tag:blogger.com,1999:blog-1788649157671288584.post2478025757912587976..comments2024-03-19T16:32:55.065+05:30Comments on எங்கள் Blog: உள் பெட்டியிலிருந்து - 04 2012கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2911261376098646532012-04-23T20:00:08.872+05:302012-04-23T20:00:08.872+05:30நன்றி மோ சி பாலன், பழனிவேல்நன்றி மோ சி பாலன், பழனிவேல்எங்கள் ப்ளாக்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12709888229288436282012-04-21T10:31:18.252+05:302012-04-21T10:31:18.252+05:30அருமையா இருக்கு. ஒரு சில இடங்களில் இருக்கிற த்த்து...அருமையா இருக்கு. ஒரு சில இடங்களில் இருக்கிற த்த்துபித்துவங்களைப் படிச்சு எனக்கு தலையே வெடிச்சிடுச்சு...! ஹா..ஹா.. <br /><br />இருந்தாலும் படிக்க படிக்க அலுப்பு தட்டாம இருந்தது.. !! பகிர்வினுக்கு நன்றி!!ADMINhttps://www.blogger.com/profile/06868885137726372223noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55550745330770138992012-04-21T09:22:24.153+05:302012-04-21T09:22:24.153+05:30ஒரே பதிவில் எத்தனை அயிட்டங்கள். அதுவும் அவ்வளவு சு...ஒரே பதிவில் எத்தனை அயிட்டங்கள். அதுவும் அவ்வளவு சுவையுடன். அருமை. சூப்பரான கல்யாண சாப்பாடு சாப்பிட்ட திருப்தி.மோ.சி. பாலன்https://www.blogger.com/profile/11255517852302714781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30339741097345880002012-04-21T09:22:21.633+05:302012-04-21T09:22:21.633+05:30ஒரே பதிவில் எத்தனை அயிட்டங்கள். அதுவும் அவ்வளவு சு...ஒரே பதிவில் எத்தனை அயிட்டங்கள். அதுவும் அவ்வளவு சுவையுடன். அருமை. சூப்பரான கல்யாண சாப்பாடு சாப்பிட்ட திருப்தி.மோ.சி. பாலன்https://www.blogger.com/profile/11255517852302714781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15855425982439098852012-04-21T08:36:03.038+05:302012-04-21T08:36:03.038+05:30ஹுஸைனம்மா.. நீங்கள் இந்தியா வந்திருந்தது பற்றி கேள...ஹுஸைனம்மா.. நீங்கள் இந்தியா வந்திருந்தது பற்றி கேள்விப் பட்டோம்... சீக்கிரமே அது சம்பந்தமான பதிவுகள் எழுதுவீர்கள் என்றும் எதிர்பார்க்கிறோம்....<br /><br />//ஆனாலும், ஒரு மாசத்துல 25 - 30 பதிவு போட்டா //<br /><br />அப்போ மே மாசத்துலேருந்து தினமும் இரண்டு பதிவு போடறதுங்கற 'எங்கள்' தீர்மானத்தைத் தற்காலிகமா நிறுத்தி வைக்க வேண்டியதுதானா...!<br /><br />ஹேமா... கஷ்டப் பட ஒண்ணுமில்லை...சும்மா ஜோக்தான்! <br /><br />வாங்க ரமேஷ்... சொந்த வேலைகளை சீக்கிரம் முடிச்சிட்டு வந்து நல்லபல பதிவுகள் தருக....<br /><br />வல்லிம்மா.... பெண்கள் மட்டுமில்லை, ஆண் குழந்தைகளையும் கட்டிக் குடுக்கற வரை ஒரு கடமை மனசுல உறுத்திக்கிட்டுதானே இருக்கும்?! எங்கள் வீட்டிலும் பெண்கள் கண்களே....!<br /><br />வாங்க ஜீவி சார்... 'குருட்டு வளைவு' நினைவில் நிற்கும்....! These turns will never return in Life என்று அழகாய் ஆங்கிலத்தில் வருவதை தமிழ் 'படுத்தியது' என் குற்றமே...! கவிதைக் குறும்பை ரசித்ததற்கு நன்றி...பின்னூட்டத்தின் கடைசி வரிகள் எங்கள் சிந்தனையையும் கிளறின.<br /><br />ஜாலியாய் ரசித்து ஜாலிப் பின்னூட்டமிட்ட கணேஷுக்கு நன்றி.<br /><br />நன்றி ஸாதிகா,<br /><br />நன்றி வைகோ சார்,<br /> <br />நன்றி சசிகலா...எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79449392315008434962012-04-20T16:27:11.408+05:302012-04-20T16:27:11.408+05:30கதம்ப பதிவு அருமை கவிதைகளை ரசித்துப் படித்தேன் .கதம்ப பதிவு அருமை கவிதைகளை ரசித்துப் படித்தேன் .சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86015017904388584452012-04-20T13:43:43.410+05:302012-04-20T13:43:43.410+05:30//சிறுவன் : "நான் உன் கையைப் பிடிச்சிகிட்டா எ...//சிறுவன் : "நான் உன் கையைப் பிடிச்சிகிட்டா எதாவது கஷ்டத்துல ஒரு நேரம் கையை விட்டுடுவேன். ஆனால் நீ என் கையைப் பிடிச்சிகிட்டா எந்தச் சூழ்நிலையிலும் என் கையை விடமாட்டேன்னு எனக்குத் தெரியும்" //<br /><br />ரொம்பவும் ரஸித்தேன்; குழந்தைகளுக்கு அம்மான்னா அம்மா தான். ;)))))வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20272296270723481022012-04-20T08:00:31.729+05:302012-04-20T08:00:31.729+05:30ரசிக்க வைத்த அருமையான தகவல்கள் அடங்கிய உள்பெட்டி ச...ரசிக்க வைத்த அருமையான தகவல்கள் அடங்கிய உள்பெட்டி சுவாரஸ்யம்.<br /><br />அதிலும் அம்மா மகன் சம்பாஷனை சிந்திக்க வைத்தது.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33612693560950237432012-04-20T07:25:38.759+05:302012-04-20T07:25:38.759+05:30பரிட்சை பேப்பரையும் பெண்ணையும் ஒப்பிட்ட விஷயம் அரு...பரிட்சை பேப்பரையும் பெண்ணையும் ஒப்பிட்ட விஷயம் அருமை. தத்துப் பித்துவங்களும் நன்றாகவே இருந்தது. கவிதைன்னா என்னா, எப்படி எழுதறதுன்னு ரொம்ப நாளாவே ஒரு குழப்பம் இருந்துச்சு. இப்ப அந்தக் கலைய தெளிவாப் புரிய வெச்சுடு்டீங்க. இனி நானும் கவிஞனாயிடுவேனே... ஜாலி! (எனக்கு!)பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69623689286161255432012-04-20T02:56:12.724+05:302012-04-20T02:56:12.724+05:30படம் தான் பொறுத்தமாய் இல்லையே தவிர அந்த அம்மாவும் ...படம் தான் பொறுத்தமாய் இல்லையே தவிர அந்த அம்மாவும் சிறுவனும் உரையாடல், அற்புதம்!<br /><br />வாழ்க்கையின் திருப்பங்களைப் பற்றி படித்தப்போ, மேட்டுப்பாளையம்-குன்னூர் மலைப்பாதையில் படித்த ஒரு வளைவு சிக்னல் வாசகம் நினைவுக்கு வந்தது. Blind Curve என்னும் ஆங்கில வாசகத்தை 'குருட்டு வளைவு' என்று மொழிபெயர்த்திருந்தார்கள்! இனி வேறு எங்காவது இவ்வாசகத்தைப் படித்தால் என் நினைவு வரட்டும்!<br /><br />'ஸாரி.. பிரிச்சுப் போடணுமோ!' சரியான கவிதக் கிண்டல்! கிண்டல் இல்லேனா குறும்பு என்று கொள்க!<br /><br />ஒரு கண்டுபிடிப்பு: 'நீங்கள் அழகாயிருப்பது.... கொடுக்கும் கொடை' என்று படிக்கும் பொழுதே, 'நாம் அழகாயிருப்பது நம் பிள்ளை களுக்கு கொடை' என்றும் தெரிகிறதே!<br /><br />எதெல்லாம் தீய கனிகள் என்று தெரியாததால் தான் இத்தனை கஷ்டங்களும், சந்தோஷங்களும்!<br />தீய கனி = தீங்கனியோ?..<br /><br />வாழ்க்கை பூரா விட்டுக் கொடுப்பதைச் சுலபமாகச் சொல்வது எப்படி? இப்படி:<br />'அடுத்தவர்.. அனுசரித்தும் போக வேண்டும்.'<br /><br />'வாழ்க்கையில்.. வேதனைப்படுத்த வில்லை' --<br />'சாதனையும் படைக்கவில்லை; வேதனையும் படுத்தவில்லை' என்றால் சாதனைக்கும் வேதனைக்கும் ஏதோ தொடர்பு இருக்கிற மாதிரித் தெரியலை?.. இல்லை, வேதனைப் படுத்தினால் தான்.. அல்லது வேதனை பட்டால் தான் சாதனை கைவசப் படுமோ?..ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55525295295961239132012-04-19T18:58:37.593+05:302012-04-19T18:58:37.593+05:30கடைசி வரிகள் நன்றாகத்தான் இருக்கிறது. எதுக்குத்தா...கடைசி வரிகள் நன்றாகத்தான் இருக்கிறது. எதுக்குத்தான் பெண்களைத் தலைவலியாச் சொல்றீங்களோ.கல்யாணம் செய்வது<br />சிரமம்தான்.மத்தபடி பெண்கள் உங்கவீட்டுக் கண்கள்:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50226111811868137472012-04-19T17:07:07.167+05:302012-04-19T17:07:07.167+05:30புத்திசாலித்தனமான சுய(நல) நம்பிக்கை - அம்மா, சிறுவ...புத்திசாலித்தனமான சுய(நல) நம்பிக்கை - அம்மா, சிறுவனுக்குமானது மட்டுமல்ல... அன்பு கொண்ட இரண்டு உள்ளங்களுக்கான உரையாடல் என்று சொல்லலாம்.:-))))<br /><br /><br />அன்புள்ள ரமேஷ்...என்ன ஆச்சு? ஆளையே காணோம்? :-))))<br /><br /> சில சொந்த காரணங்கள். திரும்ப வர சில நாட்கள் ஆகலாம்.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68383337228487943032012-04-19T15:12:27.664+05:302012-04-19T15:12:27.664+05:30//ரொம்ப நாளா வராம இருந்தீங்க இல்லே!//
விடுமுறையில...//ரொம்ப நாளா வராம இருந்தீங்க இல்லே!//<br /><br />விடுமுறையில் இந்தியா போயிருந்தேன். அதான் வரமுடியலை. <br /><br />ஆனாலும், ஒரு மாசத்துல 25 - 30 பதிவு போட்டா எப்படிப் படிக்கிறது, பின்னூட்டுறதாம் - அதுவும் லீவுல இருக்கும்போது?? <br /><br />இனி ரெகுலராய் வருவேன், இன்ஷா அல்லாஹ். :-))))ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64472979017611498092012-04-19T15:04:11.225+05:302012-04-19T15:04:11.225+05:30பெண்ணைக்கட்டிக்கொடுப்பதையும் பரீட்சைப்பேப்பர் கட்ட...பெண்ணைக்கட்டிக்கொடுப்பதையும் பரீட்சைப்பேப்பர் கட்டிக்கொடுப்பதையும் இணைத்த அவதி...கொஞ்சம் கஸ்டமாகத்தான் இருக்கிறது.<br /><br />நம்பிக்”கை” பிடித்தல்,கவிதைகள்,தத்துவங்கள் எல்லாமே எப்பவும்போல ரசிப்பதோடு மனதிலும் பதிகிறது !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69904378544027708152012-04-19T14:40:32.088+05:302012-04-19T14:40:32.088+05:30நன்றி மோகன் குமார்....முதலாவது ஜோக்குக்கு மட்டும்த...நன்றி மோகன் குமார்....முதலாவது ஜோக்குக்கு மட்டும்தான்!<br /><br />நன்றி ரமணி சார்...<br /><br />நன்றி ஹுஸைனம்மா.... எப்படியோ உங்களை வரவழைச்சுடுச்சு இல்லே அந்த ஜோக்... ரொம்ப நாளா வராம இருந்தீங்க இல்லே!<br /><br />வாங்க சதீஷ்...நன்றி உங்கள் வருகைக்கு<br /><br />நன்றி ராமலக்ஷ்மி...<br /><br />நன்றி ராஜராஜேஸ்வரி.... நீங்கள் சொல்வது சரிதான்.எங்கள் பிளாக்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27672119415848682472012-04-19T13:52:34.545+05:302012-04-19T13:52:34.545+05:30நான் உன் கையைப் பிடிச்சிகிட்டா எதாவது கஷ்டத்துல ஒர...நான் உன் கையைப் பிடிச்சிகிட்டா எதாவது கஷ்டத்துல ஒரு நேரம் கையை விட்டுடுவேன். ஆனால் நீ என் கையைப் பிடிச்சிகிட்டா எந்தச் சூழ்நிலையிலும் என் கையை விடமாட்டேன்னு எனக்குத் தெரியும்" <br /><br />சிந்திக்கவேண்டிய வரிகள்..<br /><br />பக்தனும் பகவானிடம் வைக்கவேண்டிய கோரிக்கை இதுதான்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72843781878020907922012-04-19T13:08:21.485+05:302012-04-19T13:08:21.485+05:30தத்துபித்துவங்கள் அத்தனையும் சிறப்பான சிந்தனைகள்.
