tag:blogger.com,1999:blog-1788649157671288584.post2606092167876019264..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: கடவுளைக் கண்டேன் - பித்துப் பிடிக்க வைக்கும் பத்து ஆசைகள்!கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80372117892406544652015-11-22T10:27:40.919+05:302015-11-22T10:27:40.919+05:30கடைசி ஆசை - கலக்கல் ஆசை!
உடல் நலம் முக்கியம்! ப...கடைசி ஆசை - கலக்கல் ஆசை! <br /><br />உடல் நலம் முக்கியம்! பதிவுகள் காத்திருந்தால் தவறில்லை.....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40761832376597189292015-11-20T23:05:22.526+05:302015-11-20T23:05:22.526+05:30உடல்நலம், மின்சாரம் இரண்டும் தடைவிதித்தபோதும், தளர...உடல்நலம், மின்சாரம் இரண்டும் தடைவிதித்தபோதும், தளராமல் பதிவிட்டதற்கு முதலில் பல நன்றிகள் ஶ்ரீராம்.<br />ஒவ்வொன்றும் அருமையாய், "அட! இது நல்லாருக்குமே! "என்று நினைக்கவைத்த ஆசைகள்! <br />இரண்டு இதயம் மட்டும் எனக்கு வேண்டாம், யாராவது மூணா எடுத்துக்கட்டும். ஒன்றை வைத்துக்க்கொண்டே 'அறிவு மனம்', 'அன்பு மனம்' இரண்டையும் சமாளிக்கமுடியல.. அது இரட்டிப்பானால்...?! :-)<br />விரைவில் பூரண குணமடைய வேண்டுகிறேன்.தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54228256507134024302015-11-20T22:58:08.452+05:302015-11-20T22:58:08.452+05:30ஹாஹா இது நல்லா இருக்கே!ஹாஹா இது நல்லா இருக்கே!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9289889864172329612015-11-20T18:18:35.040+05:302015-11-20T18:18:35.040+05:30அனுப்பி விட்டேன் DD.அனுப்பி விட்டேன் DD.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1703451908794648802015-11-20T17:40:43.042+05:302015-11-20T17:40:43.042+05:30தமிழ்மணத்தில் இணைக்கவும், வாக்கு அளிக்க நேரமாவதையு...தமிழ்மணத்தில் இணைக்கவும், வாக்கு அளிக்க நேரமாவதையும் admin@thamizmanam.com எனும் மின்னஞ்சலுக்கு தங்களின் மின்னஞ்சலிருந்து தகவல் அனுப்பவும்...<br /><br />முடிந்தால் செல்லும் தளங்களுக்கு எல்லாம் இதை (copy & paste) தெரிவிக்கவும்... செய்வீர்களா...? நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56400549130051087982015-11-19T18:42:17.339+05:302015-11-19T18:42:17.339+05:30ஸ்ரீராம் சுப்புத்தாத்தா சொல்ல்லியிருப்பது போல் கடவ...ஸ்ரீராம் சுப்புத்தாத்தா சொல்ல்லியிருப்பது போல் கடவுள் வேளச்சேரியில் மாட்டிக் கொண்டு தத்தளிக்கின்றாராம்.<br /><br />அடட்டா தாத்தா நாங்கள் தான் கடவுளை இங்கு வந்து செட்டில் ஆகச் சொன்னோம். பின்னே அவர் எங்களிடம் வந்து கில்லர்ஜி கொண்டு சென்ற மந்திரக்கோலை வாங்கித்தாருங்கள் என்றார். மவுசே போச்சுனு. மவுசு போச்சுனா தேடறது கஷ்டம் என்றோம். அதற்குக் கடவுள் ஐயோ மவுசு என்றால் பவர்..பவரே போச்சு என்றார். <br /><br />அடடா...உங்க ஊர்ல பவரே இல்லையா...எங்க ஊர்ல பவர் போகவே போகாது ஸோ இங்கு வந்து பேசாமல் செட்டிலாகிவிடுங்கள் என்றோம்...ஏன்னா இந்தியா வல்லரசு...எங்கள் பதிவில்...கில்லர்ஜி பிரதமர்..<br /><br />அதான் கடவுள் வேளச்சேரியில மாட்டிக்கிட்டார் போல...