tag:blogger.com,1999:blog-1788649157671288584.post2557045889549698296..comments2024-03-29T05:44:26.083+05:30Comments on எங்கள் Blog: கீரிப்பாறை எஸ்டேட் பயணம் : 08.கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger45125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60663790481710359352021-11-15T10:32:07.113+05:302021-11-15T10:32:07.113+05:30படங்களும் காட்சிகளும் நன்று. தொடரட்டும் பயணம். படங்களும் காட்சிகளும் நன்று. தொடரட்டும் பயணம். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16044475141959883282021-11-14T19:42:26.512+05:302021-11-14T19:42:26.512+05:30கருத்துரைக்கு நன்றி. கருத்துரைக்கு நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5483536349712405382021-11-14T19:41:54.055+05:302021-11-14T19:41:54.055+05:30நன்றி. நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37548559657594393272021-11-14T19:41:40.073+05:302021-11-14T19:41:40.073+05:30நன்றி. நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44117404895763289192021-11-14T19:39:43.945+05:302021-11-14T19:39:43.945+05:30நன்றி. நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82911749685243547832021-11-14T17:51:07.763+05:302021-11-14T17:51:07.763+05:30நாகர்கோயிலின் ஏதோ ஓர் ஊரில் வெள்ள நீரில் குதித்துப...நாகர்கோயிலின் ஏதோ ஓர் ஊரில் வெள்ள நீரில் குதித்துப் பெண்கள் தைரியமாக நீந்திக் கொண்டு பாதுகாப்பான இடம் தேடிச் செல்வதைக் காணொளிகள் மூலம் கண்டேன். இறை அருளால் அவர்கள் நல்லபடியாக இருக்கட்டும். ஒட்டுமொத்த நாகர்கோயில்-கன்யாகுமரி மக்களுக்காகப் பிரார்த்திக்கிறோம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60392340603242638002021-11-14T17:32:56.084+05:302021-11-14T17:32:56.084+05:30ஓடையா ? நீரில் நடந்துதான் எதிர்கரையில் இருக்கும் க...ஓடையா ? நீரில் நடந்துதான் எதிர்கரையில் இருக்கும் கோவிலுக்கு போக வேண்டும் போல் உள்ளது.<br />ஒருவர் கீழே இருக்கும் கல்லை எடுத்து நீர்ல் போடுகிறார் எதை பார்த்து கல்லால் அடிக்கிறார் என்று தெரியவில்லை.<br /><br />படங்கள் எல்லாம் அந்த இடத்தின் பசுமையை சொல்கிறது.<br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36623395827481874152021-11-14T17:27:01.585+05:302021-11-14T17:27:01.585+05:30பத்திரமாக இருப்பது அறிந்து மகிழ்ச்சி கீதா.
நலமுடன்...பத்திரமாக இருப்பது அறிந்து மகிழ்ச்சி கீதா.<br />நலமுடன் ஊர் திரும்ப வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59905013211653922412021-11-14T17:19:55.210+05:302021-11-14T17:19:55.210+05:30தி/கீதாவின் தெளிவான குரலைக் கேட்டதும் கொஞ்சம் ஆறுத...தி/கீதாவின் தெளிவான குரலைக் கேட்டதும் கொஞ்சம் ஆறுதலா இருக்கு. நல்லபடியாக அவங்க ஊர் வந்து சேரட்டும்/அப்பாவுடன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85705704971688486962021-11-14T17:12:38.910+05:302021-11-14T17:12:38.910+05:30காணொளிகள் கண்டேன். பணம் உடையவர்கள் மட்டும்தான் நீ...காணொளிகள் கண்டேன். பணம் உடையவர்கள் மட்டும்தான் நீச்சல் குளம் கட்டணுமா, ஏழைகளுக்கெல்லாம் வீட்டின் பக்கத்திலேயே நீர் நிலையை உண்டாக்குகிறேன் என்று கடவுள் நினைத்திருப்பாரோ?<br /><br />பாம்புலாம் ஒதுங்கியிருக்குமே... கரண்ட் கட். மளிகை சாமான்கள் எப்படிக் கிடைத்தன? எப்படி உணவு தயாரிக்க முடிந்தது? கஷ்டம்தான்.