tag:blogger.com,1999:blog-1788649157671288584.post2405682588806741399..comments2024-03-29T18:36:02.587+05:30Comments on எங்கள் Blog: புதன் 190327 :: உயிர் பிழைக்க வழி சொல்லுங்க! கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger65125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38558228541980180992019-03-31T13:41:48.258+05:302019-03-31T13:41:48.258+05:30படிங்க, படிங்க! படிங்க, படிங்க! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78113075402810003792019-03-31T13:41:14.273+05:302019-03-31T13:41:14.273+05:30கேட்கலாமே! கேட்கலாமே! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72729898971542357782019-03-31T13:40:21.788+05:302019-03-31T13:40:21.788+05:30அதெல்லாம் விடையா! கேள்வியைப் படிச்சதே விடை என்று ச...அதெல்லாம் விடையா! கேள்வியைப் படிச்சதே விடை என்று சொல்லாமல் விட்டீர்களே! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3488411909994278012019-03-31T13:21:48.256+05:302019-03-31T13:21:48.256+05:30நன்றி. பதில் அளிப்போம். நன்றி. பதில் அளிப்போம். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42148542934035438442019-03-31T13:21:15.446+05:302019-03-31T13:21:15.446+05:30கேள்விகளுக்கு நன்றி. பதில் அளிப்போம். கேள்விகளுக்கு நன்றி. பதில் அளிப்போம். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78045256173294740222019-03-30T20:09:44.742+05:302019-03-30T20:09:44.742+05:301,நமக்கு ஒரு விஷயம் பிடிக்கிறது என்று வைத்துக்கொள்...1,நமக்கு ஒரு விஷயம் பிடிக்கிறது என்று வைத்துக்கொள்வோம் அது உணவு ,உடை திரைப்படம் ,அரசியல் கட்சி etc ..etc <br />இவற்றில் பிடித்ததை மட்டும் சொன்னால் போதாதா ? எதற்காக பிடிக்காத விஷயங்களை வரிசைப்படுத்தி பிறர்மீது நமது கருத்துக்களை திணித்தே ஆக வேண்டுமா ?<br /><br />2, சமீப காலமா எல்லாவற்றுக்கும் ஏட்டிக்கு போட்டி எதிர்வினை என பல விஷயங்கள் நடக்கிறது இது அவசியம்தானா ?<br /><br />3,கெட்ட விஷயங்கள் எண்ணங்கள் எப்படி உருவாகுது ?<br /><br />4,அன்பு செலுத்துவது அல்லது பிறரின் அன்புக்கு உரியவராக இருப்பது இதில் எது ரொம்ப ஈஸி ?<br /><br />5,மரணம் என்பது முடிவா இல்லை துவக்கமா ?<br /><br />6,ஒரு பெரிய காடு அந்த காட்டுக்குள்ள பல மிருகங்கள் அதில் காட்டு ராஜாவா இருப்பது சுலபமா ? இல்லைன்னா முயலாவோ அணிலாவோ இருப்பது சுலபமா ?<br />நீங்க என்னவா இருக்க விரும்பறீங்க ?<br /><br />7, சமுதாயத்துக்கு நம்மளோட அடுத்த தலைமுறைக்கு ஏதாவது நல்லது செய்யணும்னா என்ன செய்வீங்க ?<br /><br />8, சிலர் எதற்கெடுத்தாலும் முன்கோபிகளாகவும் சிலர் எதற்கெடுத்தாலும் ரூல்ஸ் ராமானுஜங்களாகவும் சிலர் டவுட்டிங் தாமஸ்களாகவும் ,இன்னும் சிலர் நம்பிக்கை நாராயணன்களாகவும் சிலர் அவநம்பிக்கை அம்புஜங்களாகவும் இருப்பதன் காரணம் என்ன ? இவர்களின் இயல்பை மாற்றவே முடியாதா ?