்து வாருங்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2894503094195176582019-05-02T19:58:01.071+05:302019-05-02T19:58:01.071+05:30காசி யாத்திரை இதுதான் முதல் பதிவா? இல்லை இரண்டாவது...காசி யாத்திரை இதுதான் முதல் பதிவா? இல்லை இரண்டாவது பதிவா? நன்றாக ஆரம்பித்து இருக்கிறீர்கள் checklist நிறைய பேருக்கு பயன்படும். உங்கள் பதிவிற்கு வரும் பின்னூட்டங்கள் மிக மிக சுவாரஸ்யம்.Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77358894959654619342019-05-02T19:17:59.737+05:302019-05-02T19:17:59.737+05:30//அழகான பெயர் கொண்ட சங்கமித்ராவை விட அருமையான சொற்...//அழகான பெயர் கொண்ட சங்கமித்ராவை விட அருமையான சொற்களைக் கொண்டு//<br /><br />ஹா... ஹா... ஹா... கமலா அக்கா... ஸூப்பர்!<br /><br />//அதனால்தான் அவ்வளவு அழகாக ஒவ்வொரு வார்த்தைகளையும், செதுக்கி விவரமாக இப்படி ஒரு பதிவை எழுத முடிகிறது.மிகவும் ரசித்தேன்//<br /><br />நன்றி. நன்றி அக்கா.<br /><br />//தங்கள் கவிதை நன்றாக உள்ளது. //<br /><br />மீண்டும் நன்றி. <br /><br />தாமதம் எல்லாம் இல்லை. நேரம் கிடைக்கும்போது வாருங்கள் அக்கா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36247435114648308782019-05-02T19:15:32.572+05:302019-05-02T19:15:32.572+05:30வணக்கம் சகோதரரே
அருமையாக காசி பயண கட்டுரையை தொடர...வணக்கம் சகோதரரே <br /><br />அருமையாக காசி பயண கட்டுரையை தொடர்ந்து கொண்டிருக்கிறீர்கள். தங்களது ஒவ்வொரு செயலையும், விவரமாக விஸ்தரித்து அழகான பெயர் கொண்ட சங்கமித்ராவை விட அருமையான சொற்களைக் கொண்டு மிக அழகாக நகர்கிறது காசிப்பயணம். <br /><br />வந்து கொண்டிருந்த, வந்து நின்ற ரயிலின் படங்களும், பேச்சும் சுவையாக இருந்தது.<br /><br />பிரயாணத்திற்கு எடுத்துச் சென்ற பொருட்கள் பட்டியலும், அவை எதற்காக எடுத்துச் செல்லப்பட்டன என்று விவரித்த இடங்களும் தங்கள் பொறுமையை விளக்கியது. அதனால்தான் அவ்வளவு அழகாக ஒவ்வொரு வார்த்தைகளையும், செதுக்கி விவரமாக இப்படி ஒரு பதிவை எழுத முடிகிறது.மிகவும் ரசித்தேன். <br /><br />அந்த காலத்தில், ஆண்கள் நெற்றியில் வீபூதி தரித்துக் கொண்டாலும். சிலர் அதற்கு நடுவில் குங்குமமும் வைத்துக் கொள்வார்கள்.<br /><br />தங்கள் கவிதை நன்றாக உள்ளது. கடைசி இரு வரிகளில் நம் மனசு கனக்கிறது. அன்றைய நாளின் முடிவில் மேய்பவனின் நிலை தெரியாது அந்த மாடுகளும் வரும் வழியெங்கும் தவித்திருக்குமோ? <br /><br />தாத்தாவின் செய்கைகள் பேரன்களுக்கும், பாட்டியின் செய்கைகள் பேத்திகளுக்கும் வருவது இயல்புதான். ஆனால் சில சமயத்தில் நமக்கு ஆச்சரியமாகத்தான் (உள்ளுக்குள் சந்தோஷமாக) இருக்கும். வாழையடி வாழையாக என்று சொல் வழக்கு உண்டே.! பயணத்தில் தொடர்கிறேன். என் வருகை தாமதமாகி விட்டதென வருந்தினாலும் பகிர்வுக்கு மிக்க நன்றி.<br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4552534194813599472019-05-02T19:14:56.441+05:302019-05-02T19:14:56.441+05:30ஹா... ஹா... ஹா... நல்ல கற்பனை.