சரி நாம எல்லாரும் சேர்ந்து அவரக் காப்பாத்திடலாமா தாத்தா. ஹஹஹ்<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55059076512741204212015-11-19T18:33:16.551+05:302015-11-19T18:33:16.551+05:30ஹஹஹஹ்ஹ்ஹ் ஆசைகள் எல்லாம் ரொம்ப ஹைடெக்காக இருக்கின்...ஹஹஹஹ்ஹ்ஹ் ஆசைகள் எல்லாம் ரொம்ப ஹைடெக்காக இருக்கின்றதே! சுஜாதாவை ரசிப்பவர் என்பதும் தெரிகின்றது கொஞ்சம்....ஹஹஹ ரசித்தோம் உங்கள் அத்தனை ஆசைகளையும்! ததாஸ்து! <br /><br />கில்லர்ஜி தான் இப்ப பிரதமர். தெரியுமில்லையோ. அவர் பார்த்திருப்பார். நோட் பண்ணியிருப்பார். ஸோ நோ கவலை! மோதிஜி இப்போ கில்லர்ஜி...ஜிக்கள் ஹைடெக்தான்...ஹஹThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45900704896544579692015-11-19T17:33:30.752+05:302015-11-19T17:33:30.752+05:30அந்த எட்டாவது ஆசை. எல்லோருக்கும் எட்டிப்பிடிக்கு...அந்த எட்டாவது ஆசை. எல்லோருக்கும் எட்டிப்பிடிக்கும் ஆசையாயிருந்து விட்டால் அதிலும் திருத்தம் கொண்டுவரத்தான் பார்ப்பார்கள். நல்லநல்ல ஆசைகள். நிறையமுறை படித்தேன். அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11438733038327724962015-11-19T16:03:10.974+05:302015-11-19T16:03:10.974+05:30வித்தியாசமான ஆசைகள்! அனைத்தும் சிறப்பு! நன்றி!வித்தியாசமான ஆசைகள்! அனைத்தும் சிறப்பு! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69201611066575309912015-11-19T15:16:24.745+05:302015-11-19T15:16:24.745+05:30மழையின் பாதிப்பு மனம் வெளிப்படுத்தும் ஆசைகளில் நன்...மழையின் பாதிப்பு மனம் வெளிப்படுத்தும் ஆசைகளில் நன்றாகவே தெரிகிறது. :)))<br />கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47764418756315202652015-11-19T14:21:59.006+05:302015-11-19T14:21:59.006+05:30நல்ல ஆசைகள்,,,,,,
கடவுள் வந்தாரா???????நல்ல ஆசைகள்,,,,,,<br />கடவுள் வந்தாரா???????balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48653986553299767802015-11-19T14:12:06.141+05:302015-11-19T14:12:06.141+05:30எட்டாவது ஆசை கட்டாயம் நிறைவேற்ற வேண்டும். நோயில் வ...எட்டாவது ஆசை கட்டாயம் நிறைவேற்ற வேண்டும். நோயில் வாடி சிறுகச் சிறுகச் சாவது என்பது மிகக் கொடுமை. அதை அருகிலிருந்து பார்ப்பது இன்னும் கொடுமை. <br />நான் எப்போதுமே என் அம்மாவிடம் சொல்வேன். அறுபது வயது ஆனவுடன் கடவுள் வரவேண்டும். 'அறுபது வயது ஆயிற்றா? பிள்ளை பெண்களுக்குத் திருமணம் ஆயிற்றா? பேரன் பேத்திகள் பார்த்தாயிற்றா? சரி வா போகலாம் என்று அழைத்துச் சென்று விடவேண்டும்' என்று. <br />நேற்று ராமானுஜர் சீரியலில் ஒரு காட்சி: 'இந்தப் பூக்கூடை இக்கரையிலிருந்து அக்கறைக்கு மிதந்து வந்துவிட்டது. அதை நான் கரை சேர்த்தேன். அதேபோல, திருக்கச்சி நம்பி! காலம் வரும்போது உன்னையும் கரை சேர்ப்பேன்' என்று வரதராஜப் பெருமாள் சொல்லுவார். நமக்கும் அப்படிச் சொன்னால் நன்றாக இருக்குமே, சொல்லுவாயா? என்று அந்த வரதனை மனமுருக வேண்டிக் கொண்டேன். <br />ஸாரி! இந்த உங்களின் ஆசை என்னை ரொம்பவும் உணர்ச்சிவசப்பட வைத்துவிட்டது.Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87482455537360024732015-11-19T11:46:50.729+05:302015-11-19T11:46:50.729+05:30நீங்கள் ஏன் எப்படி இங்கு வந்து அகப்பட்டீர்கள் என்ற...