tag:blogger.com,1999:blog-1788649157671288584.post253964367202220136..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: "திங்க"க்கிழமை : பஞ்சாபி வகை ஸப்சி - ரேவதி நரசிம்ஹன் ரெஸிப்பி கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger67125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9248458583805824502019-08-07T09:44:58.098+05:302019-08-07T09:44:58.098+05:30பஞ்சாபி சப்ஜி ...
ரொம்ப ஈசி யா இருக்கு மா...செஞ்ச...பஞ்சாபி சப்ஜி ...<br /><br />ரொம்ப ஈசி யா இருக்கு மா...செஞ்சு பார்த்து விரைவில் படங்களுடன் வருகிறேன் ..Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43367122311202366702019-08-06T06:02:06.229+05:302019-08-06T06:02:06.229+05:30அனைவருக்கும் மனம் நிறை நன்றி.அனைவருக்கும் மனம் நிறை நன்றி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78977618262632204032019-08-06T01:08:54.135+05:302019-08-06T01:08:54.135+05:30மிக மிக நன்றி அன்பு ஜெயக்குமார்.மிக மிக நன்றி அன்பு ஜெயக்குமார். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26346305679288627852019-08-05T20:27:08.421+05:302019-08-05T20:27:08.421+05:30அருமைஅருமைகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37231790471828217932019-08-05T19:49:21.256+05:302019-08-05T19:49:21.256+05:30ஆமாம். சாப்பிடும் ருசிக்கு சொன்னேன் ஜீவி சார்.ஆமாம். சாப்பிடும் ருசிக்கு சொன்னேன் ஜீவி சார். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28773939483210893572019-08-05T19:47:34.752+05:302019-08-05T19:47:34.752+05:30அச்சோ பாவம் அந்தப் பிள்ளை.
நான் எழுதினதை எழுத்து ம...அச்சோ பாவம் அந்தப் பிள்ளை.<br />நான் எழுதினதை எழுத்து மாற்றாமல் போட்டுவிட்டார். ஜீவி சார். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71730588284224776022019-08-05T18:04:51.245+05:302019-08-05T18:04:51.245+05:30 அன்பு வெங்கட்,
அப்பாடி அங்கே கிடைக்கிறது என்பதி... அன்பு வெங்கட்,<br />அப்பாடி அங்கே கிடைக்கிறது என்பதில் மகிழ்ச்சி. <br />நீங்க நம்ம பாக செய்முறையையோ, இல்லை வேறு<br />உணவு செய்முறையோ செய்து எங்கள் ப்ளாகுக்கு அனுப்புங்கள். நாங்களும் தெரிந்து கொள்ளலாமே.<br />நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82639305678580139412019-08-05T18:04:16.673+05:302019-08-05T18:04:16.673+05:30தேவகோட்டையார் விஷயத்தை, விடயம் ஆக்குகிற மாதிரி
சப...தேவகோட்டையார் விஷயத்தை, விடயம் ஆக்குகிற மாதிரி<br />சப்ஜியை, சப்சி பண்ணினது ஸ்ரீராம் வேலையான்னு தெரிஞ்சிக்கத் தான் கேட்டேன். :))ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10400572347736695232019-08-05T18:02:07.979+05:302019-08-05T18:02:07.979+05:30செள் செள்வா? ஸூக்கினி என்பது சின்ன சைஸ் வெள்ளிரி...செள் செள்வா? ஸூக்கினி என்பது சின்ன சைஸ் வெள்ளிரிக்காய் போல இருக்குமில்லையா?..ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73428824115853169622019-08-05T18:00:30.141+05:302019-08-05T18:00:30.141+05:30அன்பு கீத மஞ்சரி, வருகைக்கு நன்றி மா.
