tag:blogger.com,1999:blog-1788649157671288584.post2625862947477542570..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: எட்டெட்டு பகுதி 19:: எட்டு என்றால் மாயா!கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33543283817979625912012-06-04T11:52:56.685+05:302012-06-04T11:52:56.685+05:30ennaacchu maya ? pathivasiryare irukkengala ?ennaacchu maya ? pathivasiryare irukkengala ?Anonymoushttps://www.blogger.com/profile/15563402977562161815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21620617120435358832012-05-27T19:00:59.950+05:302012-05-27T19:00:59.950+05:30எல்லா சான்ஸையும் நீங்களே வச்சுக்குங்க.. விஷயத்தை ச...எல்லா சான்ஸையும் நீங்களே வச்சுக்குங்க.. விஷயத்தை சொல்லுங்க.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4476532979914653052012-05-27T09:04:27.955+05:302012-05-27T09:04:27.955+05:30போணி கமெண்ட் பண்றவங்களுக்கு என்ன ஆகும்னு மொதல் வார...போணி கமெண்ட் பண்றவங்களுக்கு என்ன ஆகும்னு மொதல் வாரமே எட்டு தடவை சொல்லியிருந்தாரே கவனிக்கலீங்களா?<br /><br />எட்டு எண்ணின் மாயம் சுவாரசியம்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37657413847270879772012-05-26T19:37:08.499+05:302012-05-26T19:37:08.499+05:30எச்சூர் இல்லே அவர் ஊர்; நொச்சூர் என்று பின்னாடித்...எச்சூர் இல்லே அவர் ஊர்; நொச்சூர் என்று பின்னாடித் தான் தெரிஞ்சது! அதனால் நொச்சூர் வெங்கட்ராமன் என்பதே சரி; ஓக்கேவா?..ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12437908426715808842012-05-26T19:32:48.302+05:302012-05-26T19:32:48.302+05:30அந்த எச்சூர் வெங்கட்ராமன் இருக்கிறரே, எமகாதகர்! என...அந்த எச்சூர் வெங்கட்ராமன் இருக்கிறரே, எமகாதகர்! என்னமாய் எல்லாத்தையும் பிட்டு பிட்டு (கவனிக்க எட்டு-எட்டு அல்ல) வைக்கிறார் என்கிறீர்கள்! "அந்த<br />கடைசி எட்டு -தேதி, நேரத்தில் மட்டும் கூட்டுத்தொகையில் எட்டு வரலையே?.. என்ன ஸ்வாமி, இது அதிசயம்?" என்று அவரைப் பார்த்த போது நானும் என் பங்குக்குக் கேட்டேன்.<br /><br />அதிசயித்த அவரும் ஒரு நிமிடம் யோசித்தார். ஒரு நிமிஷம் தான்!<br />படக்கென்று ஒரு கணக்கு சொன்னார்: "ஐஞ்செட்டு போனால் வந்துவிடும் பாருங்கள்", என்றாரே பார்க்கலாம்!<br /><br />ஆமாம்!.. வந்திட்டதே! சும்மாச் சொல்லக்கூடாது, ஞானி தான் அவர்1<br />அவர் சொன்ன உழல்சக்கர தத்துவம் சிந்தையில் சுற்றோ சுற்றென்று சுற்றிக் கொண்டே இருக்கிறது!...ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14891381562345273202012-05-26T14:14:32.597+05:302012-05-26T14:14:32.597+05:30hmmm... thanks uhmmm... thanks uAnonymoushttps://www.blogger.com/profile/15563402977562161815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8805346920811610702012-05-26T07:42:59.406+05:302012-05-26T07:42:59.406+05:30இதை எழுதினவர் பெயரை ரகசியமா வைச்சிருக்கீங்க போல. ...இதை எழுதினவர் பெயரை ரகசியமா வைச்சிருக்கீங்க போல. கண்டு பிடிப்போமுல்ல. ஆட்டோ அனுப்பத் தாவல??Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33261265596721456202012-05-26T07:42:08.255+05:302012-05-26T07:42:08.255+05:30அடக் கடவுளே, என்னங்க இது? எட்டெட்டு மாயானு தத்துவம...அடக் கடவுளே, என்னங்க இது? எட்டெட்டு மாயானு தத்துவமெல்லாம் சொல்ல ஆரம்பிச்சுட்டீங்க? <br /><br />இன்னும் போணியே ஆகலையா? ரொம்ப போரடிக்குது போல, அதான் யாரையும் காணோம். நான் தான் மாட்டினேனா? :P:P:PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com