நீங்கள் ஏன் எப்படி இங்கு வந்து அகப்பட்டீர்கள் என்ற நிருபர்களின் கேள்விக்கு பதில் அளிக்கையில், God says, <br /><br />"நீங்கள் நேற்று விஜய் டி வி பார்க்கவில்லையா. அதில் அபிமன்யு உள்ளே புகுந்து வெளிலே வர முடியாமல் தவித்தது போல் தான் நானும். <br /><br />தெரியாத்தனமா, ரமணன் சொல்லியும் கேட்காம வந்துட்டேன். எப்படி திரும்ப போறது ன்னு தெரியல்ல. <br /><br />வருணா, ஒரு வழி விடப்பா <br />என்றார்.<br /><br />சுப்பு தாத்தா. sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79120925183268441212015-11-19T11:39:54.967+05:302015-11-19T11:39:54.967+05:30கடைசியாய் வந்த தகவல்கள் அடிப்படையில்
இதுவரை கடவு...கடைசியாய் வந்த தகவல்கள் அடிப்படையில் <br /><br />இதுவரை கடவுளைக் கண்டேன் என்ற தலைப்பில் பதிவிட்ட <br />அனைத்து பதிவர்களையும் சந்தித்து அவர்கள் ஆவல்களை, ஆசைகளை, பூர்த்தி செய்ய வந்த <br /><br />கடவுள் அலையஸ் ஆண்டவன் ஆல்சோ கால்டு இறைவன் <br /><br />மழை நீரால் சூழப்பட்டு வேளச்சேரி யில் தவிப்பதாக <br /><br />தெரிகிறது. ஆவலை சொன்ன பதிவர்கள் உடன் சென்று <br />அவருக்கான பத்ரம், பலம் தோயம், ஆகியவை யுடன் வஸ்த்ரம் <br />கொடுத்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். <br /><br />சுப்பு தாத்தா.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4932554769678423132015-11-19T09:58:25.377+05:302015-11-19T09:58:25.377+05:30கடவுள் என்ற அந்தச் சக்தியை ஒரு கடன்காரன் போல நம் அ...கடவுள் என்ற அந்தச் சக்தியை ஒரு கடன்காரன் போல நம் அருகிலேயே காத்திருக்க வைக்க வேண்டி!///ரொம்ப பிடிச்சது...அருமையான ஆசைகள்...<br />மீரா செல்வக்குமார்https://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44680706284238347122015-11-19T09:48:01.766+05:302015-11-19T09:48:01.766+05:30I liked the last one most!!I liked the last one most!!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45916692864013777702015-11-19T08:56:47.514+05:302015-11-19T08:56:47.514+05:30விருப்பங்கள் (ஆசைகள்) இருக்க வேண்டும்
அவை
பெரும் வ...விருப்பங்கள் (ஆசைகள்) இருக்க வேண்டும்<br />அவை<br />பெரும் விருப்பங்கள் (பேராசைகள்) ஆக இருக்க வேண்டாம்<br />என்று பலருரைக்க<br />பத்து விருப்பங்கள் (ஆசைகள்) பற்றிய தொடர்<br />அருமையான தகவலைப் பகிர<br />இடமளித்திருக்கிறது - அதிலும்<br />சமகாலச் சூழலை ஒப்பிட்ட <br />தங்கள் பதிவு சிறப்பு...<br />அதாவது<br />வெள்ளம் வந்து முட்ட<br />கொடித் தாமரை நீள்வது போல<br />மனிதக் கால் உயராதது ஏன்?<br />Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14425730675680015552015-11-19T08:40:01.690+05:302015-11-19T08:40:01.690+05:30காலத்தின் தேவைகளையும், மனதின் உணர்வுகளையும் பிரதிப...காலத்தின் தேவைகளையும், மனதின் உணர்வுகளையும் பிரதிபலிக்கும் ஆசைகள்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5425783934303035032015-11-19T06:54:55.955+05:302015-11-19T06:54:55.955+05:30பல ஆசைகள் ஹை-டெக் ஆசைகள்...
