tag:blogger.com,1999:blog-1788649157671288584.post2714320430505273654..comments2024-03-29T11:03:42.634+05:30Comments on எங்கள் Blog: புதன் 180905கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger60125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85968251736737045362018-11-14T07:18:16.103+05:302018-11-14T07:18:16.103+05:30கேள்வி பதில்கள் சுவார்சியம்கேள்வி பதில்கள் சுவார்சியம்டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60611249598918934902018-09-06T21:48:23.330+05:302018-09-06T21:48:23.330+05:30aaaw கீதா !!! நான் நல்லா இருக்கேன் .வேலை தான கொஞ்...aaaw கீதா !!! நான் நல்லா இருக்கேன் .வேலை தான கொஞ்சம் அதிகம் இப்போ பாதி குறைஞ்சிடுச்சி கிடைச்ச நேரம் எட்டி பார்க்கிறேன் .<br /><br />poos varuvanga seekiram Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66116808618395581992018-09-06T20:45:18.571+05:302018-09-06T20:45:18.571+05:30துளசிதரன்: டிடி அவர்களின் கேள்விகளும் அதற்கான உங்க...துளசிதரன்: டிடி அவர்களின் கேள்விகளும் அதற்கான உங்கள் பதில்களும் ரசிக்கும்படியாக இருக்கின்றன. ஒவ்வொருவரது கேள்விகளும் நன்றாகவே இருக்கின்றன.<br /><br />கேரள வெள்ளத்திற்குக் காரணம் சபரிமலைக்குப் பெண்களும் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கேரள அரசு சொல்லிக் கொண்டு வந்ததுதான் காரணம் என்று சமூகவலைத்தளங்கள் எல்லாவற்றிலும் சுற்றியது உங்களுக்கும் தெரிந்திருக்கும். நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?<br /><br />கீதா: ஹை இரண்டு டிடி!!! உங்கள் கருத்தேதான் வலை வரும் முன் டிடி என்றாலே அந்த டிடி அல்லது பேங்க் டிடி தான் நினைவுக்கு வரும் வலை வந்த பிறகு டிடி என்றாலே நம் வலைச்சித்தர்தான் நினைவுக்கு வருகிறார்!!!<br /><br />எல்லாமே ஸ்வாரஸ்யமாக இருக்கிறது. தனித்தனியாகக் கருத்து போட முடியவில்லை...இன்னும் நிறைய பதிவுகள் இருக்கு...ஹூம் இதுக்குத்தான் வகுப்புக்கு ஒழுங்கா வரணும் றது ஹா ஹா ஹா<br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19728857879062958622018-09-06T10:46:23.453+05:302018-09-06T10:46:23.453+05:30ஏஞ்சல் எப்படி இருக்கீங்க! பூசார் லீவு இன்னும் முடி...ஏஞ்சல் எப்படி இருக்கீங்க! பூசார் லீவு இன்னும் முடியய்லை போல!!<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13848249729648189292018-09-05T20:47:11.762+05:302018-09-05T20:47:11.762+05:30https://gifer.com/i/2vuf.gifhttps://gifer.com/i/2vuf.gif Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36694024262423148362018-09-05T19:50:45.639+05:302018-09-05T19:50:45.639+05:30//வக்கீல் வேடத்துக்கு பொருத்தமானவர் அனுஷ்காவா இல்ல...//வக்கீல் வேடத்துக்கு பொருத்தமானவர் அனுஷ்காவா இல்லை தமன்னாவா ???// - என்ன கொடூர மனம். எங்கள் தலைவியை வக்கீல் வேடத்துக்குப் பரிந்துரை செய்ய (காரணம் நீங்களே கண்டுபிடிச்சுக்கோங்க ஹாஹாஹா)நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2344514991878950502018-09-05T19:48:35.714+05:302018-09-05T19:48:35.714+05:30கீதா அக்கா நான் போனில் பின்னூட்டமிடும்போது அவசரத்த...கீதா அக்கா நான் போனில் பின்னூட்டமிடும்போது அவசரத்துக்கு அனானியா வருவேன் .