tag:blogger.com,1999:blog-1788649157671288584.post2244285778923908711..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: சங்கீதராமன் பாடினார்கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45840208001120563882012-01-06T03:13:25.537+05:302012-01-06T03:13:25.537+05:30குரோம்பேட்டைக்குறும்பன், அதான், அதான், நான் எனக்கு...குரோம்பேட்டைக்குறும்பன், அதான், அதான், நான் எனக்குப் போட்ட ஒரு ஓட்டுக்கூட எனக்கு விழலை! என்ன அநியாயம் இது! அது சரி, உங்க கிட்டே கான்வாசிங் எப்படிப் பண்ணறது/ உங்க ஓட்டை எனக்கே போடுங்க. :)))) ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24590365854357748862012-01-04T09:31:43.338+05:302012-01-04T09:31:43.338+05:30ஆகா, யோகன்!ஆகா, யோகன்!எங்கள் ப்ளாக்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7576650825850266732012-01-04T09:06:03.812+05:302012-01-04T09:06:03.812+05:30ஆகா, யோகன்!ஆகா, யோகன்!அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84052459006399139382012-01-04T04:46:29.539+05:302012-01-04T04:46:29.539+05:30சாப்பிட ,நன்றாகச் சமைக்கத் தெரிய வேண்டுமா? பசி தான...சாப்பிட ,நன்றாகச் சமைக்கத் தெரிய வேண்டுமா? பசி தான் எடுக்கவேண்டும்.<br /> அந்த வகையில் நம் இசையென்ன? எந்த இசையையும் ரசிக்க இசையறிவு தேவையென்பதிலும், இசையுணர்வு தேவை என்பேன்.<br />உங்களுக்குத் தெரிந்ததில் எள் அளவுகூட எனக்குத் தெரியாது.<br />10 வயதில் இருந்து இசையை ரசிக்கிறேன், கமகம் என்பதை என்ன வெனத் தெளிய எனக்கு 55 வயதாகிவிட்டது. இதற்காக நான் வெட்கப்படவில்லை. நான் என்ன? இசையில் பரீட்சையா? எழுதப் போகிறேன்.<br /> ஆனால் நம்மிசையை நான் மணித்தியாலக் கணக்கில் <br />தினமும் ரசிக்கிறேன். மன அமைதி கிட்டுகிறது.ஆனந்த உணர்வு தருகிறது.யாராவது இது என்ன? ராகம் எனக் கேட்டால் கூச்சப்படாமல், ஒலி நாடாப் பெட்டியில் உள்ளதைக் கூறுவேன். <br /> அதிக சமையல் நுணுக்கம் தெரிந்தவர் எப்படிச் சாப்பாட்டை ரசிக்கமுடியாதோ, அப்படியே அதிக இசை நுணுக்கம் தெரிந்தவர்களால் இசையை ரசிக்க முடியாது.<br />பிழை தேடுவதிலே இரசிப்பைக் கோட்டை, விட்டுவிடுவார்கள் என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்.<br /> இணையத்தில் உதவியால் எவ்வளவோ புதியவர்கள் இசையை நாம் கேட்கப் கூடியதாக உள்ளது. <br /><br />அந்த வகையில் இவரை அறிமுகப் படுத்தியுள்ளீர்கள். இது வரை கேட்கவில்லை இனிக் கேட்பேன். வரும் 24 மார்ச் 2012 இவரை, வருடா வருடம் பாரிஸ் மாநகர சபையால் நடத்தப்படும் உலக இசை அரங்கில் பாட அழைத்துள்ளார்கள்.<br />அருணா சாயிராமும் வரவுள்ளார். போக உத்தேசித்துள்ளேன். இத் தொடுப்பில் விபரம் ஆங்கிலத்தில் உள்ளது பார்க்கலாம். <br />http://www.theatredelaville-paris.com/spectacle-ssaketharamanindedusud-410 <br />இந்த மண்டபத்தில் 1985 லிருந்து நம் இசை விற்பன்னர்கள் வரும் போது சென்று ரசித்துள்ளேன்.<br />சுமார் 1000 பேர் அடங்கக்கூடிய இதில் விரல் விட்டெண்ணக்கூடிய இந்திய , இலங்கை ரசிகர்களைக் காணலாம்.<br />அதிலும் இந்தியத் தூதரகத்துக்குக் கிடைக்கும் இலவச சலுகையில் 4 பேர் வருவார்கள். மிகுதி பிரஞ்சு ரசிகர்களும் வேறு நாட்டவர்களும், அதில் முக்கால் வாசி நம் இசைபற்றிய தேர்ந்த ஞானமற்றவர்களே! ஆனால் அவர்களில் பலர் என்னிடம் கூறியது, பாடும் மொழியோ, இசை லட்சணங்களோ புரியவில்லை. ஆனால் உங்கள் இசையும், அதை கலைஞர்கள் தரும் பாங்கும் மனதுக்கு இதமாக உள்ளது. உன்னதமாக உள்ளது. ஒரு தடவை அல்ல நூறு தடவை இதைக் கேட்டுள்ளேன்.