tag:blogger.com,1999:blog-1788649157671288584.post2276690573888102423..comments2024-03-29T14:18:47.368+05:30Comments on எங்கள் Blog: பெண்ணுக்குக் கல்யாணம் பண்ணுவது எளிதா? பிள்ளைக்குக் கல்யாணம் பண்ணுவது எளிதா?கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger103125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83410617938340633542021-02-11T07:51:11.161+05:302021-02-11T07:51:11.161+05:30என்ன குழப்பம்? என்ன குழப்பம்? கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62216889455184281612021-02-11T07:34:25.848+05:302021-02-11T07:34:25.848+05:30பேரன் -பேத்தி மலரா? பெண்கள் ஸ்பெஷலா! நேற்றைய நாள்த...பேரன் -பேத்தி மலரா? பெண்கள் ஸ்பெஷலா! நேற்றைய நாள்தான் என்ன? புரியவில்லை. ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48442976312876651202021-02-10T19:12:21.472+05:302021-02-10T19:12:21.472+05:30@பா.வெ. - நியாயம் எப்போதும் ஒரு பக்கம்தான் இருக்கு...@பா.வெ. - நியாயம் எப்போதும் ஒரு பக்கம்தான் இருக்கும் (தர்மம்). அந்த மாதிரி இடத்தில் நடுநிலை வகிப்பது என்பது, தவறுக்குத் துணை போவது போல. அதனால் நடுநிலை எதிலுமே நாம் வகிக்க முடியாது. தனக்குச் சம்பந்தம் இல்லை என்று கண்டுகொள்ளாமல் போவதும் அதுபோலத்தான் என்று நான் நினைக்கிறேன், ஆனால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை.<br /><br />ஆனால் நடுநிலையில் யோசிப்பது என்பது விருப்பு வெறுப்பில்லாமல் இருவரின் நிலையையும் அலசுவது. நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26395207986258714212021-02-10T18:17:42.536+05:302021-02-10T18:17:42.536+05:30அதற்காக, 'நானும்' என்பதை 'னானும்' ...அதற்காக, 'நானும்' என்பதை 'னானும்' என்று மழலை மொழியில் எழுதவேண்டுமா! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25495735971191501722021-02-10T15:37:19.039+05:302021-02-10T15:37:19.039+05:30//இன்னொன்று, நான் நடுநிலை வகிக்கிறேன் என்று ஒருஒர்...//இன்னொன்று, நான் நடுநிலை வகிக்கிறேன் என்று ஒருஒர் சொன்னால், அவர் பாவம் செய்யத் துணிந்துவிட்டார் என்று பொருள்.// Very strong words! இதற்கு நடுநிலை நக்கியே பரவாயில்லை. Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47131000443678919402021-02-10T15:22:10.442+05:302021-02-10T15:22:10.442+05:30நன்றி.நன்றி.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52163405352215395562021-02-10T15:20:26.926+05:302021-02-10T15:20:26.926+05:30நன்றி. னானும் ஒரு இளம் ஓவியர்தான், ஹி ஹி.நன்றி. னானும் ஒரு இளம் ஓவியர்தான், ஹி ஹி.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83308176826238041222021-02-10T15:17:09.621+05:302021-02-10T15:17:09.621+05:30//பானு வெங்கடேஸ்வரனின் லாரல் ஹார்டி டெட்டி
எல்லாமே...//பானு வெங்கடேஸ்வரனின் லாரல் ஹார்டி டெட்டி<br />எல்லாமே மிக அருமை.// ஹாஹா! நன்னி நன்னி! Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34944220269538569912021-02-10T15:09:03.122+05:302021-02-10T15:09:03.122+05:30//சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் புத்திசாலித்தனம் ஆ...//சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் புத்திசாலித்தனம் ஆண்களிடம் (மட்டும்தான்) உண்டு// ஐயே!ரொம்பதான்... ஆண்களின் அறிவை சோதிக்க கேட்கப்படும் கேள்விகள் அவை. Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21501895802770908002021-02-10T14:59:31.186+05:302021-02-10T14:59:31.186+05:30மண்டபங்களின் அருகில் குடிமண்டபங்களின் அருகில் குடிநெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12360420697308814262021-02-10T14:55:07.875+05:302021-02-10T14:55:07.875+05:30//திருமணங்களில் பாச்சிலர் பார்ட்டி எனக் கொடுப்பார்...//திருமணங்களில் பாச்சிலர் பார்ட்டி எனக் கொடுப்பார்கள் எனக் கேள்விப் பட்டிருக்கேன். அது உண்மையா?// உண்மைதான். அதை stag party என்பார்கள். திருமணத்திற்கு முதல் நாள் இந்த பார்டியை வைத்துக் கொண்ட மணமகன் மாஸ்டர் விஜயைப்போல மட்டையான கூத்துகள் உண்டு. Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79595690901977054642021-02-10T14:44:25.135+05:302021-02-10T14:44:25.135+05:30:))))))):)))))))கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13133679715439717802021-02-10T14:32:21.999+05:302021-02-10T14:32:21.999+05:30:))):)))Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2067154447359546802021-02-10T13:47:28.346+05:302021-02-10T13:47:28.346+05:30நெல்லை, குழந்தைப் பிறப்புக் குறைந்ததே உறவு முறை மற...நெல்லை, குழந்தைப் பிறப்புக் குறைந்ததே உறவு முறை மறைந்ததன் காரணமாக நான் சொல்கிறேன். இங்கே நீங்க சொல்லுவதும் அப்படித்தானே. பையருக்கு அக்காவோ, தங்கையோ இருந்தால் தான் அத்தை உறவும் தொடர்ந்த அத்தான்/அத்தங்கா உறவும். மச்சினனை இப்போதெல்லாம் மச்சான் என்கின்றனர், அத்திம்பேர் அத்தை வீட்டுக்காரரும் அத்திம்பேர், அக்கா வீட்டுக்காரரும் அத்திம்பேர்! ஆனால் பலரும் சொல்லுவதில்லை. பெண் குழந்தைகளுக்குக் கூடப் பிறந்த தம்பியோ அண்ணனோ இருந்தால் தான் "மாமா!" ஒரே குழந்தை எனில் எந்த உறவு இருக்கும்?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65268176477570529862021-02-10T13:44:45.820+05:302021-02-10T13:44:45.820+05:30எங்க வீடு கட்டும்போது ஒரு மாதிரிப் பிரச்னைன்னா, எங...எங்க வீடு கட்டும்போது ஒரு மாதிரிப் பிரச்னைன்னா, எங்க பொண்ணு கல்யாணத்தின்போது வேறே மாதிரிப் பிரச்னை. கல்யாணமே நடக்குமா, நடக்காதா என்று ஆகிவிட்டது. பிள்ளை கல்யாணத்தில் அந்த வருஷம் எக்கச்சக்க மழை, வெள்ளை, புயல். எல்லா ஊர்களிலிருந்தும் உறவினர்கள் பிள்ளை அம்பேரிக்காவில் இருந்து வர முடிஞ்சதா? கல்யாணம் உண்டா என்றே கேட்டார்கள். நாங்க பிள்ளை வந்தாச்சு, யார் வந்தாலும் வராட்டியும் பெண் வீட்டினரும் நாங்களும் மட்டுமாவது போய்க் கல்யாணத்தை நடத்திவிடுவோம் என்று பதில் சொன்னோம். கடைசியில் நல்ல கூட்டம் கல்யாணத்தில், அதன் பின்னர் கல்யாணத்தன்று மாலை ரிசப்ஷனிலும்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20615535387559425892021-02-10T13:41:59.478+05:302021-02-10T13:41:59.478+05:30அண்ணன் மனைவியைச் செட்டிநாட்டில் "அண்ணன்முண்டி...அண்ணன் மனைவியைச் செட்டிநாட்டில் "அண்ணன்முண்டி" அல்லது "அண்ணன்மண்டி" என்று சொல்வார்கள். அம்பத்தூரில் இருந்தப்போப் பார்த்திருக்கேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15218484611101283082021-02-10T13:40:26.025+05:302021-02-10T13:40:26.025+05:30டாஸ்மாக் இங்கே எங்கே வந்தது? ஆனால் திருமணங்களில் ப...டாஸ்மாக் இங்கே எங்கே வந்தது? ஆனால் திருமணங்களில் பாச்சிலர் பார்ட்டி எனக் கொடுப்பார்கள் எனக் கேள்விப் பட்டிருக்கேன். அது உண்மையா? அதிலே பெரும்பாலும் இம்மாதிரி மது அருந்தி ஆடிப்பாடும் பழக்கம் உண்டென்றும் சொல்வது உண்மையா?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60967061818701054052021-02-10T13:38:56.369+05:302021-02-10T13:38:56.369+05:30அதிலும் காய்கள் வாங்கி வந்தால் அன்னிக்கு ரொம்பவே ந...