பேரும் எழுதித்தான் போடுவேன் .இல்லைனாலும் நீங்க எல்லாரும் ஈஸியா கண்டுபுடிக்கிறீங்க நான்தான்னு :)<br /><br />blogger கூகிள் அக்கவுண்ட் இல்லாதவங்க அனானியா பின்னூட்டமிட்ட வசதி . Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66208752425414203542018-09-05T18:10:27.758+05:302018-09-05T18:10:27.758+05:30 டிடி கேள்விகளும் உங்கள் பதில்களூம் ஸ்டார் வால்ய... டிடி கேள்விகளும் உங்கள் பதில்களூம் ஸ்டார் வால்யூ. <br />அன்பு நெ.த வுக்கு மிக நன்றி அழகாகப் பதில் சொன்ன அன்புக்கு நன்றி மா.<br /><br /> இருவரும் மனதுக்கு இதமான மக்கள். ஸ்ரீராம் உங்களைப் போல. கீதா, கோமதி, காமாட்சிமா<br />மாதிரி.<br />இன்னும் எழுதப் போனால் அது நட்புகள் பதிவாகிடும்.<br /><br />கீதா சொல்லும் தற்செயல்கள் என் வாழ்வில் நிறைய.<br /> ஏதோ ஒரு திரைப்படம் பார்த்து நாட்களாகிவிட்டதே என்று நினைத்தேன். நேற்றூ டெலிவிஷனில் சொல்கிறார்கள் ,இந்தப்படம் 4 நாட்களுக்கு பக்கத்தில இருக்கிற தியேட்டரில் வருகிறதாம்.<br /><br />longtime visualisation and short time expectations ,and wishes do happen.what a fortune.<br /><br />டிடியின் தன்னைதானே நம்பாதது சந்தேகம் பாடல் எனக்கு மிகவும் பிடித்தது.<br /><br />இனி அடுத்த வாரக் கேள்வி.<br /> <br />முகனூலில் சில பதிவுகள் சுய விளம்பரமாகி விடுகிறதே.<br /><br />என் கணிப்பில் தப்பா. நானும் அதைப் பின் பற்றுகிறேனா<br />சொல்லுங்கள் பார்க்கலாம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76319147647742873382018-09-05T18:07:27.384+05:302018-09-05T18:07:27.384+05:30டிடியை மறக்கலாமாடிடியை மறக்கலாமாK. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74617030562057350002018-09-05T13:18:17.079+05:302018-09-05T13:18:17.079+05:30அவர் கௌதமன் சார் கொட்டாங்குச்சியிலே கொத்தமல்லி செ...அவர் கௌதமன் சார் கொட்டாங்குச்சியிலே கொத்தமல்லி செடி வளர்த்திருக்கார் :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37440477132419390472018-09-05T13:17:01.865+05:302018-09-05T13:17:01.865+05:30அதிராவ் விரைவில் சபைக்கு வரவும் !! இங்கே பாருங்க அதிராவ் விரைவில் சபைக்கு வரவும் !! இங்கே பாருங்க Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64393061444249492362018-09-05T13:15:36.767+05:302018-09-05T13:15:36.767+05:30நட்ட நடு இரவில் உதித்த கேள்விகள் எல்லாத்தையும் கேட...நட்ட நடு இரவில் உதித்த கேள்விகள் எல்லாத்தையும் கேட்டுட்டேன் :)<br />இப்போதைக்கு சர்ச் போயிட்டு மீண்டும் வருவேன் :)<br /> Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23848027934974620872018-09-05T13:14:14.249+05:302018-09-05T13:14:14.249+05:301, கிளம்பறேன் என்ற வார்த்தை எப்படி வந்தது ??
