tag:blogger.com,1999:blog-1788649157671288584.post2352083452596277372..comments2024-03-29T18:36:02.587+05:30Comments on எங்கள் Blog: திருட்டுக்கரும்பு..கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger91125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57139826642197474552018-04-15T06:08:54.645+05:302018-04-15T06:08:54.645+05:30திருட்டுக் கரும்பு தின்னும் வேளை
கரும்பு தின்னக் க...திருட்டுக் கரும்பு தின்னும் வேளை<br />கரும்பு தின்னக் கூலியா கேட்கிறாய்? என்பார்களே!Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60055407802578769572018-04-13T16:33:34.960+05:302018-04-13T16:33:34.960+05:30அரக்கோணத்தில் இருந்தபோது கரும்பை ஒரு வெட்டு வெட்ட...அரக்கோணத்தில் இருந்தபோது கரும்பை ஒரு வெட்டு வெட்டி இரு முனைகளிலும் இருவர் இழுப்பார்கள் அப்படி இழுக்கும் போது யார் பக்கம் கரும்பின் தோல் பாகம் கம்மியாக இருக்கிறதோஅவர்கள் வெற்றி பெற்றவர்கள் இது ஒரு சூதாட்டம் போல நடை பெறும் பார்த்திருக்கிறேன் இப்போதெல்லாம்கரும்பு தின்ன முடியாதே G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3671034113496808172018-04-13T16:29:11.259+05:302018-04-13T16:29:11.259+05:30//ஸ்ரீராம். said...
அதிரா....
//கர்ர்ர்ர்ர்ர்ர்ர்...//ஸ்ரீராம். said...<br />அதிரா....<br /><br />//கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அது நீங்க தமனாவை ஓரப் பார்வை பார்த்தமையால் இப்பூடி ஆகிட்டுது போல:)...//<br /><br />இல்லையே... தமன்னாவா? யார் அது அதிரா?///<br /><br />ஆங்ங்ங்ங் நெல்லைத்தமிழன் ஓடியாங்கோ பார்த்தீங்களோ இனி உங்களுக்கு டென்ஷனே இல்லை:)) ஸ்ரீராம் மறந்திட்டார்:)) நல்ல பிள்ளைக்கு ஒரு சூடு:)) பார்த்தீங்களோ:)).. வாழ்க்கையில் தடுமாற்றம் வருவது சகஜம் தானே:)) ஹா ஹா ஹா ஹையோ ஹையோ:))<br /><br />//அது கண்ணதாசன் அங்கிளுடையது ஸ்ரீராம்.//<br /><br />ஆம், தெரிந்து கொண்டேன். லண்டனிலிருந்து ஒரு உளவாளி நேற்றே துப்பு கொடுத்திருந்தார்!///<br /><br /><br />ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ஹா ஹா ஹா என் செக்:) க்கு சலரியைக் கூட்டோணும்:)) ஒழுங்கா வேர்க் பண்றா.... :))..<br /><br />அது என் வாழ்வில் எப்ப என்ன சம்பவம் நடந்தாலும் அது ஒரு கதையாகவே ஆகிடுது:) அப்படித்தான் இக்கதை படிக்கும்போது ஒரு சம்பவம் நடந்துது அதுதான் அவவுக்கு தகவல் கொடுத்தேன்.. அதை புளொக்கில் உங்கள் எல்லோருக்காகவும் சொல்லிடுறேனே:))..<br /><br />இன்னொரு கண்ணதாசன் அங்கிளின் புத்தகமும்.. குட்டிப் புத்தகம் ஆனா 20 தடவைகு மேல் படித்திருப்பேன்.. அதை விமர்சனம் செய்யோணும் என ஒரு விருப்பம்[அதனால் இப்போ பெயர் சொல்லவில்லை].. எல்லாத்துக்கும் பொறுமையும் நேரமும் அமியுதில்லையே...:(.<br /><br />//அதுசரி.. மற்ற புத்தகங்கள் முடிக்காமல் இருந்தால் பரவாயில்லையா? அவர்கள் இதை மட்டும்தான் சொன்னார்கள் என்பதால் இதைக் கேட்கிறீர்கள்!!///<br /><br />மற்றவை படிச்சிடுவேன் என ஒரு நம்பிக்கை அவருக்கு ஹா ஹா ஹா:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47231729956676637392018-04-13T16:23:04.845+05:302018-04-13T16:23:04.845+05:30///நெ.த. said...