ஹா... ஹா... ஹா... நல்ல கற்பனை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61708751655473897052019-05-02T19:14:26.709+05:302019-05-02T19:14:26.709+05:30எங்கள் வீட்டில் எனக்குதான் கோபம் குறைவு. என் மூத்...எங்கள் வீட்டில் எனக்குதான் கோபம் குறைவு. என் மூத்தவனுக்கு என்னைவிட அதிக கோபம் வருகிறது! என்னென்று சொல்ல!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5094007470232415982019-05-02T19:13:40.992+05:302019-05-02T19:13:40.992+05:30அப்பாவின் பழக்கங்கள் இவர்களிடம் நான் காணும் அளவு எ...அப்பாவின் பழக்கங்கள் இவர்களிடம் நான் காணும் அளவு என் அம்மாவின் பழக்கங்களை இவர்களிடம் காண முடியவில்லை. ஏனென்று சொல்ல முடியவில்லை. <br /><br />அந்தமான் காதலிக்கு முன்னாலேயே என்அப்பா அப்படிதான்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36552214892530500222019-05-02T19:11:43.073+05:302019-05-02T19:11:43.073+05:30சாப்பிடும்போது மட்டுமல்ல, போன் பேசும்போதும் அப்பா ...சாப்பிடும்போது மட்டுமல்ல, போன் பேசும்போதும் அப்பா கண்களை மூடிக்கொண்டு விடுவார் - பெரும்பாலும். ரசித்துச் சாப்பிடுகிறார் என்று வைத்துக் கொள்ளலாமே... எதிரில் ஆள் இருந்தால் என்ன?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78942648748122567362019-05-02T19:09:57.698+05:302019-05-02T19:09:57.698+05:30அப்போ நான் என்ன நினைத்தேன் என்று எனக்கே நினைவில்லை...அப்போ நான் என்ன நினைத்தேன் என்று எனக்கே நினைவில்லை. இப்போதும் கைக்கு வந்ததை எழுதிடறோம்.... ஆளாளுக்கு வர்ற அர்த்தம்தான்!! என்ன சொல்றீங்க!<br /><br />அழகிய கற்பனை என்கிற பாராட்டுக்கு நன்றி. <br /><br />படம் பார்த்தும் எழுதுவதுண்டு.. ஸ்விஸ் ஹேமா சில படங்கள் கொடுத்து எழுதச்சொன்னபோது பழகியது! எழுதியதும் படங்கள் பொருத்தமாகத் தேடியதும் உண்டு!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9732082706522453862019-05-02T19:07:35.159+05:302019-05-02T19:07:35.159+05:30//அப்படி இருக்காது, போகும்போது பயங்கர எக்ஸ்சைட்டெட...//அப்படி இருக்காது, போகும்போது பயங்கர எக்ஸ்சைட்டெட் ஆக இருந்திருந்திருப்பிங்க அதனால சிரமம் தெரிஞ்சிருக்காது.. திரும்பும்போது உடம்பும் களைத்திருக்கும்.. எப்படா வீடு போய்ச் சேருவோம் எனும் நினைப்பு வந்துவிடும்.//<br /><br />நீங்கள் சொல்லி இருக்கும் விஷயம் கூட யோசித்துப்பார்த்தால் சரிதான் அதிரா...<br /><br />//வீடுபோல படங்கள் கொழுவியிருக்கே...//<br /><br />கொழுவியிருக்கேன்னா?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72763936321684534242019-05-02T19:05:13.451+05:302019-05-02T19:05:13.451+05:30//ஸ்ரீராமுக்கு இன்னும் வயசாகவில்லையோ:)) //
ஆகவில்...//ஸ்ரீராமுக்கு இன்னும் வயசாகவில்லையோ:)) //<br /><br />ஆகவில்லை அதிரா... உங்களுக்கே தெரியும்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21420658914758673812019-05-02T19:04:25.375+05:302019-05-02T19:04:25.375+05:30//மதுரை பேச்சு வந்து விட்டது.//
