tag:blogger.com,1999:blog-1788649157671288584.post2393482813425133840..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: சாதி இரண்டு ஒழியகௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51464510480652701442010-02-14T22:40:40.180+05:302010-02-14T22:40:40.180+05:30//I become clever to click on the comment page (Sh...//I become clever to click on the comment page (Show Original Post) that tells me who posted the content !! It does not still tell me who wrote it !!//<br /><br />One gets update from the blogs he/she follows, saying the latest post, 'by, at' etc.,<br />Infact, I made a comment on this, but it became a boomarang & hit me back. S, the postman(am I wrong here.. I mean 'the man who posts'.. ha ha ha) need not be the author of the post.Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61019136775396311962010-02-14T00:24:25.434+05:302010-02-14T00:24:25.434+05:30//எங்கள் said... சாய்ராம ஏன் கே ஜி ஜி ன்னு கூப்பிட...//எங்கள் said... சாய்ராம ஏன் கே ஜி ஜி ன்னு கூப்பிட்டுச் சொல்லியிருக்கீங்க - எங்களுக்கு சொல்ல மாட்டீங்களா?//<br /><br />You have so many in the mix to write in your blog. I remember writing something - as Kasu Shobana to realize that it was written by somebody else.<br /><br />I become clever to click on the comment page (Show Original Post) that tells me who posted the content !! It does not still tell me who wrote it !!<br /><br />ஹி ஹிசாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84180358473878806402010-02-13T16:13:18.529+05:302010-02-13T16:13:18.529+05:30நெற்குப்பைத் தும்பி சொல்வதிலும், ஜெய்சங்கர் ஜெகநாத...நெற்குப்பைத் தும்பி சொல்வதிலும், ஜெய்சங்கர் ஜெகநாதன் சொல்வதிலும் உண்மை இருக்கத்தான் செய்கிறது. யாராவது ஒருவரை நமக்குப் பிடித்திருக்கிறது என்றால் - அவர் எந்த ஜாதி என்றோ எந்த ஊர் என்றோ, அல்லது ஏதேனும் ஒரு விவரம் - நம்மோடு ஏதாவது ஒரு வகையில் ஒத்துப் போகிறதா என்ற ஆர்வம் பலருக்கு இருப்பதை நான் அலுவலகங்களில் அடிக்கடிப் பார்த்திருக்கிறேன். இது எல்லா ஜாதியினருக்கும், எல்லா மதத்தினருக்கும் பொதுவான இயல்பாகத் தான் தோன்றுகிறது. சில விதிவிலக்குகளும் இருக்கலாம்.எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25493364053005587712010-02-13T16:00:36.622+05:302010-02-13T16:00:36.622+05:30//ஆனால், சாதியை எப்படியோ தெரிந்து கொண்டு விட வேண்...//ஆனால், சாதியை எப்படியோ தெரிந்து கொண்டு விட வேண்டும் என முயல்வது கண்டிருக்கிறேன். அதாவது எழுத்தில் போனாலும், மனத்திலிருந்து அது போக வில்லை என்பது வெறுக்க பட வேண்டிய உண்மை.//<br /><br />repeataaaaiiiiiiiAnonymoushttps://www.blogger.com/profile/05304055243479785064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74467751882264053362010-02-13T14:02:26.408+05:302010-02-13T14:02:26.408+05:30நன்றி தேனம்மை லக்ஷ்மணன், மதுரை சரவணன், ஹேமா, புலவன...நன்றி தேனம்மை லக்ஷ்மணன், மதுரை சரவணன், ஹேமா, புலவன் புலிகேசி, நெற்குப்பை தும்பி -- உங்கள் கருத்துக்களுக்கும் பாராட்டுகளுக்கும்.எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46394851639040527202010-02-13T13:57:57.970+05:302010-02-13T13:57:57.970+05:30விஜய் - சரியாகச் சொன்னீர்கள். யார் எந்தப் பெயரில் ...