tag:blogger.com,1999:blog-1788649157671288584.post2423473735113824365..comments2024-03-29T14:18:47.368+05:30Comments on எங்கள் Blog: நாகையில் தீபாவளி !கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61032663495855304542009-10-30T10:17:27.903+05:302009-10-30T10:17:27.903+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி வடுவூர் குமார்!
உ...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி வடுவூர் குமார்!<br />உங்கள் கட்டுமானப்பணி - நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்.கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65288555892779908942009-10-30T09:04:32.410+05:302009-10-30T09:04:32.410+05:30பழைய கால நாகை வாழ்கையை ஞாபகபடுத்திட்டீங்க.பழைய கால நாகை வாழ்கையை ஞாபகபடுத்திட்டீங்க.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-92142446537530651922009-10-18T18:56:33.265+05:302009-10-18T18:56:33.265+05:30முன் காலங்களில் - தீபாவளி மலர் படிக்கும்போது - அதி...முன் காலங்களில் - தீபாவளி மலர் படிக்கும்போது - அதில் நிச்சயம் ஒரு கதை "காட்டிலே தீபாவளி" என்ற தலைப்பில், காட்டிலே மிருகங்கள் - தீபாவளியை எப்படிக் கொண்டாடும் என்றும் - கரடி டாக்டர், புலி மாமா, வால் பையன் கபீஷ் - பயந்தாங்குளி மயில் -- எல்லோரும் - வெடி வாணம் விடுவது -- etc, etc படித்து இரசித்தது உண்டு -- அதெல்லாம் "நாகையில் தீபாவளி" என்று படித்ததும் நினைவுக்கு வந்தது ... நன்றி.<br />:: நாகைக் குறும்பன்::Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67841500671733145272009-10-17T15:27:14.910+05:302009-10-17T15:27:14.910+05:30ஐயா பிரமாதம், எல்லாருக்கும் பழைய நினைவுகளைக் கிளறி...ஐயா பிரமாதம், எல்லாருக்கும் பழைய நினைவுகளைக் கிளறி விடும் உங்கள் படைப்பு பாராட்டுக்குரியது. கீப் இட் அப.ramannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54305476519949486172009-10-17T12:21:27.572+05:302009-10-17T12:21:27.572+05:30இந்த தடவை வெங்காய சாம்பார் கிடையாது.
புரட்டாசி சனி...இந்த தடவை வெங்காய சாம்பார் கிடையாது.<br />புரட்டாசி சனியும் அம்மாவாசையும் வந்து தீபாவளியை <br /> வெங்காய மில்லா பிஸ் மில்லா இல்லா தீபாவளியாக <br />ஆக்கிவிட்டது. <br />MaliAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14247290484164762312009-10-17T07:20:08.665+05:302009-10-17T07:20:08.665+05:30வாழ்த்துக்கள்.
(வெங்காய சாம்பார் உருளைக்கிழங்கைச்...வாழ்த்துக்கள்.<br /><br />(வெங்காய சாம்பார் உருளைக்கிழங்கைச் சாப்பிட்ட கையைக் கீபோர்டுலே கொஞ்சம் தேச்சு இடுகை பதிவு செய்யுங்க... ஏதாவது புலப்படுதா பார்ப்போம். <br /><br />வெங்காய சாம்பார்னா சின்ன வெங்காய சாம்பாரா, பெரிய வெங்காயமா? சாம்பார் சாதாரண சாம்பார் பொடி போட்டா, இல்லே இதுக்காக ஸ்பெஷலா மிளகாய் தேங்காய் கொத்தமல்லிவிதை மெந்தியம் கருவேப்பிலை அரைச்சு விட்ட மசாலாவா? உருளைக்கிழங்கு கார கறியா? எலுமிச்சை பிழிஞ்ச பொடிமாசா? <br /><br />எல்லாம் சாப்பிட்டு உண்ட மயக்கம் தீர இடுகை போடுங்க)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.com