ஹா... ஹா... ஹ...//மதுரை பேச்சு வந்து விட்டது.//<br /><br />ஹா... ஹா... ஹா... கோமதி அக்கா... நான் தஞ்சாவூர்க்காரனும் கூட!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87731148224784533912019-05-02T19:03:28.227+05:302019-05-02T19:03:28.227+05:30ஆமாம் நெல்லை. அதனால் சில சங்கடங்களும் நேர்ந்தன....ஆமாம் நெல்லை. அதனால் சில சங்கடங்களும் நேர்ந்தன. ஆனாலும் அவர் வீட்டுக் கொடுக்கவில்லை. புன்னகையும் மாறவில்லை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61219348010364193252019-05-02T19:02:39.645+05:302019-05-02T19:02:39.645+05:30//சில வயதான ஆண்களைப் பார்க்க .. ஒரு மாதிரி இருக்கு...//சில வயதான ஆண்களைப் பார்க்க .. ஒரு மாதிரி இருக்கும்.. காதிலெல்லாம் மயிர் வளர்ந்திருக்கும்..//<br /><br />இந்த வர்ணனையில் நான் பல வயதானவர்களைப் பார்த்திருக்கிறேன். தெளிவாக வர்ணித்திருக்கிறீர்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18629523474611122832019-05-02T17:34:07.924+05:302019-05-02T17:34:07.924+05:30@ஸ்ரீராம் - //நல்லதாகவே சொல்லும் வண்ணம் அவர்கள் இன...@ஸ்ரீராம் - //நல்லதாகவே சொல்லும் வண்ணம் அவர்கள் இனிமையாக இருந்ததே காரணம். // இவ்வளவு பேர் டூரில் வரும்போது, நேரத்துக்கு கிளம்பணும், நேரத்துக்கு அந்த அந்த இடத்தைவிட்டுப் புறப்படணும், இடையில் பக்கத்துக் கடையை வேடிக்கை பார்க்கிறேன் என்று போகக்கூடாது, சாப்பிட இத்தனை மணிக்கு என்றால் கரெக்டா அந்த இடத்துக்கு வரணும்... இப்படி நிறைய 'ணும்' இருக்கே... அப்புறம் எப்படி அவங்க கண்டிப்பா இல்லாம இருந்தாங்க?நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59927953920633026032019-05-02T16:15:21.837+05:302019-05-02T16:15:21.837+05:30///என்னை கறுப்படித்துக்கொள்ளவில்லையா என்று கேட்டார...///என்னை கறுப்படித்துக்கொள்ளவில்லையா என்று கேட்டார்கள். நான், 'வயதை எதற்கு மறைக்கணும்' என்று சொல்லிட்டேன்..//<br /><br />என்னைப் பொறுத்து இது வயசை மறைப்பதற்காக அல்ல.. கொஞ்சம் நம்மை நாமே அழகுபடுத்தி இருக்கும்போது பார்க்க நல்லாயிருக்கும்.. பெண்களுக்கும் இதையே தான் நான் சொல்வதுண்டு.. 40 ஆகிட்டாலே தனக்கு வயசாகிட்டுது என எந்த அலங்காரமும் செய்யாமல் தம்மைத்தாமே வயதானவர்போல ஆக்கிக் கொள்வோர் பலருண்டு... எனக்கது பிடிப்பதில்லை... வயதானால் என்ன, ஓவராக இல்லாமல்.. கொஞ்சம் பார்க்க லட்சணமாக மேக்கப் பண்ணுவது நல்லதே.. மனதுக்கும் புத்துணர்ச்சியாகவும் மனம் இளமையாகவும் இருக்கும்.<br /><br />நாம் நல்ல உடுப்பு போட்டு அழகாக வெளிக்கிட்டு கண்ணாடியில் பார்க்கும்போது நமக்கே நம்மைப் பிடிச்சு விட்டால்ல்.. அந்த நாள் முழுவதும் உற்சாகமாகக் கழியும்.. இதை நீங்கள் எல்லோரும் உணர்ந்திருப்பீங்கள்.<br /><br />சில வயதான ஆண்களைப் பார்க்க .. ஒரு மாதிரி இருக்கும்.. காதிலெல்லாம் மயிர் வளர்ந்திருக்கும்.. மீசை அழகாக வெட்டாமல் வாய்க்குள் போகும்.. கண் புருவம் கண்டபடி நீண்டு வளர்ந்திருக்கும்.. இவற்றை எல்லாம் கொஞ்சம் கவனிச்சு சீர் திருத்தினால் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கும்.. மற்றும்படி பெரிய அலங்கரிப்பு தேவை என நான் எதிர்பார்ப்பதில்லை.. அசிங்கமிலாமல் இருக்கோணும்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.com