tag:blogger.com,1999:blog-1788649157671288584.post2572096554085667713..comments2024-03-29T05:44:26.083+05:30Comments on எங்கள் Blog: எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் இடைவெளி இல்லாத கவிஞன் கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger113125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15916407145678205902020-09-13T16:00:31.734+05:302020-09-13T16:00:31.734+05:30தொகுப்பு சிறப்புதொகுப்பு சிறப்புகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40757411330434485902020-09-11T15:24:39.831+05:302020-09-11T15:24:39.831+05:30தி.நகர் மாஹாலெஷ்மி தெருவில் (சிவா விஷ்ணு கோயிலுக்...தி.நகர் மாஹாலெஷ்மி தெருவில் (சிவா விஷ்ணு கோயிலுக்கு எதிரே) பாஷ்யம் ஐயங்காரைப் பார்க்க இரண்டு மூன்று தடவைகள் போயிருக்கிறேன். விக்கெட் கேட்டிற்கு உள்ளடங்கிய வீடு. அந்தக்கால வழக்கம் மாறாத தாத்தா, பாட்டி, பையன், மாட்டுப்பெண், பேரன்கள் என்று மனசை நிறைக்கும் கூட்டுக்குடும்ப<br />வாழ்க்கை. வாசல் கேட்டைத் தாண்டி உள்பக்கம் கொஞ்சம் நடந்து வீட்டுப் படிக்கட்டுகள் என்று தனி வீடு. <br /><br />முதல் தடவை அவரைப் பார்க்க நான் போயிருந்த பொழுது பத்து - பன்னிரண்டு வயது இருக்கும, அவர் பேரன் போலிருக்கு.<br /><br />"யார் வேணும்?" என்று என்னைப் பார்த்துக் கேட்டான்.<br /><br />"சாண்டில்யன் ஸார்.." என்று இழுத்தேன்.<br /><br />உடனே உள்பக்கம் திரும்பி, "மன்னி.. அண்ணாவைப் பார்க்க யாரோ வந்திருக்கா பாரு.." என்று குரல் கொடுத்து விட்டு, தெருவில் விளையாடிக் கொண்டிருந்த கிரிக்கெட் ஜமாவுடன் சேர்ந்து விளையாட ஓடி விட்டான்.<br /><br />மடிசார் புடவையில் திருமதி சாண்டில்யன் வந்தார்கள். என்னைப் பார்த்து, <br />"வாங்கோ.." என்றார். பெரிய திண்ணை. அங்கிருந்த மர நாற்காலியைக் காட்டி, "உள்ளே இருக்கார்.. சொல்றேன்.. உங்காருங்கோ.." என்றார்.<br /><br />உட்கார்ந்தேன். வந்தார். கைகூப்பியவாறு எழுந்தேன்.. "உட்காருங்கோ.. உட்காருங்கோ.." என்று எதிர்ப்பக்கம் இருந்த இன்னொரு நாற்காலியில் அவர் உட்கார்ந்தார்.<br /><br />அப்பொழுது மனோரஞ்சிதம் என்ற பெயரில் புது பத்திரிகை ஒன்று வெளி வந்து கொண்டிருந்தது. அதற்கு ஸார் தான் ஆசிரியர். அந்தப் பத்திரிகைக்காக<br />கதை ஒன்று கொண்டு போயிருந்தேன். என்னைப் பற்றி அறிமுகப்படுத்திக் கொண்டு கதையைக் கொடுத்தேன். "படிச்சுப் பாக்கறேன்.." என்று அதை வாங்கி வைத்துக் கொண்டார். கதை அவருக்கு பிடிச்சிருந்தது போலிருக்கு.<br />இரண்டு வாரம் தாண்டி வந்த மனோரஞ்சிதத்தில் அந்தக் கதையை பிரசுரித்தும் விட்டார். இப்படித் தான் பெரியவருடன் எனக்குப் பழக்கம் ஆரம்பித்தது.<br /><br />நானும் சாண்டில்ய கோத்திரம் தான். அது தெரிந்து "அப்படியா?" என்று கேட்ட போது முகத்தில் சந்தோஷம் தெரிந்தது. ஃபோனில் பேசினால் என்னை மனசில் பதித்து வைக்க அவருக்கு அதுவும் ஒரு அடையாளம் ஆயிற்று.