<br /><br />இந்த மாதிரி வெள்ளம் புகுவதை நான் இதுவரை கண்டதில்லை/அனுபவித்ததில்லை. 2015ல் என் உறவினர், 10 லட்சத்தை இழந்தார், கீழ்த்தளம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்ததால்.<br /><br />நீங்கள் இருவரும் பத்திரம் என்பதறிந்து மகிழ்ச்சி.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50198551302480934632021-11-14T17:09:23.254+05:302021-11-14T17:09:23.254+05:30அங்கயும் மழைநீர் சேகரிப்புத் திட்டம், காணாமல் போன ...அங்கயும் மழைநீர் சேகரிப்புத் திட்டம், காணாமல் போன குளம் ஏரி இவர்களுக்கு மாற்றாக குளம் அமைக்கும் திட்டம் போன்றவற்றிர்க்குத்தான்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79439690328065072122021-11-14T15:02:26.976+05:302021-11-14T15:02:26.976+05:30:))):)))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7556310249797281542021-11-14T14:40:37.048+05:302021-11-14T14:40:37.048+05:30பசுமை காட்சிகள் அழகு ஜிபசுமை காட்சிகள் அழகு ஜிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30472514104081588212021-11-14T14:39:59.290+05:302021-11-14T14:39:59.290+05:30மைதானத்தை எதற்கு தூர் வாரணும் ?மைதானத்தை எதற்கு தூர் வாரணும் ?KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44057770906774164722021-11-14T14:33:45.278+05:302021-11-14T14:33:45.278+05:30கீசா மேடம் வித விதமா ப்ரார்த்திக்கும்படி நாட்டு நி...கீசா மேடம் வித விதமா ப்ரார்த்திக்கும்படி நாட்டு நிலைமை இருக்குநெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56803230585374422632021-11-14T14:30:48.978+05:302021-11-14T14:30:48.978+05:30தமிழக அரசுக்கு நிறைய நிதி இருந்தால் மக்களுக்குச் ச...தமிழக அரசுக்கு நிறைய நிதி இருந்தால் மக்களுக்குச் செய்ய மாட்டாங்களா? நம்ம கடமை, டாஸ்மாக்உபயோகிக்கும் மக்கள் எண்ணிக்கையை அதிகரிக்கணும். நாமும் கஸ்டமர்களாயிடணும் (ஏற்கனவே ஆகலைனா). அப்புறம் வரும் வரவை வைத்து மைதானம் முதற்கொண்டு எல்லாத்தையும் தமிழக அரசு தூர்வாரிடும். நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16628021775685610772021-11-14T14:14:33.322+05:302021-11-14T14:14:33.322+05:30படங்கள் அழகு. படங்கள் அழகு. மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17716232416978640682021-11-14T14:14:01.259+05:302021-11-14T14:14:01.259+05:30நலமுடன் இருங்கள். நலமுடன் இருங்கள். மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77295491027366627472021-11-14T14:00:51.615+05:302021-11-14T14:00:51.615+05:30நடந்தது எல்லாம் நாரணன் அருள்...
நலமே சேர்க..
வாழ்...நடந்தது எல்லாம் நாரணன் அருள்...<br /><br />நலமே சேர்க..<br />வாழ்க நலம்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30131832684811917992021-11-14T13:07:03.672+05:302021-11-14T13:07:03.672+05:30பிரார்த்தித்து அனைவருக்கும் உங்கள் அன்பிற்கும் மிக...பிரார்த்தித்து அனைவருக்கும் உங்கள் அன்பிற்கும் மிக்க மிக்க நன்றி. நானும் அப்பாவும் பதந்திரமாக இருக்கோம். கரண்ட் வந்துவுட்டது. தண்ணீர் நன்றாக வடிந்திருக்கிறது.மழை இல்லை ஆனால் கருமேகம் சுற்றுகிறது.மலைகள் மூடுகின்றன (இன்றைய படங்களின் சொந்த மலைதா ன்....).அங்கு மழை என்று தெரிகிறது. அங்கங்கே உடைப்புகள் எனவதால் போக்குவரத்து சிரமம். அதற்கு எங்கள் கிராமமே பாதுகாப்பு. மலையில் மழை பெய்தால் மீண்டும் பேசிப்பாரை பொதிகை டேம் திறக்க வேண்டிவரும்..