வெளியூர்ப் பயணம் முன்...பல ஆசைகள் ஹை-டெக் ஆசைகள்...<br /><br />வெளியூர்ப் பயணம் முன்பே தெரிந்து விட வேண்டும்... பிறகு எல்லாமே அமைதி தான்...! (?)திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66716442057338690382015-11-19T06:49:27.493+05:302015-11-19T06:49:27.493+05:30வாழ்த்துகள்! மாலை வந்து மீதியை சொல்கிறேன்:)வாழ்த்துகள்! மாலை வந்து மீதியை சொல்கிறேன்:)மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65357670708055852712015-11-19T06:41:50.276+05:302015-11-19T06:41:50.276+05:30கில்லர்ஜி என்னையும் அழைத்திருந்தார். பலர் கண்டுவிட...கில்லர்ஜி என்னையும் அழைத்திருந்தார். பலர் கண்டுவிட்டீர்கள். என்னால் இதுவரை முடியவில்லை. அவரைக் காணவேண்டும் என்ற ஆசை நீடிக்கிறது. தங்களது ஆசைகள் அபாரம். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26158686380074615792015-11-19T06:18:55.169+05:302015-11-19T06:18:55.169+05:30அருமை நண்பரே
வண்டி ஸ்பேர் பார்ட்ஸ் போல இரு இதயங்கள...அருமை நண்பரே<br />வண்டி ஸ்பேர் பார்ட்ஸ் போல இரு இதயங்களைக்<br />கேட்டிருக்கிறீர்கள் அருமை<br />நன்றி நண்பரே<br />தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34508741236663610922015-11-19T04:03:21.910+05:302015-11-19T04:03:21.910+05:30
//நீரின் மட்டம் உயர உயர தாமரைத் தண்டின் நீளம் அ...<br /> //நீரின் மட்டம் உயர உயர தாமரைத் தண்டின் நீளம் அதிகரிக்கும். மலர் மேலேயே இருக்கும். அதே தத்துவத்தை மனிதனின் கால்களுக்கும் கொடுத்து விட்டால் இந்த மழை என்ன, எந்த நீரின் அளவுக்கும் பயப்பட வேண்டாம்!///<br /><br />இந்த ஆசைமட்டும் நிறைவேறினால் நடுக்கடலுக்குள் தைரியமாக நடந்து செல்லலாம்... ஆஹா குட் ஐடியாAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18808188951882099102015-11-19T04:01:30.762+05:302015-11-19T04:01:30.762+05:30இந்த அழுகுண்ணி ஆட்டாம் எல்லாம் வேண்டாம் இந்த ஆசைகள...இந்த அழுகுண்ணி ஆட்டாம் எல்லாம் வேண்டாம் இந்த ஆசைகள் கிரேஸ் கேட்டு கொண்டதற்கிணங்க போடப்பட்டது அது போல இன்னும் 10 ஆசைகளை மைதிலி அவர்கள் கேட்டு கொண்டதற்கிணங்க போடவேண்டும் ..பெண் பாவம் பொல்லாதது சொல்லுறதை சொல்லிட்டேன் அதுக்கு அப்புறம் உங்கள் பாடுAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39793840254768313602015-11-19T03:25:38.433+05:302015-11-19T03:25:38.433+05:30 அவசியமான ஆசைகள் தான். அதிலும் முதலாவது குள்ளமானவர... அவசியமான ஆசைகள் தான். அதிலும் முதலாவது குள்ளமானவர்கள் தாம் விரும்பும் போது உயரமாக்கி காட்டவும் உதவும் என்பதால் ஒத்தைக்காலில் நின்றாவது அந்த ஆசையை நிறைவேத்தி விடுங்க!நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.com