<br /><br />எந்த ஜென்மத்தில் பண்ணிய புண்ணியமோ??. இந்த மாதிரியான ஜாம்பவான்களின் நெருக்கம் கிடைத்தது.<br /><br />மாட்னி ஷோ சினிமா, கன்னிமாரா நூலகம் இதெல்லாம் அவருக்கு மிகவும் பிடித்தமான விஷயங்கள் என்று பின்னால் தெரிந்தது. <br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20261068152514393582020-09-11T14:12:41.500+05:302020-09-11T14:12:41.500+05:30//குமுதம் எப்போதுமே ஏடாகூடமான விஷயங்களைப் போட்டுவி...//குமுதம் எப்போதுமே ஏடாகூடமான விஷயங்களைப் போட்டுவிட்டு, இப்படி யாராவது நடந்துகொள்வார்களா என்று ... //<br /><br />நெல்லை, உங்களுக்குன்னு (எஸ்.ஏ.பி. கால) ஒரு குமுதக் கதையைப் போட்டு, அது எவ்வளவு சமூக அக்கறை உள்ள பத்திரிகைன்னு காட்டனும்னு எனக்கு இப்போ யோசனை ஓடிக்கொண்டிருக்கு.. நீங்கள் வாசிக்காத குமுதக் கதையா என்ன? இருந்தாலும் ஜீவி கதைன்னா, கேப்ஸ்யூல்குள்ளே மருந்துப்பொடியை வைக்கிற மாதிரி வைச்சு..... ஹஹாஹஹா.. :)))ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27761100966579905462020-09-11T12:13:19.700+05:302020-09-11T12:13:19.700+05:30தொகுப்பு அருமை.தொகுப்பு அருமை.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15367083798875492272020-09-10T22:53:03.431+05:302020-09-10T22:53:03.431+05:30ஆமாம். .அவர் கதைகளில் வர்ணனைகள் அதிகம். அதில் அவரை...ஆமாம். .அவர் கதைகளில் வர்ணனைகள் அதிகம். அதில் அவரை மிஞ்ச எவராலும் முடியாது <br /><br />/என்னதான் செய்தி என்று பார்த்தால் 'இளந்திரையன் குதிரையில் வந்தான்' என்பதாக இருக்கும். ஹாஹா./<br /><br />ஹா.ஹா.ஹா. அப்போது இந்த வர்ணனைகள் இவர் கதைகளில் என்னை மிகவும் கவர்ந்தது. <br /><br />/இந்தத் தொடர்கதைக்குமே அவர் ஒரு பக்கத்துக்கும் மேல், அந்தப் பெண் குளிப்பதைப் பற்றி எழுதியிருப்பார்/<br /><br />ஹா.ஹா.ஹா.ஆனால் நாணத்துடன் அந்தப் பெண் குளிப்பதை காட்டும் ஓவியம் அவருக்கு பிடிக்கவில்லையென ஓவியத்தை பத்திரிக்கை பிரபலமாக்கி விட்டது போலும்... ! எனக்கு பத்திரிக்கைகளைப் பற்றி அவ்வளவாக தெரியாது. தங்கள் கருத்துக்கு நன்றி.Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63476213351443046912020-09-10T20:32:44.667+05:302020-09-10T20:32:44.667+05:30செப்டம்பர் 11. *சாண்டில்யன் அவர்களின் நினைவுதினம் ...செப்டம்பர் 11. *சாண்டில்யன் அவர்களின் நினைவுதினம் என்று பசுபதிவுகள் வலைத்தளத்தில் படித்தேன்.<br />இன்று சாண்டில்யன் அவர்களைப் பற்றி நீங்கள் பகிர்ந்து இருக்கிரீர்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50974369280809596402020-09-10T19:25:56.529+05:302020-09-10T19:25:56.529+05:30//கால கட்டத்தில் சாண்டில்யன் எழுத்துக்களும் கொஞ்சம...