<br /><br />9, உண்மை என்றால் என்ன ? அது அறிவியலா ? ,கணிதமா ?அல்லது கலையா ?<br /><br />10,உங்களுக்கு சொந்தமுள்ள ஒரு பொருள் இன்னொருத்தர் கையில் இருப்பதை பார்க்கும்போது எப்படி உணர்வீர்கள் ?<br /> Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38850645598604029762019-03-28T21:50:30.232+05:302019-03-28T21:50:30.232+05:30எனது சென்ற வாரக் கேள்விகளுக்கான பதில்கள் நல்ல பதில...எனது சென்ற வாரக் கேள்விகளுக்கான பதில்கள் நல்ல பதில்கள். பேருந்து பயணத்தில் ஏற்பட்ட அனுபவ பதிலில் தகவலும் இருந்தது. கௌதமன் சாரின் பதில் என்று நினைக்கிறேன்.அவரது பணி அனுபவங்கள் சிந்தனை தெரிந்தது. ஆசிரியர்களுக்கு மிக்க நன்றி.<br /><br />1. கோடை விடுமுறையில் விளையாடவிடாமல், குழந்தைகளைப் (10, +2 மாணவர்களை அல்ல) பல வகுப்புகளுக்கும் அனுப்பி குழந்தைகளின் விருப்பம் பற்றி சிந்திக்காமல் அனுப்பும் பெற்றோர் பற்றி உங்கள் கருத்து என்ன?<br /><br />தற்காலத்துக் குழந்தைகளில் பலரும் சுயமாகச் சிந்திக்கும் பழக்கம் பெற்றவர்களாக இருப்பது ப்ளஸ்ஸா மைனஸா?<br /><br />துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83517790971945621152019-03-27T23:18:50.709+05:302019-03-27T23:18:50.709+05:30ஹையோ அது பயமொயி:) இல்லை.. மாறிச் சொல்லிட்டேன் விடு...ஹையோ அது பயமொயி:) இல்லை.. மாறிச் சொல்லிட்டேன் விடுகதைகள்? அதாவது நொடிகள்..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80334695166551978212019-03-27T22:42:38.946+05:302019-03-27T22:42:38.946+05:30//தலை சுத்துதா? போய் ஓய்வு எடுத்துக்குங்க! அல்லது ...//தலை சுத்துதா? போய் ஓய்வு எடுத்துக்குங்க! அல்லது நம்ம ஏரியா இன்றைய பதிவைப் படித்து மேலும் குழம்புங்க!<br />//<br /><br />அவ்வ்வ்வ்வ் நம்மஏரியா என ஒன்று இருப்பதையே மறந்து பல காலமாச்ச்சு:).. அது இன்னும் என் றீடிங் லிஸ்ட்டில் சேர்க்கப்படவில்லை.. அதனாலதான் கண்ணுக்கு தெரியுதில்லை, நினைச்சுப் போனால் மட்டுமே :))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87680284223894910802019-03-27T22:41:04.186+05:302019-03-27T22:41:04.186+05:30பல்ப்பூஊஊஊ சங்கதியை வச்சே ரெண்டு போஸ்ட் எழுதிட்டீங...பல்ப்பூஊஊஊ சங்கதியை வச்சே ரெண்டு போஸ்ட் எழுதிட்டீங்க:)) கண்டுபிடிச்சிட்டேனெல்லோ:)).<br /><br />ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் யாரோ முன்பின் அறிமுகமில்லாமல் ஒருவர் பாலை வனத்தில ரெண்டே ரெண்டு குளிசையை வச்சுக் கொண்டிருக்கிறார்ர்ர்.. இதுக்குப்போய் ஓசிச்சு என் கிட்னி பாலைவனமாகிடப்போகுது:)) சரி சரி முறைக்கக்கூடாது:)) அஜீஸ் பண்ணுங்கோ அதிரா தானே:).. <br /><br />கெள அண்ணன்.. பயமொயி கேய்க்கலாமோ?:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42322242448487442672019-03-27T22:37:58.252+05:302019-03-27T22:37:58.252+05:30//அதற்கு முந்தைய வாரக் கேள்வியாகிய ஃபியூஸ் ஆன பல்ப...