மீண்டும் கிராமத்துல வெள்ளம் வரும்...என்றாலும் நாங்கள் பாதுகாப்புடன் இருக்கோம். மீட்புக்குழு வந்த பகுதி வேறு. அது மக்களின் தவறு,அதை பற்றி எல்லாம் விரிவாக பதிவு போடுகிறேன். நிலைமை சீரானதும். அப்பாவும் நலம். மீண்டும் மிக்க மிக்க நன்றி அனைவருக்கும்.ஸ்ரீராம்கும் மிக்க நன்றி. எப்பித்து கரண்ட் போகும்..வரும் தெரியல..எங்களுக்கு வெள்ளம் புதிதல்ல. சிறு வயதிலிருந்தே அனுபவம். இந்த முறை பயத்திற்கு காரணம் பல. பதிவில் சொல்றேன்.<br /><br />மீண்டும் அனைவருக்கும் என் உளமார்ந்த அன்புடன் மிக்க மிக்க நன்றி. <br /><br />கீதா<br /><br />கீதாThulasidharan thilaiakathuhttps://www.blogger.com/profile/07622110501446591035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4398576831598545272021-11-14T12:54:43.976+05:302021-11-14T12:54:43.976+05:30பேரிடர் நிவாரண நிதியின் தன் பங்கான 75 சதவீதத்தை மத...பேரிடர் நிவாரண நிதியின் தன் பங்கான 75 சதவீதத்தை மத்திய அரசு எப்போதோ கொடுத்துவிட்டது. ஆனால் இந்த அரசின் அமைச்சர் ஒருவர் 25 சதவீதம் பணம் நிலுவையில் உள்ளது வந்து சேரணும் என்கிறார். அந்த 25சதவீதம் குறித்துக் கேட்க வேண்டியது முதல்வரிடம் என்பது கூட அவருக்குத் தெரியவில்லை. :( இருக்கும் 75 சதவீதப் பணத்தில் இருந்தாவது செலவு செய்யவேண்டியது தானே!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2370775312200312192021-11-14T12:53:12.825+05:302021-11-14T12:53:12.825+05:30சென்னை கெட்டுப் போகவில்லை. கெட்டுப் போகும்படி மக்க...சென்னை கெட்டுப் போகவில்லை. கெட்டுப் போகும்படி மக்கள் விட்டு விட்டார்கள். இதோ, இப்போ அலறும் மக்கள் அனைவரும் ஓரிரு மாதங்களில் நடந்ததை மறந்துவிடுவார்கள் அடுத்த மழைக்காலம் வரும் வரை! அரசும் அப்படியே மறந்து விடும். பராமரிப்பு வேலைகள் எல்லாம் முந்தைய ஆட்சியை விடச் செவ்வையாகச் செய்திருப்பதாகக் கூறி இருக்கும் அரசு நிர்வாகம் அப்புறமாய் இத்தனை இடங்கள் மூழ்கிப் போய் இருப்பதற்கு என்ன காரணம் சொவார்கள்? எரிகளைக் கண்காணிப்பது பெரிதில்லை. அவற்றைக் கோடை நாட்களிலேயே ஆழப்படுத்தி இருக்க வேண்டாமா? ஏரிகளுக்குத் தண்ணீர் செல்லும் வாய்க்கால்களைச் சுத்தப்படுத்தி இருக்க வேண்டாமா? ஆங்காங்கே அந்த வாய்க்கால்களில் ப்ளாஸ்டிக் குப்பைகள்! அடிப்படையே சரியில்லை. முந்தைய அரசைக் குற்றம் சொன்னதோடு இந்த அரசின் வேலை முடிந்து விட்டது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84641735670025991222021-11-14T12:34:18.042+05:302021-11-14T12:34:18.042+05:30வணக்கம் சகோதரரே
சகோதரி கீதா ரெங்கன் நலமாக இருக்கி...வணக்கம் சகோதரரே<br /><br />சகோதரி கீதா ரெங்கன் நலமாக இருக்கிறேன் என்றது நல்ல செய்தி. விரைவில் அங்கு மழை நின்று,வெள்ள பாதிப்புக்கள் ஏதுமின்றி அவர் தன் தந்தையுடன் இங்கு பயணித்து வந்து விட்டால் நல்லது. அவ்வாறே நடக்க இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன். தகவல் தந்தமைக்கு தங்களுக்கும் மிக்க நன்றி.<br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33822137117789678332021-11-14T12:23:41.519+05:302021-11-14T12:23:41.519+05:30படங்கள் அழகுபடங்கள் அழகுகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85949294414239886072021-11-14T09:48:00.753+05:302021-11-14T09:48:00.753+05:30நன்றி. நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.com