அம்மா தாயே அதிரா, பொன்னியின் செல்...///நெ.த. said...<br />அம்மா தாயே அதிரா, பொன்னியின் செல்வன் முதல் பாகமாவது முடித்துவிட்டீர்களா?//<br /><br />ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) தூசு தட்டித்தட்டி அடிக்கி வச்சிருக்கிறேன்:).. ஆனா என்னமோ தெரியல்ல தொடர்ந்து படிக்க முடியல்ல மனதிலும் பதியுதில்ல.. பாதியில் விட்டால்.. பின்பு தொடர முடியாமல் மீண்டும் படிக்கும் நிலைமை வந்திடுது:)) சாண் ஏற முழம் சறுக்க்குது:))..<br /><br />ஆனா கண்ணதாசன் அங்கிளின் புத்தகம் எனில் கையில் எடுத்தால் வைக்க முடிவதில்லை.. அவ்ளோ தத்துவமா கொட்டி எழுதுவார்:)...<br /><br />இப்போ என்னிடம் ஒரு 45...50 புத்தகங்கள் இருக்கும் அடுக்கி வச்சிருக்கிறேன்.. பயந்திடாதீங்க.. இன்குளூடிங் கல்கி.. குமுதம் ஹ ஹா ஹா:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55365320494395821542018-04-13T09:43:39.934+05:302018-04-13T09:43:39.934+05:30வரவுக்கு மேல் செலவு செய்யும் பெண்களும், சேமிக்கும்...வரவுக்கு மேல் செலவு செய்யும் பெண்களும், சேமிக்கும் பெண்களும் கலந்து தான் இருக்கிறது இந்த உலகில்.<br />சேமிக்கும் பெண்கள் நாட்டுக்கும், வீட்டுக்கும் நல்லது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23408382691346901582018-04-13T09:41:56.317+05:302018-04-13T09:41:56.317+05:30ஆலைக்கரும்பு சாப்பிட்டு இருக்கிறேன்.
லாரியில் போவத...ஆலைக்கரும்பு சாப்பிட்டு இருக்கிறேன்.<br />லாரியில் போவதை குழந்தைகள் உருவி எடுப்பதைப் பார்த்து இருக்கிறேன்.<br />நீங்களும் சிறு வ்யதில் அந்த குறும்பு செய்து இருக்கிறீர்களா?<br /><br />புத்தகப் பகிர்வு அருமை.<br /><br />சங்கு பூ என் மாயவர வீட்டுத்தோட்டத்தில் நிறைய பூக்கும், வெள்ளை , நீலம் எல்லாம் உண்டு.<br />நீலத்தி அடுக்கு சங்கு பூ வைத்து இருந்தேன்.<br />சனிக்கிழமை சனி பகவனுக்கு கட்டி கொடுப்பேன்.<br />பூவை உற்றுப் பார்த்து உங்கள் பகிர்வு அருமை.<br />தனபாலன் நான் அவரில்லை என்று சொல்லிவிட்டார்.<br /><br />நேற்று உறவினர் வீடு போனதால் இங்கு வர முடியவில்லை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37436567062243120442018-04-13T05:58:28.353+05:302018-04-13T05:58:28.353+05:30what happened?what happened?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90221443947485153262018-04-13T05:52:29.505+05:302018-04-13T05:52:29.505+05:30நன்றி கமலா ஹரிஹரன் சகோ...நன்றி கமலா ஹரிஹரன் சகோ...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20976770331814074942018-04-13T05:51:51.367+05:302018-04-13T05:51:51.367+05:30அதிரா....
//கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அது நீங்க தமனாவை ...அதிரா....<br /><br />//கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அது நீங்க தமனாவை ஓரப் பார்வை பார்த்தமையால் இப்பூடி ஆகிட்டுது போல:)...//<br /><br />இல்லையே... தமன்னாவா? யார் அது அதிரா?<br /><br />//அது கண்ணதாசன் அங்கிளுடையது ஸ்ரீராம்.//<br /><br />ஆம், தெரிந்து கொண்டேன். லண்டனிலிருந்து ஒரு உளவாளி நேற்றே துப்பு கொடுத்திருந்தார்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73707065044916788812018-04-13T05:48:17.847+05:302018-04-13T05:48:17.847+05:30நெல்லை...
நாலுமணிக்கு நான் எழுந்து விடுகிறேன். ஆ...நெல்லை...<br /><br />நாலுமணிக்கு நான் எழுந்து விடுகிறேன். ஆனால் வேலையின் சௌகர்யத்துக்காக ஆறுமணிக்கு ஷெட்யூல் செய்கிறேன்!<br /><br />//அம்மா தாயே அதிரா, பொன்னியின் செல்வன் முதல் பாகமாவது முடித்துவிட்டீர்களா?//<br /><br />ஹா... ஹா.... ஹா.... <br /><br />அதுசரி.. மற்ற புத்தகங்கள் முடிக்காமல் இருந்தால் பரவாயில்லையா? அவர்கள் இதை மட்டும்தான் சொன்னார்கள் என்பதால் இதைக் கேட்கிறீர்கள்!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74352065418356100942018-04-13T05:32:30.332+05:302018-04-13T05:32:30.332+05:30எங்க ஊர் மாதிரி எழுந்தவுடன் எங்கள் பிளாக் பார்த்தா...எங்க ஊர் மாதிரி எழுந்தவுடன் எங்கள் பிளாக் பார்த்தால் அன்றைய இடுகை வந்திருக்காது. ஶ்ரீராம் காலை 4 மணிக்கு ஷெட்யூல் செய்ய வேண்டும். ஹாஹாஹாநெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58956427800071240772018-04-13T05:30:37.944+05:302018-04-13T05:30:37.944+05:30அம்மா தாயே அதிரா, பொன்னியின் செல்வன் முதல் பாகமாவத...அம்மா தாயே அதிரா, பொன்னியின் செல்வன் முதல் பாகமாவது முடித்துவிட்டீர்களா?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9221055525157650812018-04-12T20:28:47.012+05:302018-04-12T20:28:47.012+05:30///ஸ்ரீராம்.April 12, 2018 at 3:21 PM
ஸா......... ...///ஸ்ரீராம்.April 12, 2018 at 3:21 PM<br />ஸா......... ர்... அது அனுஷ் கால் மாதிரியா தெரிகிறது? ஐயோ... சொக்கா... எனக்கு தெரியவில்லையே...!////<br /><br />கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அது நீங்க தமனாவை ஓரப் பார்வை பார்த்தமையால் இப்பூடி ஆகிட்டுது போல:)...<br /><br />அது கண்ணதாசன் அங்கிளுடையது ஸ்ரீராம்.<br /><br />நெல்லைத்தமிழன் வீட்டுக்கு கிட்ட எனில் தமிழ்ப் புத்தகங்களை நான் வாங்கியிருப்பேன்... முன்பு அருமை தெரிய வில்லை, இப்போ தமிழ் புத்தக கடை ஒன்று கிடைக்காதா எனும் ஆசையா இருக்கெனக்கு:) வாசிக்காட்டிலும் அடுக்கி அடுக்கி வைத்து அழகு பார்க்க விருப்பம் தமிழ்க் கதைப்புத்தகங்கள்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5029019364335146092018-04-12T20:08:16.533+05:302018-04-12T20:08:16.533+05:30வணக்கம் சகோதரரே
இதை செங்கரும்பு என்று சொல்வார்கள்...வணக்கம் சகோதரரே<br /><br />இதை செங்கரும்பு என்று சொல்வார்கள் என நினைக்கிறேன். தங்களது கரும்பு மலரும் நினைவலைகள் சுவாரஸ்யம். அந்த வயதில் நண்பர்களோடு இந்த வீர விளையாட்டுகள் நன்றாகத்தான் இருந்திருக்கும் இல்லையா? ரசித்தேன். கரும்பு தின்ன கூலியா..என்று சொல்வார்கள்.ஆனால் கரும்பு திங்க பல்லில் நல்ல பலம் வேண்டும். கரும்பு சாறு உடல் சூட்டை கொடுக்கும். அதனால் கரும்பை மறந்தாச்சு. பொங்கலுக்கு சாஸ்திரத்திற்கு வாங்குவதோடு சரி.. <br /><br />தங்களுடைய புத்தக வாசிப்புக்கு பாராட்டுக்கள். அட்டை படமே படிக்க தூண்டுகிறது. <br /><br />குடும்பத்தை கணவன் மனைவி இருவருமே கலந்தாலோசித்து நிர்வகித்தால் நல்லதுதான்.