விஜய் - சரியாகச் சொன்னீர்கள். யார் எந்தப் பெயரில் பிரபலம் ஆகிரார்களோ - அவர்களை அந்தப் பெயரிலேயே குறிப்பிடுவதுதான் மரியாதை என்று தோன்றுகிறது. அது ஒரு அடையாளம்தானே தவிர - உயர்வு தாழ்வு கிடையாது.எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67239693287471082852010-02-13T13:51:59.105+05:302010-02-13T13:51:59.105+05:30மாதவன், ஆமாம் - பாஸ்போர்ட் அப்ளை செய்பவர்கள் எல்லோ...மாதவன், ஆமாம் - பாஸ்போர்ட் அப்ளை செய்பவர்கள் எல்லோருக்குமே இந்த சர் நேம் குழப்பம் பெரும் குழப்பம்.எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82042052067233175612010-02-13T13:48:49.908+05:302010-02-13T13:48:49.908+05:30சாய்ராம் - கரெக்டா சொன்னீங்க - சாலைப் பெயர் மாற்ற ...சாய்ராம் - கரெக்டா சொன்னீங்க - சாலைப் பெயர் மாற்ற குழப்பத்தை. அதை ஏன் கே ஜி ஜி ன்னு கூப்பிட்டுச் சொல்லியிருக்கீங்க - எங்களுக்கு சொல்ல மாட்டீங்களா?எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25688317481474121182010-02-13T13:35:13.049+05:302010-02-13T13:35:13.049+05:30//வட புலத்தில் வாழும் சில தமிழர்கள் தங்கள் சாதி ஒட...//வட புலத்தில் வாழும் சில தமிழர்கள் தங்கள் சாதி ஒட்டு மதிக்கப் படுவதன் காரணமாக வைத்துக் கொண்டு விளங்குவதாகத் தெரிகிறது.//<br />திரு மாதவன் சொன்னது ரிபீட்டு .<br /><br />சுமார் நூறு ஆண்டுகளாக பள்ளியில் பதியும் போது சாதி பெயரை எழுவதை தமிழ் நாட்டில் தவிர்த்தது மிக மெச்ச வேண்ட விஷயம். (என் தாத்தா s s l c சான்றிதழில் சாதி பெயரின் வாலாக இல்லை. )<br />(ஆனால், சாதியை எப்படியோ தெரிந்து கொண்டு விட வேண்டும் என முயல்வது கண்டிருக்கிறேன். அதாவது எழுத்தில் போனாலும், மனத்திலிருந்து அது போக வில்லை என்பது வெறுக்க பட வேண்டிய உண்மை.)<br />பிரபலமானவர்களின் பெயரில் பழகிப் போன பகுதியை நீக்குவது தேவை இல்லாதது. உ. முத்துராமலிங்க தேவரும், ஆர். கே சண்முகம் செட்டியும், உ வே சாமிநாத ஐயரும் அப்படியே இருக்கட்டும்.nerkuppai thumbihttps://www.blogger.com/profile/05692863138080283660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9870992003001787062010-02-13T06:33:21.417+05:302010-02-13T06:33:21.417+05:30விடுங்க தல பேர்லயாவது அந்தக் கருமாந்திரம் புடிச்ச ...விடுங்க தல பேர்லயாவது அந்தக் கருமாந்திரம் புடிச்ச ஜாதி ஒழியட்டும்.புலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54095753106211438232010-02-13T04:58:48.652+05:302010-02-13T04:58:48.652+05:30சில பெயர்களுக்கு முன் ஒட்டியுள்ள சாதிப்பெயர்களே ஒர...சில பெயர்களுக்கு முன் ஒட்டியுள்ள சாதிப்பெயர்களே ஒரு அழகுதான். பிரச்சனைப் படுத்தாதவரை !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30851503990148438662010-02-13T00:20:14.789+05:302010-02-13T00:20:14.789+05:30super pathivu . tupaakur aasaamikalukku ithukku me...super pathivu . tupaakur aasaamikalukku ithukku mela yaaralaiyum solla mudiyathu. unakal karuththu engkal karuththu.மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53519518333511208642010-02-13T00:16:28.600+05:302010-02-13T00:16:28.600+05:30மிக அருமையான பகிர்வு
நல்லா சொன்னீங்க ராம்மிக அருமையான பகிர்வு <br />நல்லா சொன்னீங்க ராம்Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82056858992303676452010-02-12T21:56:45.683+05:302010-02-12T21:56:45.683+05:30மிக மிக அருமையான பதிவு