//அதற்கு முந்தைய வாரக் கேள்வியாகிய ஃபியூஸ் ஆன பல்பைக் கொண்டு வருவது பற்றி, திண்டுக்கல் தனபாலன் தவிர யாரும் விடை கூற முயற்சிக்கவில்லை. //<br /><br />அல்லோ அவ்வ்வ்வ் அண்ணன்:) நாங்கள் பலபேர் விடை கூறியிருந்தொமே:) அதாவது எங்களுக்கு முயற்சிக்க ரைம் இல்லை, முடியவில்லை, தெரியவில்லை.. இப்பூடி:) அதெல்லாம் விடை இல்லையோ கர்ர்ர்:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56557812414878616952019-03-27T19:42:19.231+05:302019-03-27T19:42:19.231+05:30நல்ல பதில்களில் ஒன்று. நல்ல பதில்களில் ஒன்று. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31226293077773647022019-03-27T19:40:53.924+05:302019-03-27T19:40:53.924+05:30ஹா ஹா ! அது! ஹா ஹா ! அது! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12014324245828251532019-03-27T19:32:22.848+05:302019-03-27T19:32:22.848+05:30சரியில்லை என்று நினைக்கிறேன். பல மாத்திரைகள் சுகர்...சரியில்லை என்று நினைக்கிறேன். பல மாத்திரைகள் சுகர் கோட்டிங் உள்ளவையாக இருக்கும். மேலும் மாத்திரைகளில் அறுசுவை எல்லாம் இருக்காது. எல்லாமே ஆரம்ப இனிப்புக்குப் பிறகு, ஒருமாதிரி கசப்பு சுவைதான் பெரும்பாலும் இருக்கும். வித்தியாசமான பதில்தான். ஆனால் சரி என்று தோன்றவில்லை. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84259562290874915522019-03-27T17:25:16.095+05:302019-03-27T17:25:16.095+05:304 மாத்திரைகளிலும் பாதியளவு சாப்பிடலாம்.4 மாத்திரைகளிலும் பாதியளவு சாப்பிடலாம்.திருமாறன்https://www.blogger.com/profile/12984842162647262226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22068679644661948942019-03-27T17:04:19.413+05:302019-03-27T17:04:19.413+05:30வணக்கம் சகோதரரே
"கார்?"
ஹா.ஹா.ஹா. காலைய...வணக்கம் சகோதரரே<br /><br />"கார்?"<br />ஹா.ஹா.ஹா. காலையில் எழுந்தவுடன் அந்த ஃப்யூஸ் போன பல்பை படித்து மூளையில் ஏற்றலாம் என சோதித்ததின் விளைவு டிராவல்ஸ் பேருந்து காராகி விட்டது. <br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48581229409797120502019-03-27T15:46:26.353+05:302019-03-27T15:46:26.353+05:30முதலில் ஒரு மாத்திரையைச் சப்பிச் சாப்பிட்டுவிட்டால...முதலில் ஒரு மாத்திரையைச் சப்பிச் சாப்பிட்டுவிட்டால் அதன் ருசி, மணம் புரிந்து விடும். பின்னர் அதல்லாத மற்றொரு மாத்திரையைக் கண்டு பிடிச்சுடலாம். அதையும் சாப்பிட்டு உயிர் பிழைச்சுடலாம். இப்போத் தேநீர் போட்டுட்டு அப்புறமா வரேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9807756984487126692019-03-27T15:42:54.596+05:302019-03-27T15:42:54.596+05:30நான் தான் நெல்லை! ஆனால் மும்பையில் மாட்டிக்கலை. ஜா...