//கால கட்டத்தில் சாண்டில்யன் எழுத்துக்களும் கொஞ்சம்// - சாண்டில்யன் நாவல்களில் மூன்று அத்தியாயங்களுக்கு ஒரு முறை காதலர்கள் பேசிக்கொள்ளும் உரையாடல்கள் வரும். பயங்கர போர். அதையெல்லாம் எப்போதுமே தாண்டிச் சென்றுவிடுவேன். அதுபோல, அவர் நாவல் ஆரம்பிக்கும்போது செய்யும் வர்ணனையே சில சமயங்களில் பல பக்கங்களை விழுங்கிவிடும். என்னதான் செய்தி என்று பார்த்தால் 'இளந்திரையன் குதிரையில் வந்தான்' என்பதாக இருக்கும். ஹாஹா.<br /><br />இந்தத் தொடர்கதைக்குமே அவர் ஒரு பக்கத்துக்கும் மேல், அந்தப் பெண் குளிப்பதைப் பற்றி எழுதியிருப்பார். ஓவியரும், பாவம் போனால் போகட்டும் என்று அந்தப் பெண்ணை அவர் வர்ணனைப்படி வரைந்திருப்பார். (குமுதம் எப்போதுமே ஏடாகூடமான விஷயங்களைப் போட்டுவிட்டு, இப்படி யாராவது நடந்துகொள்வார்களா என்று சமூக அக்கறையுடன் கேட்கும், இரு தரப்பினரையும் பேலன்ஸ் செய்வது போல)நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37697864952697408462020-09-10T19:25:48.772+05:302020-09-10T19:25:48.772+05:30சரிம்மா. சரியாகப் படிக்கவில்லை நான்.சரிம்மா. சரியாகப் படிக்கவில்லை நான். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60957610999213732992020-09-10T19:24:11.566+05:302020-09-10T19:24:11.566+05:30ஆமாம். அதைத்தான் நானும் சொல்லி இருக்கிறேன்.ஆமாம். அதைத்தான் நானும் சொல்லி இருக்கிறேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28898744910524173912020-09-10T19:23:38.634+05:302020-09-10T19:23:38.634+05:30ஹா... ஹா... ஹா...ஹா... ஹா... ஹா...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1124555245010236492020-09-10T19:23:12.522+05:302020-09-10T19:23:12.522+05:30நன்றி கோமதி அக்காநன்றி கோமதி அக்காஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42927526933088996992020-09-10T19:18:07.756+05:302020-09-10T19:18:07.756+05:30நன்றிம்மா.நன்றிம்மா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7804914115537356042020-09-10T18:48:56.838+05:302020-09-10T18:48:56.838+05:30லதா அவர்களின் ஓவியம் சரித்திர நாவல்களுக்கு நன்றாக ...லதா அவர்களின் ஓவியம் சரித்திர நாவல்களுக்கு நன்றாக இருக்கும்.<br />சமூக நாவலுக்கு வரைந்த ஓவியங்கள் அவ்வளவாக கவரவில்லை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70388846742570765192020-09-10T18:44:47.793+05:302020-09-10T18:44:47.793+05:30//பூச்சிகளுக்கு ஏதோ மனம் சரியில்லை போலிருக்கிறது. ...//பூச்சிகளுக்கு ஏதோ மனம் சரியில்லை போலிருக்கிறது. இல்லாவிட்டால் இந்தப் புத்தகத்தைத் தேடித் பிடித்திருக்குமா?!! //<br /><br />தேடி படித்து இருக்கிறது. மனநலம் சரியாகி போய்விட்டது. இல்லையென்றால் முழு புத்தகமும் போய் இருக்கும் போலவே!கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30133415078885380102020-09-10T18:41:59.668+05:302020-09-10T18:41:59.668+05:30கதம்பம் நன்றாக இருக்கிறது.
