tag:blogger.com,1999:blog-1788649157671288584.post218587264802318210..comments2024-03-29T11:03:42.634+05:30Comments on எங்கள் Blog: யானை, கிரிகெட், பட்டிமன்றம், எஸ் எம் எஸ் கட்டணங்கள்...வெட்டி அரட்டை.கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27732558834330003362012-02-01T14:10:55.161+05:302012-02-01T14:10:55.161+05:30//அப்போ கொஞ்ச நாளில் சென்னைத் தெருக்களிலும் மற்ற இ...//அப்போ கொஞ்ச நாளில் சென்னைத் தெருக்களிலும் மற்ற இடங்களிலும் ஆடு மாடுகள் மேய்வது போல யானைகள்//<br /><br />ஈரோட்டுப்பக்கம் அப்பப்ப வந்து போகத்தானே செய்யுது? ஒரு வடமாநிலத்துநகர்ல (பாட்னா?) சிறுத்தை வந்துவந்து போகுதே.. அதுக்கு ஆனை பரவால்லையோ? :-(((<br /><br />//ஒரு நபர் என்றால் ஒரு நபர் கூட எஸ் எம் எஸ் அனுப்பக் கூடாது/<br />அப்படின்னு ஒரேயொரு எஸ்.எம்.எஸ். மட்டும் அனுப்பிக்கலாம்ல? :-)))ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35892155114320718902012-01-21T18:46:06.934+05:302012-01-21T18:46:06.934+05:30எஸ்.எம்.எஸ்ஸுன்னா என்னங்க?//
எஸ்எம்எஸ்சுன்னா எஸ் ...எஸ்.எம்.எஸ்ஸுன்னா என்னங்க?//<br /><br />எஸ்எம்எஸ்சுன்னா எஸ் எம் சுப்பையா நாயுடு. பழைய இசையமைப்பாளர்.//<br /><br />அப்பாதுரை, நினைச்சேனே! :)))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54318906353493880262012-01-21T08:40:29.607+05:302012-01-21T08:40:29.607+05:30எஸ்.எம்.எஸ்ஸுன்னா என்னங்க?//
எஸ்எம்எஸ்சுன்னா எஸ் ...எஸ்.எம்.எஸ்ஸுன்னா என்னங்க?//<br /><br />எஸ்எம்எஸ்சுன்னா எஸ் எம் சுப்பையா நாயுடு. பழைய இசையமைப்பாளர்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52520256694143123912012-01-21T08:21:11.348+05:302012-01-21T08:21:11.348+05:30நம்மல்லாம் சின்னப் புள்ளையா இருக்கையில் [உங்களையும...நம்மல்லாம் சின்னப் புள்ளையா இருக்கையில் [உங்களையும் சேர்த்துக் கொண்டேன். எழுதும் விஷயங்களை வைத்து ஒரு அனுமானம்:))!] 25 பைசா, 50 பைசாவை நாலணா, எட்டணா என்றே விளிப்பது வழக்கம்.<br /><br />சில நாட்கள் முன்னர் ஆனைக்கல் பக்கம் வனத்திலிருந்து இப்படி வெளிவந்த யானைக்கூட்டத்தை ஒரு நபர் மிக அருகில் சென்று படமெடுக்க முயன்றிட அதன் ஃப்ளாஷ் ஒளியில் சினம் கொண்டு யானை அவரை துரத்து, வேகமாக ஓடியவர் ஒரு மரத்தில் தலையை மோதிக் கொண்டதில் காலமாகி விட்டார்:(. யானை அவரைத் தொடாவிட்டாலும் பீதியில் ஹார்ட் அட்டாக் ஆகிவிட்டதென்றும் சொல்லுகிறார்கள். <br /><br />விலங்குகளின் வாழ்விடங்களை நாம் அபகரித்துக் கொண்டே வருகிறோம். இப்படியான விபரீதங்களும் தொடர்கின்றன.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48206855201296125172012-01-20T21:39:56.305+05:302012-01-20T21:39:56.305+05:30All points are nach.
இன்னும் பட்டி மன்றம்லாம் பாக...All points are nach.<br /><br />இன்னும் பட்டி மன்றம்லாம் பாக்கறீங்களா ..?<br />--- வேஸ்டு சார். வேஸ்டு.. அந்த நேரத்துல உருப்படியா வேற ஏதாவது செய்யலாம்..<br /><br />----<br />12 அணா -- அவரு மூணு குவாட்டறப் பத்தி சொல்லி இருப்பாரோ ?Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13634224243783122162012-01-20T21:02:52.399+05:302012-01-20T21:02:52.399+05:30ஸோ...ஸோ...இது அந்த ஸோ இல்ல.சும்மா ஸோ !ஸோ...ஸோ...இது அந்த ஸோ இல்ல.சும்மா ஸோ !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15444244299114783062012-01-20T14:03:19.067+05:302012-01-20T14:03:19.067+05:30நல்ல அரட்டை கச்சேரி.