இல்லையா? <br /><br />சங்கு பூ அப்போது பார்த்திருக்கிறேன். ஆனால் தங்களை மாதிரி ரசனையோடு ஷுகால்களுடன் பார்த்ததில்லை. ஊதா கலரில் பூ ரொம்ப அழகாயிருந்தது. அதற்கு ஊடகங்களும். கற்பனைகளும் மிகவும் அற்புதமாயிருந்தது. மற்ற பூக்களையும், காண ஆவலாய் உள்ளேன். <br /><br />அனைத்தும் அருமை.. <br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42654910528312404502018-04-12T19:56:41.996+05:302018-04-12T19:56:41.996+05:30ஆமாம் வல்லிம்மா... கரும்பு தின்றால் வாயில் புண் வ...ஆமாம் வல்லிம்மா... கரும்பு தின்றால் வாயில் புண் வரும் இல்லை? நினைவுக்கு வருகிறது. பூ பற்றிய பாராட்டு வரிகளுக்கு நன்றிகள் அம்மா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91356607111974376702018-04-12T19:56:31.829+05:302018-04-12T19:56:31.829+05:30வாங்க ராஜி.. சனி பகவானுக்கு உகந்த பூவா? செய்தி எ...வாங்க ராஜி.. சனி பகவானுக்கு உகந்த பூவா? செய்தி எனக்கு!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64351238683302747162018-04-12T19:56:22.717+05:302018-04-12T19:56:22.717+05:30வாங்க ஏஞ்சல்..
என் பையன்கள் வளர்ந்த விதம் பார்க்க...வாங்க ஏஞ்சல்..<br /><br />என் பையன்கள் வளர்ந்த விதம் பார்க்கும்போது அவர்கள் இளமையின் குதூகலங்களை அனுபவிக்கவில்லை என்று தோன்றும். எங்கள் தீபாவளியில் சுமார் நானூறு வீடுகள் கொண்ட குடியிருப்பில்.. எத்தனை எத்தனை நண்பர்கள்? எவ்வளவு விளையாட்டுகள்? எவ்வளவு சண்டைகள், பொறாமைகள், சோகங்கள்,நட்புகள்... இப்போது நினைத்துப் பார்க்கும்போது என் இளமையில் நான் எதையும் இழக்கவில்லை. எனக்கு சுதந்திரம் கொடுத்த என் அம்மாவை இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.<br /><br />படத்தை ரொம்ப வித்தியாசமா பார்த்திருக்கீங்க... முழுப்படத்தையும் கற்பனையோடு பார்த்துருக்கீங்க.. ஸூப்பர்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32371450521629745712018-04-12T19:56:12.891+05:302018-04-12T19:56:12.891+05:30//குப்பையில் போட சோனி வீடியோ கேமரா (2000ல் வாங்கிய...//குப்பையில் போட சோனி வீடியோ கேமரா (2000ல் வாங்கியது) பாக்கி இருக்கு//<br /><br />எங்கள் வீட்டில் பெரிய குப்பைத்தொட்டி இருக்கிறது!!!!<br /><br />//தமிழ் மன்றத்துல 100+ தமிழ் புத்தகங்கள் கொடுத்தேன்//<br /><br />பெருமூச்சைக் கிளப்புகிறீர்கள் நெல்லை!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7771582599120556872018-04-12T19:21:53.868+05:302018-04-12T19:21:53.868+05:30 Sangu pushpam shoes pottundu enga poRatho. mika a... Sangu pushpam shoes pottundu enga poRatho. mika azhaku. nanRi Sriraam.<br /> வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69277313151974093582018-04-12T19:20:20.350+05:302018-04-12T19:20:20.350+05:30கரும்பு தின்றால் வாயில் புண் வருகிறது. அதனாலென்ன,....கரும்பு தின்றால் வாயில் புண் வருகிறது. அதனாலென்ன,.<br /><br /> சின்ன வயசில் நிறைய சாப்பிட்டாச்சு.<br /> பொருளாதாரம் நிதானம் நிறைந்தவர்கள்<br />பொறுப்பாகச் செய்யணும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32858557177216240482018-04-12T17:30:22.564+05:302018-04-12T17:30:22.564+05:30நாங்களும்தான் கரும்பை திருடி இருக்கோம்.