அதிலும் காய்கள் வாங்கி வந்தால் அன்னிக்கு ரொம்பவே நேரம் பிடிக்கும். முதலில் காய்களைத் தனித்தனியாய்ப் பிரிச்சு எடுத்து வடிகட்டியில் போட்டு நன்கு கழுவி மறுபடி பெரிய வடிகட்டியில் வடிகட்டி அவை ஈரம் போனதும் தனித்தனியாய் எடுத்துக் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கணும். அதிக நேரம் எடுக்கும் வேலை! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71484917700008050232021-02-10T13:37:19.880+05:302021-02-10T13:37:19.880+05:30ம்ம்ம்ம்ம், சிலருக்கு எப்போவும் வேலைத் தொந்திரவு த...ம்ம்ம்ம்ம், சிலருக்கு எப்போவும் வேலைத் தொந்திரவு தான்! அது போல் எங்களுக்கும் இப்படித்தான் இந்தக் கொரோனா ஆரம்பத்தில் இருந்து கடுமையான வேலைகள்! இல்லைனா யாரானும் வருவாங்க! ஒருத்தரும் இல்லைனா கணினி மருத்துவர் இல்லைனா கேபிள்காரர் இல்லைனா இணைய இணைப்புக் கொடுப்பவர், எலக்ட்ரீஷியன், ப்ளம்பர்னு யாரானும் வந்துடுவாங்க. அவங்களையும் கவனிச்சுச் சமையல் மற்ற வேலைகளையும் கவனிச்சு நம்மவர் உம்மாச்சிக்குப் பூ வைச்சுட்டு (ஒரு மணி நேரம் ஆயிடும்.) சாப்பிடும்போது இப்போல்லாம் பனிரண்டரை/ஒரு மணினு ஆயிடுது. எல்லாம் இந்தக் கொரோனாவால் தான்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46632815225279483232021-02-10T13:34:39.912+05:302021-02-10T13:34:39.912+05:30அ.வ.சி.அ.வ.சி.அ.வ.சி. எல்லோரும் பானுமதினு சொன்னப்ப...அ.வ.சி.அ.வ.சி.அ.வ.சி. எல்லோரும் பானுமதினு சொன்னப்புறமா இப்போத்தான் வலது மூலையில் உள்ள கையெழுத்தைக் கவனித்தேன். காலம்பரத் தெரியலை! கண் கோளாறுனு சமாளிக்க விருப்பம் இல்லை. நான் சரியாக் கவனிக்கவில்லை! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86102752845413517112021-02-10T13:33:32.788+05:302021-02-10T13:33:32.788+05:30கேள்வி மேல் கேள்வி கேட்டுத்திணற அடிக்க மாட்டோமா! கேள்வி மேல் கேள்வி கேட்டுத்திணற அடிக்க மாட்டோமா! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79215460378226154912021-02-10T13:29:51.488+05:302021-02-10T13:29:51.488+05:30Yes, you are right. Thank you. Yes, you are right. Thank you. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3225116362677769002021-02-10T12:14:29.330+05:302021-02-10T12:14:29.330+05:30glad to see the kid's drawing!
Nice explanatio...glad to see the kid's drawing!<br />Nice explanation by Vallisimhan Mam. Worrying is root for anxiety and depression. We can do what we can. Others things will be taken care of god.I wish you all to be happy and thankful for this life! Reading , drawing , gardening or anyother hobby will surely deviate us from worries.<br />They say marriage is an institution. Now a days it is really hard to get admission in this institution.Can get good engineer to built a house.We can learn cooking.But hard to find good bride and groom.<br /><br />vaanampaadihttps://www.blogger.com/profile/08613632114125158686noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47210874097894526162021-02-10T11:54:39.475+05:302021-02-10T11:54:39.475+05:30நொந்து போயிருக்கிறேன். நொந்து போயிருக்கிறேன். ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87387984920499621702021-02-10T11:33:07.189+05:302021-02-10T11:33:07.189+05:30ஓ... நான் ஸ்கூலுக்காக கவின் என்றும், பெயர் காசி என...ஓ... நான் ஸ்கூலுக்காக கவின் என்றும், பெயர் காசி என்றும் நினைத்தேன். தமிழ் கற்றுக்கொடுத்து, தமிழில் எழுதவேணும் என்று நினைக்கவைத்த பெற்றோரையும் பாராட்டுகிறேன்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.com