கொள்ளு இல்லா...அன்பு கீத மஞ்சரி, வருகைக்கு நன்றி மா.<br />கொள்ளு இல்லாவிட்டால் என்ன,மற்ற காய்களைச் சேர்த்து செய்து<br />கூட்டாக சாப்பிடலாம்.செய்து பாருங்கள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13263563201969072872019-08-05T17:58:18.714+05:302019-08-05T17:58:18.714+05:30வணக்கம் ஜி எம் பி சார். சௌ சௌவை விட மென்மையாக இருக...வணக்கம் ஜி எம் பி சார். சௌ சௌவை விட மென்மையாக இருக்கும் நிமிஷத்தில் வெந்து விடும்.<br />நெல்லைத் தமிழன் சொல்வது போல சப்பாத்திக்குத் தொட்டுக் கொள்ள இன்னும் நன்றாக இருக்கும். நன்றி சார். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67242752321045954612019-08-05T17:46:19.342+05:302019-08-05T17:46:19.342+05:30அன்பு மாதேவி, கொஞ்சம் வித்தியாசமானதுதான்.
முடிந்தா...அன்பு மாதேவி, கொஞ்சம் வித்தியாசமானதுதான்.<br />முடிந்தால் செய்து பாருங்கள்.நல்ல மணம் வரும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72412532665645451852019-08-05T17:45:08.988+05:302019-08-05T17:45:08.988+05:30அன்பு கோமதி,
மாதாஜின்னு அந்தப் பெண் அழைப்பதே நன்ற...அன்பு கோமதி, <br />மாதாஜின்னு அந்தப் பெண் அழைப்பதே நன்றாக இருக்கும்.<br />நான் அப்போது ஒரு 79 கிலோ இருந்தேன்.<br />பரிதாபப் பட்டு சொல்லிக் கொடுத்தாளோ என்னவோ.<br />நம் வீட்டுக்கே வந்து ஒரு நாள் நம் அடுப்பிலியே செய்து கொடுத்தாள்.<br /><br />பிடித்த காய்களைச் சேர்த்துக் கொண்டு செய்யலாம்.நம்மூர்,<br />பூசணி,சௌசௌ எல்லாமே நீர்க்காய்கள் தானே.<br />நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7667593569177782222019-08-05T17:38:09.101+05:302019-08-05T17:38:09.101+05:30கீதா சொன்னதுதான் ஜீவி சார்.
சப்சி, சப்ஜி என்று பலர...கீதா சொன்னதுதான் ஜீவி சார்.<br />சப்சி, சப்ஜி என்று பலர் வாக்கிலும் விதவிதமாகப் புறப்பட்டு வரும். டெல்லிக்காரர்கள்<br />//மொத்தக் காய்கறிகளையும்,// சப்ஜியே இல்லை வாங்கணும் என்பார்கள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91203678193239379232019-08-05T17:34:36.901+05:302019-08-05T17:34:36.901+05:30 அடடே. அன்பு துரை ,இப்படிக்கூட செய்யலாமா.
நன்றாக ... அடடே. அன்பு துரை ,இப்படிக்கூட செய்யலாமா.<br />நன்றாக வேகுமா. ஆமாம் தோல் கொஞ்சம் தடிமன் தான். <br />ஏமாந்தால் பாதி காய் போய்விடும். நீங்கள் சொல்லும் செய்முறை மகளிடம் சொல்கிறேன். புதுசு புதுசாகச் செய்யப் பிடிக்கும் அவளுக்கு. மிக மிக நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34706842805436230922019-08-05T17:30:11.864+05:302019-08-05T17:30:11.864+05:30 ஆமாம் அன்பு தனபாலன்.
அவர்கள் முட்டையையும் வேக வ... ஆமாம் அன்பு தனபாலன். <br />அவர்கள் முட்டையையும் வேக வைத்து சேர்த்துக் கொள்வார்கள்.<br />நன்றி மா வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30732364051552555892019-08-05T17:28:20.548+05:302019-08-05T17:28:20.548+05:30சுக்கினி இங்கே நிறைய உபயோகிக்கிறார்கள்.