படத்தில்...நாங்களும்தான் கரும்பை திருடி இருக்கோம். <br /><br />படத்தில் இருப்பது சங்குப்பூதான் சகோ. சனிபகவானுக்கு படைக்கப்படும் பூ. எங்க வீட்டில் இருக்கு, ஆனா, ஷூக்காலை இன்னிக்குதான் பார்க்குறேன்.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53064638264843318682018-04-12T17:24:20.081+05:302018-04-12T17:24:20.081+05:30சங்குப்பூ !! ஹெர்பேரியம் நினைவு வருது .
ஒவ்வொரு மல...சங்குப்பூ !! ஹெர்பேரியம் நினைவு வருது .<br />ஒவ்வொரு மலரையும் கூர்ந்து கவனிச்சா நிறைய டிசைன் தெரியும் .<br /><br /> எனக்கு எப்படி தோணுதினா bride in her wedding dress :) and படத்தை தல கீழ பார்க்க மர கிளையில் தோகை யுடன் மயில் :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8320890868234041932018-04-12T17:01:59.232+05:302018-04-12T17:01:59.232+05:30/இந்தத் திருட்டுகள் இளமையின் குறும்புகள் அவ்வளவுதா.../இந்தத் திருட்டுகள் இளமையின் குறும்புகள் அவ்வளவுதான்! //<br /><br />எனக்கு இப்படி அனுபவங்கள் இல்லை .<br />பப்லுவை மட்டும் ஒளிச்சி வளர்த்த அனுபவம் இருக்கு :)<br />நான் 10 வயசு வரை கிராமத்தில் வளர்ந்தேன் எங்க வீடு கரும்பு தோட்டம் கிட்ட ஆனா அது ஆலை வெரைட்டி இல்ல .இங்கே ஏசியன் கடைல Barbados கரும்பு கிடைக்குது ஆனா நம்மூர் ருசி இல்லை <br /><br /> Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74145306651609411472018-04-12T15:55:40.812+05:302018-04-12T15:55:40.812+05:30ஸ்ரீராம் - அந்த அளவுக்கு மனோதிடம் வந்திருக்கிறதே. ...ஸ்ரீராம் - அந்த அளவுக்கு மனோதிடம் வந்திருக்கிறதே. - அப்படியெல்லாம் இல்லை. வேறு வழியில்லை. தூரப் போட (குப்பை பாக்சில்) மனசு ஆகவில்லை. வேற ஆப்ஷன் என்ன என்ன என்று பார்த்தேன். சொன்னால் மலைத்துவிடுவீர்கள். கிட்டத்தட்ட 1000 (ஆயிரம்) டிவிடிக்களை குப்பைத் தொட்டியில் போட்டேன். என் நல்ல நேரம்.. குழந்தைகள் (பதின்ம வயது) என் பசங்க புத்தகங்களை சும்மா எடுத்துக்கொண்டார்கள். தமிழ் மன்றத்துல 100+ தமிழ் புத்தகங்கள் கொடுத்தேன். குப்பையில் போட சோனி வீடியோ கேமரா (2000ல் வாங்கியது) பாக்கி இருக்கு. இன்னும் அங்க வச்சுட்டு வந்திருக்கேன். ம்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54730240422041788442018-04-12T15:22:40.434+05:302018-04-12T15:22:40.434+05:30நன்றி மிடில்க்ளாஸ்மாதவி.நன்றி மிடில்க்ளாஸ்மாதவி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com