நான் தான் நெல்லை! ஆனால் மும்பையில் மாட்டிக்கலை. ஜாம்நகரிலிருந்து மும்பை வரும் வழியில் குஜராத் எல்லை பால்கர் என்னும் ரயில் நிலையம்! தற்செயலாக எல்லாம் மைத்துனரைப் பார்க்கலை. அவங்க வீட்டுக்குத் தான் போயிட்டிருந்தோம். எங்களைக் காணாமல் அவங்க பால்கரில் தேடக் கிளம்பிட்டு இருந்தாங்க. அதுக்குள்ளே நாங்க போரிவிலி போய் அவங்க வண்டியிலே ஏறும் சமயம் பார்த்துட்டோம். எங்க பொண்ணுதான் பார்த்தா! சித்தப்பா, அம்மா சித்தப்பா! அதுவரை அத்தனை இனிமையான மொழியை நாங்க யாரும் கேட்டதே இல்லை! :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63877530528167264542019-03-27T15:41:03.466+05:302019-03-27T15:41:03.466+05:30கண் முன்னாடி போனாப் பிடிக்க மாட்டேனா என்ன? க்ர்ர்ர...கண் முன்னாடி போனாப் பிடிக்க மாட்டேனா என்ன? க்ர்ர்ர்ர் நெ.த. நான் சமையல் அறையில் இருந்தேன். நம்ம ரங்க்ஸ் மெகானிக்கோடு குளியலறையில்! அவரோட உதவி ஆளை மாடிக்குப் போகச் சொல்லி இருக்கார். சரியான சமயமா இருந்திருக்கு! அப்போத் தூக்கிட்டார் அந்த மெகானிக்கின் உதவி ஆள்! கண்டு பிடிச்சாச்சு! ஆனால் செல் கிடைக்கலை! :((((((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5747763779427125622019-03-27T15:36:13.571+05:302019-03-27T15:36:13.571+05:30கீசா மேடம்.. நீங்களா எழுதியிருந்தீங்க.. மும்பைல ஸ்...கீசா மேடம்.. நீங்களா எழுதியிருந்தீங்க.. மும்பைல ஸ்ட்ரேன்டட் ஆகி, யதேச்சையா உங்க உறவினரைப் பார்த்து அவரோட வீடுபோய்ச் சேர்ந்ததைநெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26110483972996454082019-03-27T15:33:11.500+05:302019-03-27T15:33:11.500+05:30இவ்வளவு ஜாக்கிரதையா இருக்கறதுனால வீட்ல வச்சிருந்த ...இவ்வளவு ஜாக்கிரதையா இருக்கறதுனால வீட்ல வச்சிருந்த செல்போனும் கண் முன்னே திருடு போயிடுது கீசா மேடம்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52515456994774951072019-03-27T15:22:42.497+05:302019-03-27T15:22:42.497+05:30அரசியல் பதில். அரசியல் பதில். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27337398065501389522019-03-27T15:21:41.745+05:302019-03-27T15:21:41.745+05:30பயணம் போகும்போதெல்லாம் ஏதாவது ஒரு பழைய ரீடர்ஸ் டைஜ...பயணம் போகும்போதெல்லாம் ஏதாவது ஒரு பழைய ரீடர்ஸ் டைஜெஸ்ட் எடுத்துக்கொண்டு போவேன். திட்டமிடா நிறுத்தல்கள் வந்தால், அதைப் பிரித்துப் படிக்கத் துவங்கிவிடுவேன்! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72189077917137017992019-03-27T15:19:14.614+05:302019-03-27T15:19:14.614+05:30பாஷை தெரியாத ஊர்களில் (எனக்கு இந்தி தெரியாது) நடு ...பாஷை தெரியாத ஊர்களில் (எனக்கு இந்தி தெரியாது) நடு வழியில் மாட்டிக்கொண்டால், முழி பிதுங்கிப் போய்விடுவேன்! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91377246348290193292019-03-27T15:17:43.689+05:302019-03-27T15:17:43.689+05:30// ஒரே ஒரு செல்ஃபோன் வாங்கிவிட்டு அதையும் வீட்டிலே...// ஒரே ஒரு செல்ஃபோன் வாங்கிவிட்டு அதையும் வீட்டிலேயே வைச்சுட்டுப் போவோம்! // ரொம்ப உஷார்தான்! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.com