என்னைப் ப...சுக்கினி இங்கே நிறைய உபயோகிக்கிறார்கள்.<br />என்னைப் பொறுத்தவரையில் பத்திய சாப்பாடு இந்த கூட்டு.<br />அந்தப் பெண் சப்பாத்தி மேல் வெண்ணெயைப் பழிந்து சாப்பிடுவாள்.<br />அதனால் இந்தக் கூட்டில் சேர்க்கவில்லையோ என்னவோ. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23093732972359557162019-08-05T17:24:37.616+05:302019-08-05T17:24:37.616+05:30நன்றி அன்பு தேவகோட்டைஜி. காய்கறிகள் உடலுக்கு நல்லத...நன்றி அன்பு தேவகோட்டைஜி. காய்கறிகள் உடலுக்கு நல்லது.<br />முடிந்த போது செய்து பாருங்கள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77846760639021835512019-08-05T17:23:20.211+05:302019-08-05T17:23:20.211+05:30ஒஹோ ஆடித் திருமஞ்சனமா கீதா.
நானும் போன வாரம் செய்த...ஒஹோ ஆடித் திருமஞ்சனமா கீதா.<br />நானும் போன வாரம் செய்தேன். சூரியன் வேற உள்ளே வருகிறதா. எல்லா விக்கிரகங்களும் ,ஜோதிகளும் பளிச் பளிச். மனசுக்கு மிகவும் மகிழ்ச்சி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37307483558829862762019-08-05T17:20:25.622+05:302019-08-05T17:20:25.622+05:30பங்களூரிலும் பார்த்து இருக்கிறேன் முரளி மா.
மற்ற க...பங்களூரிலும் பார்த்து இருக்கிறேன் முரளி மா.<br />மற்ற காய்களை உபயோகித்து செய்து பாருங்கள்.<br />பிடிக்கலைன்னால் விட்டுடலாம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26749312725079039872019-08-05T17:14:26.621+05:302019-08-05T17:14:26.621+05:30TYPO Geetha ma.TYPO Geetha ma. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55012829528969775272019-08-05T17:13:24.272+05:302019-08-05T17:13:24.272+05:30கீதாமா,
முதலில் செய்யும் போது கொள்ளைப் பற்றிப் பய...கீதாமா,<br /> முதலில் செய்யும் போது கொள்ளைப் பற்றிப் பயம் இருந்தது.<br />பிறகு இதையே ஒரு வேளை உணவாக எடுத்துக் கொள்ளும்போது பலன் தெரிந்தது.<br />அப்படியும் சுக்கினியை சாலட் வகையினில் உபயோகிக்க நாக்கு ஒத்துக் கொள்ளவில்லை. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53223914413261085432019-08-05T16:02:22.969+05:302019-08-05T16:02:22.969+05:30இந்த ஜூக்கினி ரொம்பவே அடிபடுகிறது. இங்கே இந்தக் கா...இந்த ஜூக்கினி ரொம்பவே அடிபடுகிறது. இங்கே இந்தக் காயை தோரி என்று ஹிந்தியில் அழைக்கிறார்கள். தெரியாதவர்கள் வசதிக்காக - இந்தத் தோரி என்பது, புடலங்காய், பீர்க்கங்காய் வகையைச் சேர்ந்தது தான். நம் ஊரில் கிடைப்பதில்லை. இங்கே நிறையவே கிடைக்கும். நான் கூட அவ்வப்போது இந்த தோரி வைத்து சமைப்பது உண்டு - நம் ஊர் பாணியில்! :)<br /><br />சுவையான ரெசிப்பி வல்லிம்மா... உங்கள் ரெசிப்பி இங்கே கண்டு மகிழ்ச்சி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14264553038872794332019-08-05T15:59:58.132+05:302019-08-05T15:59:58.132+05:30எளிமையான செய்முறையாக உள்ளது. நன்றி வல்லிம்மா. கொள்...எளிமையான செய்முறையாக உள்ளது. நன்றி வல்லிம்மா. கொள்ளு மட்டும் கைவசம் இல்லை. கிடைத்தால் வாங்கி செய்து பார்க்கிறேன். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15985894313688146892019-08-05T15:50:40.705+05:302019-08-05T15:50:40.705+05:30ஸுக்கினி கேள்விபடாதகாய் சௌ சௌ மாதிரி என்று சொல்ல...ஸுக்கினி கேள்விபடாதகாய் சௌ சௌ மாதிரி என்று சொல்லி சௌ சௌ வும் இருப்பதைப் பார்த்துக் கன்ஃப்யூஸ் ஆகிறதுபல காய்களைப் போட்டு சமைப்பதுமென் மனைவியின்வழக்கம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com