...தத்துபித்துவங்கள் அத்தனையும் சிறப்பான சிந்தனைகள்.<br /><br />முதலாவது ஒப்பீடுதான் தத்துப்பித்துவம்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84310821350466111232012-04-19T12:34:36.032+05:302012-04-19T12:34:36.032+05:30புத்திசாலித்தனமான சுய(நல) நம்பிக்கை
////
அம்மா ப...புத்திசாலித்தனமான சுய(நல) நம்பிக்கை<br />////<br /><br /><br />அம்மா பிள்ளையிடம் வைத்திருக்கும் அன்பு உண்மையானது.அது அந்த பிள்ளைக்கு (எல்லாருடைய பிள்ளைக்கும்) தெரியும்Anonymoushttps://www.blogger.com/profile/15468639629938217023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69568479684993315672012-04-19T11:17:17.852+05:302012-04-19T11:17:17.852+05:30//கட்டிக் கொடுக்கும் வரையில் தலைவலிதான்//
சற்றே க...//கட்டிக் கொடுக்கும் வரையில் தலைவலிதான்//<br /><br />சற்றே கோபம் வருகிறது. சரி, கட்டிகொடுத்தப்புறம் தலைவலிபோய் திருகுவலி வருமோ? :-))))<br /><br />//நீ என் கையைப் பிடிச்சிகிட்டா //<br />சின்னக் குழந்தைக்கு இப்பிடிலாம் யோசிக்கக்கூடத் தெரியாது!!<br /><br />போன வாரம் என் சின்னவன், ரோட் கிராஸ் பண்னும்போது “ஏம்மா இவ்ளோ பயப்படுறே? என் கையைப் பிடிச்சுக்கோ”ன்னான். இதுதான் குழந்தைகளின் மனது. <br /><br />மத்த தத்துவங்கள் ரெண்டுமூணு தரம் வாசிச்சாத்தான் அர்த்தம் பிடிபடுது என்பதால் விட்டு வைக்கிறேன்!! :-)))))))))))))ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17730322680803741842012-04-19T11:12:33.826+05:302012-04-19T11:12:33.826+05:30நல்ல தகவல்களுடன் நவ ரசங்களும்
கலந்து கொடுத்துள்ள ...நல்ல தகவல்களுடன் நவ ரசங்களும் <br />கலந்து கொடுத்துள்ள பதிவு அருமையிலும் அருமை<br />பகிர்வுக்கு நன்றி<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56488058574791837372012-04-19T09:28:33.105+05:302012-04-19T09:28:33.105+05:30எ(உ)ங்கள் ப்ளாகில் தமிழ் மண ஒட்டு பெட்டி வேலை செய்...எ(உ)ங்கள் ப்ளாகில் தமிழ் மண ஒட்டு பெட்டி வேலை செய்ய வில்லை. இது blogspot.in - பிரச்சனைக்கு பின் என் நினைக்கிறேன். எனக்கும் இந்த தொந்தரவு இருந்தது. ஆனால் நண்பர்கள் பலரும் இதை சரி செய்ததை பார்த்து விட்டு நண்பர் வெங்கட் நாகராஜிடம் கேட்டேன். அவர் எப்படி என சொன்னார். எனக்கு புரியலை. பின் பாஸ்வர்ட் தந்ததும் சில நிமிடத்தில் சேர்த்து தந்து விட்டார். <br /><br />நிற்க தலைப்பை இப்போது தான் பார்க்கிறேன் உள் பெட்டியிலிருந்து. எனவே தான் படித்தது மட்டும் பகிர்ந்துள்ளீர்கள் போலும்CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37695417056573678762012-04-19T09:24:10.585+05:302012-04-19T09:24:10.585+05:30என்ன இந்த முறை பெரும்பாலும் எங்கோ படித்தது மட்டும்...என்ன இந்த முறை பெரும்பாலும் எங்கோ படித்தது மட்டும் பகிர்ந்து கொண்டுள்ளீர்கள்? <br /><br />பெண் பற்றி சொல்வது (First one ) ஜோக்குக்கு வேண்டுமானால் சரி. நிஜத்தில் பெண்கள் தான் வயதான காலத்தில் பெற்றோருக்கு நிஜாமாக மாரல் சப்போர்ட் ஆக உள்ளனர்.. ஆண்கள் அல்ல.CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.com