<br />நம் நாடுகளில் தனி ஆவர்த்தனம் இயற்கை உவாதை தீர்க்கும் நேரம், இங்கே அது முடிந்ததும் 10 நிமிடம் கரஓசை எழுப்பி மீண்டும் வாசிக்கும்படி கேட்பார்கள். அதிலும் கடம்- ஒரு மண்குடமா? இந்த நாதம் பேசுவதென வியக்காதாரில்லை.<br />இசைக் கச்சேரி நடக்கும் போது, குண்டூசி விழுந்தால் சந்தம் கேட்பதென்ன பிரமாதம், இறகு விழும் சத்தம் கேட்கலாம்.<br />அப்படி ஒரு அமைதி, இசைக்குக் கொடுக்கும் மரியாதை.<br />இப்படி நம் இசைக்குப் பழக்கமில்லாத இந்த மேற்குலகமே ரசிக்கும் நம் மிசையை, கருவிலே ருசித்த நாம் ரசிக்க ஏது தடை. இசைத் சட்ட திட்டங்களா? எனக்கு அவற்றில் அக்கறையேயில்லை.<br />இந்த அக்கரை சுவர்ணலதா, வயலின் வித்தகி அக்கரை சுப்லக்சுமியின் உறவா?<br />அக்கரை சுப்லக்சுமி 3 வருடங்களின் முன் பாரிஸ் வந்திருந்தார். தேர்ந்த ஞானம், சுகமான வாசிப்பு.<br /><br />நீங்கள் இசையை விபரமாக ரசிக்கக் கூடிய வகையில் எழுதுகிறீர்கள்.இப்படியே தொடரவும்.<br />அதிகம் இசை நுணுக்கங்களைக் கலந்து, எங்களை உங்கள் பதிவுப் பக்கம் வராமல் விரட்ட வேண்டாம்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73676038048385716982012-01-03T19:40:47.610+05:302012-01-03T19:40:47.610+05:30யோவ் கு கு - உமக்கு டிப்பாசிட் காலி என்று தெரிகிறத...யோவ் கு கு - உமக்கு டிப்பாசிட் காலி என்று தெரிகிறது. லீடிங்க்கில் இருப்பவர் மேல புழுதி வாரி தூற்றுகிறீரா!எங்கள் ப்ளாக்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19695559986486035322012-01-03T19:40:13.898+05:302012-01-03T19:40:13.898+05:30சங்கீர்ண ஜாதி கண்ட ஏக தாளத்தை இமிட்டேட் செய்யத்...சங்கீர்ண ஜாதி கண்ட ஏக தாளத்தை இமிட்டேட் செய்யத் தெரியாத மண்டு என்றோ எண்ணிவிட வேண்டாம். (போதும் தற்புகழ்ச்சி)<br /><br />:-)) super!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44888356168652809262012-01-03T12:11:31.598+05:302012-01-03T12:11:31.598+05:30உங்க வோட்டுப் பெட்டியில் (அது என்ன இ வி எம்மா?) ஏத...உங்க வோட்டுப் பெட்டியில் (அது என்ன இ வி எம்மா?) ஏதோ தில்லு முல்லு - என் பெயருக்கு நேரே நான் போட்ட வோட்டு கூட என் பெயருக்கு மேலே இருக்கின்ற கீதா சந்தானம் பெயருக்கு விழுகிறது. நிச்சயம் வழக்கு போடுவேன்.குரோம்பேட்டைக் குறும்பன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16570781676508931792012-01-03T12:00:44.986+05:302012-01-03T12:00:44.986+05:30யோவ ஆசிரியர்களே - பக்கத்துல இருக்கின்ற வோட்டுப் பெ...யோவ ஆசிரியர்களே - பக்கத்துல இருக்கின்ற வோட்டுப் பெட்டியில நீங்க யாருமே எனக்கு வோட்டுப் போடலை. மரியாதையா எனக்கு போட்டுடுங்க - இல்லாங்காட்டி நான் ஜனவரி பதினைந்தாம் தேதி வழக்கு போட்டு ஸ்டே ஆர்டர் வாங்கிடுவேன்!குரோம்பேட்டைக் குறும்பன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39072173832570882072012-01-03T11:18:12.052+05:302012-01-03T11:18:12.052+05:30விமரிசனக் கச்சேரிக்கு சபாஷ்:))விமரிசனக் கச்சேரிக்கு சபாஷ்:))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19772772894605957402012-01-03T11:16:34.000+05:302012-01-03T11:16:34.000+05:30நல்ல விமரிசனம்நல்ல விமரிசனம்vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29873722902759030082012-01-03T08:54:42.229+05:302012-01-03T08:54:42.229+05:30சங்கீத சீசனை பதிவின் வழியாகவே ரசிக்க வைக்கிறீர்கள்...