//அப்பா தனது டைரியில் க...கதம்பம் நன்றாக இருக்கிறது.<br />//அப்பா தனது டைரியில் கு அழகிரிசாமியின் கட்டுரைகள் புத்தகம் கிடைத்தது பற்றியும், படித்தது பற்றியும் மிக சிலாகித்துச் சொல்லி இருந்தார்.//<br /><br />அப்பாவின் டைரிக்குறிப்பு தனி பதிவாக போடலாம். அவ்வளவு விஷயங்கள் குறிப்புகள் இருக்கே!<br /><br />செல்லங்கள் விளையாட்டு அருமை.<br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8837605745500376162020-09-10T17:51:52.614+05:302020-09-10T17:51:52.614+05:30அனைத்துப் பகுதிகளும் மிக நன்று ஸ்ரீராம்.
நாளைய பாட...அனைத்துப் பகுதிகளும் மிக நன்று ஸ்ரீராம்.<br />நாளைய பாடலை எதிர்பார்த்து இன்னாளுக்கான வணக்கங்கள். வாழ்க வளமுடன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6327863927769790522020-09-10T17:51:02.336+05:302020-09-10T17:51:02.336+05:30நன்றி அம்மா...நன்றி அம்மா...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60496358372319839012020-09-10T17:50:40.500+05:302020-09-10T17:50:40.500+05:30இல்லை, பிரமித்துதான் எழுதி இருக்கிறார்.இல்லை, பிரமித்துதான் எழுதி இருக்கிறார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31453025670678806832020-09-10T17:50:25.880+05:302020-09-10T17:50:25.880+05:30இன்னமும் மொபைல்தான்!////Wishing everything to beco...இன்னமும் மொபைல்தான்!////Wishing everything to become alright. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25025925909639743962020-09-10T17:48:35.226+05:302020-09-10T17:48:35.226+05:30வலம்புரி ஜானின் பார்வையில் பாரதியார்
நல்ல அனுபவம்....வலம்புரி ஜானின் பார்வையில் பாரதியார்<br />நல்ல அனுபவம்.<br />பாரதி போல் இனி யாரைப் பார்க்க முடியும்.<br />திரு .ஜான் கொஞ்சம் எல்லோரையும் அசட்டையாகப் <br />பார்ப்பது போலத் தோன்றும்.<br />அவர் அளவுக்கு மற்றவர் உயரவில்லை என்று எண்ணினாரோ??? வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59192925623481247752020-09-10T17:47:30.498+05:302020-09-10T17:47:30.498+05:30ஹா... ஹா... ஹா...ஹா... ஹா... ஹா...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45493449943674294622020-09-10T17:45:39.369+05:302020-09-10T17:45:39.369+05:30சுவாரஸ்யத்தில் வாங்கி வைத்திருக்கிறேன் என்றே சில ப...சுவாரஸ்யத்தில் வாங்கி வைத்திருக்கிறேன் என்றே சில புத்தகங்களை பார்த்தபோது புரியவில்லை. அப்போது சுவாரஸ்யமாயிருந்த சில புத்தகங்கள் இப்போது புரட்டக் கூடத் தோன்றவில்லை என்பது கொடுமை! ////////////////////////இது எல்லோருக்கும் பொருந்தும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1799734556644198032020-09-10T17:39:05.853+05:302020-09-10T17:39:05.853+05:30👶🧒🧒🧒🧒🧒🧒🧒👶🧒🧒🧒🧒🧒🧒🧒 வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42332104829297225882020-09-10T17:33:14.796+05:302020-09-10T17:33:14.796+05:30yes Ma. thank you so much.yes Ma. thank you so much. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27158936310544512752020-09-10T17:30:24.901+05:302020-09-10T17:30:24.901+05:30வாங்க கமலா அக்கா.. வழக்கம்போல அனைத்தையும் தொகுத்த...வாங்க கமலா அக்கா.. வழக்கம்போல அனைத்தையும் தொகுத்து விமர்சித்து விட்டீர்கள். நன்றி. லதாவின் குளிக்கும் அழகியை கலைக் கண்ணோடு பார்த்து ரசித்திருக்கிறீர்கள். கு அழகிரிசாமி கதை படித்திருக்கிறீர்கள் என்பதோடு நினைவிலும் இருக்கிறது என்பதும் ஆச்சர்யம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com