tag:blogger.com,1999:blog-1788649157671288584.post2389871235568328251..comments2024-03-29T11:03:42.634+05:30Comments on எங்கள் Blog: மனவரிகள் 6 2013கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87431040742138484782017-02-20T23:02:20.513+05:302017-02-20T23:02:20.513+05:30///நிலவில்
நீரிருக்கிறதோ இல்லையோ
(குளத்து)
நீரில்...///நிலவில்<br />நீரிருக்கிறதோ இல்லையோ <br />(குளத்து)<br />நீரில்<br />நிலவு இருக்கிறது! ///<br /><br />சூப்பர்ர்ர்.. இங்கு ஒரு கவிதை நினைவுக்கு வருது...<br /><br />ஆற்றில் தெரியும் நிலவின்<br />விம்பம் பார்த்து<br />தானும் வானத்தில் <br />இருப்பதாய் மகிழ்கிறதாம்<br />ஆற்றங்கரை மரத்து<br />வெளவால்ல்முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45077208572772137412013-06-13T21:33:35.587+05:302013-06-13T21:33:35.587+05:30கவிதை முயற்சி......
நன்றாகவே இருக்கிறது கவிதைக...கவிதை முயற்சி...... <br /><br />நன்றாகவே இருக்கிறது கவிதைகள். தொடருங்களேன்.....<br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7664536348989555782013-06-05T19:29:57.828+05:302013-06-05T19:29:57.828+05:30
மற்ற கவிதைகளை விட நிலவு கவிதை அருமை! இயற்கையாக ரச...<br />மற்ற கவிதைகளை விட நிலவு கவிதை அருமை! இயற்கையாக ரசிக்கும்படி இருக்கிறது.<br /><br />நிலவில் நீர் இருகிறதா, யாருக்கும் தெரியாது. ஆனால் எல்லா குளத்து நீரிலும் நிலவு இருப்பது நிஜம்!<br />Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1682538863761672112013-06-05T17:10:23.535+05:302013-06-05T17:10:23.535+05:30(குளத்து)நீரில்
இருக்கும் நிலவு அழகு ..!(குளத்து)நீரில்<br /> இருக்கும் நிலவு அழகு ..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37924800702618150842013-06-05T06:53:30.808+05:302013-06-05T06:53:30.808+05:30எல்லாமே அருமையான கவிதைகள். முக்கியமாய்க் காற்று எ...எல்லாமே அருமையான கவிதைகள். முக்கியமாய்க் காற்று என்னைக் கவர்ந்தது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87566754420677897432013-06-05T05:38:47.304+05:302013-06-05T05:38:47.304+05:30காதலுக்குப் பொய்யழகு.
நீரில் தெரியும் நிலா பிரமா...காதலுக்குப் பொய்யழகு.<br /><br />நீரில் தெரியும் நிலா பிரமாதம். எத்தனை அழகு. பிம்பமாக இருந்தாலும்<br />அசையாத,ஒளிவீசும் கடவுள்.<br />வாழ்த்துகள் ஸ்ரீராம்.. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52198968386974113452013-06-05T05:27:45.532+05:302013-06-05T05:27:45.532+05:30பொய்க்குதான் எத்தனை பெயர்கள்...//
உண்மைதான்பொய்க்குதான் எத்தனை பெயர்கள்...//<br />உண்மைதான்கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6134090707639698602013-06-05T00:04:00.650+05:302013-06-05T00:04:00.650+05:30காற்றின் வாசத்தில் காதலி
காதில் சொன்ன பொய்யதால்
ஊட...காற்றின் வாசத்தில் காதலி<br />காதில் சொன்ன பொய்யதால்<br />ஊடல் மிகவாகவே நிலவும்<br />ஊறும்கண் நீரினில் தோன்றியதோ?....<br /><br />அத்தனையும் அருமை!<br />ஒவ்வொன்றையும் மிகவே ரசித்தேன் சகோ!<br />வாழ்த்துக்கள்!...இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26266049883087841792013-06-04T23:20:24.856+05:302013-06-04T23:20:24.856+05:30மன வரிகள் அருமை.
நீரில் நிலவு அட்டகாசம்:)!மன வரிகள் அருமை.<br /><br />நீரில் நிலவு அட்டகாசம்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90750821050922151022013-06-04T20:37:39.275+05:302013-06-04T20:37:39.275+05:30பொய்யையும் நிலவையும் மிகவும் ரசித்தேன்...பொய்யையும் நிலவையும் மிகவும் ரசித்தேன்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com