சங்கீத சீசனை பதிவின் வழியாகவே ரசிக்க வைக்கிறீர்கள். மிகவும் நன்றி. ஜெயா டீவியில் மார்கழி மஹோற்சவத்தை பார்த்து ரசித்து கொண்டிருக்கிறேன். இன்று பாடிய அபிஷேக் ரகுராம் மிகவும் சிறியவர். எவ்வளவு அருமையான குரல் வளம். மிகவும் அருமையாக பாடினார். வளர்ந்து வரும் கலைஞர்களுக்கு கர்நாடக சங்கீதத்தின் மேல் உள்ள ஈடுபாடும், ஞானமும் மிகவும் பிரமிப்பாக இருக்கிறது.meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56612629573504265952012-01-03T06:57:10.817+05:302012-01-03T06:57:10.817+05:30சாகேத ராமன் என்பது தெனாலி ராமன் மாதிரி ஏதோ பெயர் ...சாகேத ராமன் என்பது தெனாலி ராமன் மாதிரி ஏதோ பெயர் என்று நினைத்தேன். நம்ம ஞானம் அவ்வளவு தான். <br />புத்தாண்டு வாழ்த்துக்கள்.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69337646502323913242012-01-03T06:56:10.995+05:302012-01-03T06:56:10.995+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83128959064042852812012-01-02T23:29:59.981+05:302012-01-02T23:29:59.981+05:30விமர்சனமே இசையாயிருக்கிறது.நான் எப்போதும் சொல்வதுண...விமர்சனமே இசையாயிருக்கிறது.நான் எப்போதும் சொல்வதுண்டு தமிழ்நாட்டின் இண்டு இடுக்கு,நாடி நரம்பெல்லாம் கலையென்று.கலைக்கு நீங்கள்தானய்யா !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9244312410725566712012-01-02T22:32:40.169+05:302012-01-02T22:32:40.169+05:30தமிழ் உதயம் சொன்னது. ஹிஹி :)தமிழ் உதயம் சொன்னது. ஹிஹி :)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78697280741893115492012-01-02T22:32:11.155+05:302012-01-02T22:32:11.155+05:30எனக்கு பாடுபவர் பக்கவாத்தியக்காரர்கள் முகம் சாதரணம...எனக்கு பாடுபவர் பக்கவாத்தியக்காரர்கள் முகம் சாதரணமாக சரிவரத் தெரிவதில்லை. வயது காரணம் சுவாமி. கண்ணை இடுக்கி, விரல் குவித்து ஒரு சிறு துளை செய்து கொண்டு பார்த்து வயலின் மைசூர் நாகராஜா மஞ்சுநாத்தா என்று குழம்பினேன். மிருதங்கம் மன்னார்குடி ஈஸ்வரன் என்று கண்டுபிடித்தேன். (வயலின் மஞ்சுநாத் என்று பிற்பாடு தெரியவந்தது.)<br /><br />ஆஹா ..இதுவல்லவா விமர்சனம்.. அருமை!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29519057621729510052012-01-02T22:29:27.459+05:302012-01-02T22:29:27.459+05:30நீங்களாவது ஏதோ பாத்திரம்னு நெனச்சீங்க kgg.. எனக்கு...நீங்களாவது ஏதோ பாத்திரம்னு நெனச்சீங்க kgg.. எனக்கு என்னவோ திட்டறாப்ல தோணுதுங்க.<br />பாடகர்கள்.. அறிமுகத்துக்கு நன்றி.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25659745376092411442012-01-02T21:58:46.012+05:302012-01-02T21:58:46.012+05:30கர்நாடக சங்கீதத்துக்கும் எனக்கும் பெங்களூருவுக்கும...கர்நாடக சங்கீதத்துக்கும் எனக்கும் பெங்களூருவுக்கும சென்னைககுமுள்ள தூரம்! ஜகா வாங்கிக்கறேன். (ஸ்ரீராம் சார்! என் பதிவுல நீங்க கேட்ட கேள்விக்கு இப்ப பதில் கொடுத்திருக்கேன். ப்ளீஸ், நோட்!)பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52876277150263214762012-01-02T21:04:08.269+05:302012-01-02T21:04:08.269+05:30அருமையாக பாடினார்களா என்று தெரியாது. ஆனால் அருமையா...அருமையாக பாடினார்களா என்று தெரியாது. ஆனால் அருமையான விமர்சனம்.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.com