சிலபெயர்களில் சாதிப்பெயரி...மிக மிக அருமையான பதிவு <br /><br />சிலபெயர்களில் சாதிப்பெயரின் அடைமொழியோடு சொன்னால் தான் தெரிகிறது. <br /><br />என்னை கேட்டால் சாதி ஒழிக்கப்பட வேண்டியது இல்லை, (ஒழிக்கவும் முடியாது) அடுத்தவரின் மனது புண்படாதவரை<br /><br />விஜய்விஜய்https://www.blogger.com/profile/09158129891168181506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57034863850805427122010-02-12T21:12:25.249+05:302010-02-12T21:12:25.249+05:30'காந்தி', 'நேரு', 'பட்டேல்'...'காந்தி', 'நேரு', 'பட்டேல்' எல்லாம் குறிப்பிட்ட பிரிவினரின் அடையாளம்(சாதியைப் போன்றே) தான்.<br />நாம் நமது சாதிப் பெயர்களை ஒழித்தொமே ஒழிய, சாதிச் சண்டைகளை ஒழித்தொமா?<br />'sur name ' என்பது நமது வழக்கத்தில் இல்லாததால், வட இந்தியாவில், பாஸ்போர்ட், பேங்க் a /c மற்றும் IT pan கார்டு வாங்க நான் பட்டகஷ்டம் எனக்குத்தான் தெரியும்.<br /><br />உண்மையில் மக்களிடையே உள்ள வேறுபாட்டினை (வாழ்க்கை வசதி etc.) ஒழிப்பதை விட்டுவிட்டு வெறும் சாதிப்பெயரை ஒழிப்பதால் ஒரு பிரயோஜனம் இல்லை என்பது ஆண்டாண்டு காலமாகநாம் காணவில்லையா?<br /><br />நல்ல பதிவு..Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67247762671602585322010-02-12T20:39:44.732+05:302010-02-12T20:39:44.732+05:30கே.ஜி.ஜி.
என் பெரியப்பா அடிக்கடி சொல்லும் ஜோக் இத...கே.ஜி.ஜி.<br /><br />என் பெரியப்பா அடிக்கடி சொல்லும் ஜோக் இது !<br /><br />"மாம்பலத்தில் "நாயக்கமார்" தெரு வெறும் "மார்" தெரு ஆச்சு தெரியுமா என்று !!!<br /><br />என் உறவுமுறைகள் கொஞ்சம் குசும்பர்கள் - ஜாக்கிரதை !<br /><br />- சாய்சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20902181658802922432010-02-12T10:56:30.190+05:302010-02-12T10:56:30.190+05:30நன்றி தமிழ் உதயம் - மூக்குல குத்தாம காதுல சொன்னதுக...நன்றி தமிழ் உதயம் - மூக்குல குத்தாம காதுல சொன்னதுக்கு.எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28109143271178975902010-02-12T10:48:16.517+05:302010-02-12T10:48:16.517+05:30காதை கொடுங்க. கமெண்ட்ஸை ரகசியமா சொல்றேன்........ ....காதை கொடுங்க. கமெண்ட்ஸை ரகசியமா சொல்றேன்........ ........... ............... ...................... எப்படி இருந்தது நம்ம கமெண்ட்ஸ்.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4760985088801821042010-02-12T10:28:44.641+05:302010-02-12T10:28:44.641+05:30பெயர் சொல்ல விருப்பமில்லை - ஐயோ பயமுறுத்தாதீங்க.பெயர் சொல்ல விருப்பமில்லை - ஐயோ பயமுறுத்தாதீங்க.எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46294188120359686592010-02-12T10:22:32.452+05:302010-02-12T10:22:32.452+05:30சீரியசாக சொல்லவேண்டும் என்றால், இந்தப் பதிவு, தங்க...சீரியசாக சொல்லவேண்டும் என்றால், இந்தப் பதிவு, தங்கத் தட்டில் பொறிக்கப்பட்ட வைர வரிகள் கொண்ட பதிவு.பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4231691619953918522010-02-12T10:18:33.906+05:302010-02-12T10:18:33.906+05:30பார்ப்பன ஆரிய ஆதரவாளர், பிற்போக்குவாதி, சமுதாய எதி...பார்ப்பன ஆரிய ஆதரவாளர், பிற்போக்குவாதி, சமுதாய எதிரி - என்றெல்லாம் பட்டங்களைப் பெறப் போகும் உங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்!பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.com