பட்டி மண்டபங்கள் இப்பொதெல்லா...நல்ல அரட்டை கச்சேரி.<br /><br />பட்டி மண்டபங்கள் இப்பொதெல்லாம் ரசிக்கும்படியாகவே இருப்பதில்லை. அவற்றை பார்ப்பதையே விட்டுவிடலாம் என்று நினைக்கிறேன்.<br /><br />//அப்போ கொஞ்ச நாளில் சென்னைத் தெருக்களிலும் மற்ற இடங்களிலும் ஆடு மாடுகள் மேய்வது போல யானைகள் திரிவதைக் காணலாம் என்று எதிர்பார்க்கலாமா... ! //<br /><br />இப்படியே போச்சுனா, நாம இனிமே zoo க்கு போகவே வேண்டாம், அங்க இருக்கும் மிருகங்களே நம்மள பார்க்க வந்துவிடும்.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23987643031716178862012-01-20T09:25:11.339+05:302012-01-20T09:25:11.339+05:30என்னங்க இது.. கொஞ்சம் எக்ஸ்ட்ராவா சாப்பிட்டு வளந்த...என்னங்க இது.. கொஞ்சம் எக்ஸ்ட்ராவா சாப்பிட்டு வளந்தவங்களை அதுக்காக யானை கீனைனு சொல்றது.. உங்களுக்கே நல்லாயிருக்கா?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56564622058133149392012-01-20T07:03:51.814+05:302012-01-20T07:03:51.814+05:30பட்டிமன்றங்கள் என்பவை வெட்டி மன்றங்கள் என்பது என் ...பட்டிமன்றங்கள் என்பவை வெட்டி மன்றங்கள் என்பது என் கருத்து என்பதால் எப்போதுமே விரும்பிக் கேட்ட/பார்த்ததில்லை ஸ்ரீராம் ஸார். என் சின்ன வயதுகளில் பொங்கல் வாழ்த்துக்களை டிஸ்ப்ளே செய்து தனிக் கடைகளே நிறையப் போடுவார்கள். இப்போ... ஹும்! நல்லவேளை... நான் யாருக்கும் எஸ்.எம்.எஸ். மூலம் வாழ்த்து தெரிவிப்பதில்லை. (அதற்குப் பதில் ரெண்டு வரி பேசிவிட்டு வைத்துவிடுவேன்) 50 பைசாவை எட்டணா என்றுதான் பலர் வாயில் வரும். அப்படின்னா ரூபாக்கு 16 அணான்னு சுலபமா தெரிஞ்சுக்கலாமே... ராஜாவுக்கும் வார்த்தை சறுக்கும் போலருக்கு! நான் பிஷன்சிங் பேதி சொன்னதை முழுகக ஆமோதிக்கிறேன். உங்கள் அரட்டை அடிக்கடி நடககட்டும்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11415356561370315902012-01-20T05:46:23.592+05:302012-01-20T05:46:23.592+05:30இந்த முறை சாலமன் பாப்பையா பட்டிமன்றத்தில் அந்த அளவ...இந்த முறை சாலமன் பாப்பையா பட்டிமன்றத்தில் அந்த அளவு சுவை இல்லை.//<br /><br />கொஞ்சம் சீரியஸாப் பின்னூட்டம் ..... எப்போவுமே சுவை இருக்கிறதாத் தெரியலை. பண்டிகை நாட்களில் செய்தி கேட்பதைத் தவிர மற்றவற்றிற்கு இந்தச் சானல்கள் எல்லாம் பார்ப்பதே இல்லை. பொதிகையில் கொஞ்சம் பரவாயில்லை. முன்னெல்லாம் ரேடியோவில் கேட்ட சுவையோ, சுகமோ இப்போ இல்லை. <br /><br />பண்டிகை காலங்களில் தொலைக்காட்சி பார்க்காமல் இருப்பதே நல்லது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66731956418466260562012-01-20T05:40:13.009+05:302012-01-20T05:40:13.009+05:30எந்த ஊரில் இப்படி ஒரு கணக்கு? எங்களுக்குத் தெரிந்த...எந்த ஊரில் இப்படி ஒரு கணக்கு? எங்களுக்குத் தெரிந்து, ஒரு ரூபாய்க்கு பதினாறு அணாக்கள்தான்! <br /><br />ஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹி. பல்லு சுளுக்கிடுச்சு.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29936337553583409112012-01-20T05:39:23.920+05:302012-01-20T05:39:23.920+05:30தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் என்று வந்தால் எஸ் எம்...தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் என்று வந்தால் எஸ் எம் எஸ் ஸுக்கு ரகம் ரகமாகக் காசு வாங்கும் அலைபேசி நிறுவனங்களைப் பார்க்கும்போது மக்கள் அனைவரும் ஒன்றாகப் பேசி முடிவு செய்து அந்த மாதிரி நாட்களில் முன் பின்னாக ஒரு மூன்று நாட்கள் எஸ் எம் எஸ் அனுப்புவதையே சுத்தமாக நிறுத்தினால் என்ன என்று தோன்றுகிறது. ஒரு நபர் என்றால் ஒரு நபர் கூட எஸ் எம் எஸ் அனுப்பக் கூடாது. முடியுமா?//<br /><br />எஸ்.எம்.எஸ்ஸுன்னா என்னங்க? என்ன விலை? எங்கே விக்குது? ஒண்ணுமே பிரியலை!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62558426752765263282012-01-19T23:51:24.143+05:302012-01-19T23:51:24.143+05:30நவரச பதிவு, எனக்கு என்னமோ நாம அடிலைடில் அடி வாங்க ...நவரச பதிவு, எனக்கு என்னமோ நாம அடிலைடில் அடி வாங்க மட்டோமுன்னு தோணுது, பார்ப்போம் நம்பிக்கைதானே வாழ்க்கை.A.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87192653008007413352012-01-19T22:37:37.027+05:302012-01-19T22:37:37.027+05:30ரெய்னா - முத்தரப்பு போட்டியில் "விட்டதை"...ரெய்னா - முத்தரப்பு போட்டியில் "விட்டதை" பிடிச்சிடுவோம்னு சொல்லி நம்பிக்கை அளிக்கிறார். கவனிக்கலயா.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-993619434563790532012-01-19T22:15:28.040+05:302012-01-19T22:15:28.040+05:30பொங்கல் வாழ்த்து அட்டையை நினைவு படுத்தியதற்கு நன்ற...பொங்கல் வாழ்த்து அட்டையை நினைவு படுத்தியதற்கு நன்றிCS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.com