clas...1, கிளம்பறேன் என்ற வார்த்தை எப்படி வந்தது ??<br /><br />class c கலாசி ஆச்சு ,சாயங்காலம் சாயும்காலம் சாயந்திரம் ஆச்சு ஆனா இந்த கிளம்பறேன் எங்கிருந்து வந்தது என்று எக்ஸ்ப்ளெயின் ப்ளீச் ? :)<br /><br /><br />2, சமீபத்திய படங்களில் லிவிங் டுகெதரை ஆதரிக்கிறமாதிரி ஆனா திருமணத்தில் முடிகிறமாதிரி காட்டுகிறார்கள் என்று ஒரு சினிமா விமர்சனத்தில் படித்தேன் . <br />லிவிங் டுகெதர் பற்றி தங்கள் ஆணித்தரமான கருத்து என்ன ?<br />3,henpecked , cock pecked ,சிதம்பரம் ,மீனாட்சி ஆட்சி இதையெல்லாம் யார் துவக்கி வச்சிருப்பாங்க ??<br />4, எங்கள் பிளாக் ஆசிரியர்களில் யாருக்கு மறதி அதிகம் ?<br /> வரிசைப்படுத்தி சொல்லவும் ?<br />5,பார்க் சேர் ,மரக்கட்டை நாற்காலி சட்டங்களில் தங்கள் பெயரை பொறித்து விட்டு போறாங்களே :) என்ன காரணம் ?<br />நேற்றுகூட வாக்கிங் போன பார்க்கில் ஓடையை ஒட்டிய மரப்பாலத்தில் ஒருத்தர் சாவியால் பேர் எழுதறதை பார்த்ததும் இந்த கேள்வி உதித்தது :)<br /><br />6, வக்கீல் வேடத்துக்கு பொருத்தமானவர் அனுஷ்காவா இல்லை தமன்னாவா ???<br />7, 24 மணி நேரம் போதலைன்னு நினைத்ததுண்டா ? எந்த தருணத்தில் ?<br />8, காக்கா தூக்கி போச்சு னு சொல்றாங்களே :) அதை எந்த வயசு வரைக்கும் நம்பினீங்க ??<br />9, ஜால்றா அடிக்கிறாங்க அப்டிங்கறாங்களே :) உலகின் முதல் ஜால்றா யார் அடித்திருப்பார் ?<br />10, சமீபத்தில் அதிகம் வெறுப்பேற்றிய ஒரு சம்பவம் ?<br />11, சில நேரங்களில் நம்மையறியாமலேயே ஒரே பாடலின் குறிப்பிட்ட வரிகளை மட்டும் ரிப்பீட்டடா ஹம் செய்வோம் இதற்க்கும் நடக்கபோகிற நடந்த சம்பவங்களுக்கும் ஏதேனும் தொடர்பிருக்குமா ?<br />நட்பு ஒருவர் 3 நாளா செஞ்சோற்றுக்கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா என்ற வரிகளை விடாம ஹம் <br />செய்றார் ,தூக்கத்திலும் அதே வரிகள் வருதாம் என்ன காரணமாக இருக்கும் ??<br /><br /><br /> Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32300250822540983452018-09-05T09:27:41.230+05:302018-09-05T09:27:41.230+05:30மாடித் தோட்டம் பற்றிய கேள்விக்கு, //நிறைய உண்டு. /...மாடித் தோட்டம் பற்றிய கேள்விக்கு, //நிறைய உண்டு. // இதுவா தக்க பதில்? இப்படியே போனால் கேள்விகளுக்கு, ஆம், இல்லை என்று பதில் சொல்ல ஆரம்பித்துவிடுவீர்கள் போலிருக்கே.. தோட்டம் போட்டீர்களா, என்ன என்ன ஈல்டு வந்தது, வீட்டுக்குத் தேவையான காய்கறிகள் விளைந்ததா, அந்த அனுபவம் என்ன என்றெல்லாம் எழுதவில்லையே..நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21143834770290709092018-09-05T09:25:50.463+05:302018-09-05T09:25:50.463+05:30//கணினி கற்க ஆரம்பிச்சப்போ பல விசித்திர அனுபவங்கள்...//கணினி கற்க ஆரம்பிச்சப்போ பல விசித்திர அனுபவங்கள் ஏற்பட்டிருக்கும்// - நான் கணிணி வேலை பார்த்தபோது ஆரம்பகாலத்தில் ஒரு விசித்திர அனுபவம் ஏற்பட்டது. ரங்காச்சாரி (லஸ் சர்ச் ரோடு) கடைக்கு எதிரே உள்ள பெரிய அலுவலகத்தில் (கம்பெனி பெயரைத் தவிர்க்கிறேன்), அந்தக் கம்பெனி இந்தியா முழுமைக்கும் பல்வேறு கிளைகள் கொண்டது, நான் கன்சல்டண்ட் ஆக சென்றிருந்தேன். (கணிணி மயமாக்கம் அப்போதுதான் ஆரம்பம்). அங்கு யூனியன் உண்டு (அந்த ஆபீசுலயும்). ஒரு நாள், கம்ப்யூட்டரில் வைரஸ் வந்தது. இது 87ல். உடனே நான் கம்ப்யூட்டரில் வைரஸ் அட்டாக் ஆகியிருக்கு, அதனைச் சரி செய்யப்போகிறேன் என்று சொன்னேன். கொஞ்ச நேரத்தில் ஒரு அக்கவுண்டண்ட், அந்த வைரஸ் காரணமாத்தான் இரண்டு நாட்கள் உடம்பு சரியில்லாமல் போய்விட்டது என்று ஆரம்பித்து, உடனே அது ஸ்டிரைக்கில் கொண்டுபோய்விட்டது. அவர்கள் ஒருநாள் அடையாள ஸ்டிரைக் செய்தார்கள் (கம்ப்யூட்டர் வைரசால் உடல் நிலை பாதிக்கிறது என்று). எப்படி இந்த அனுபவம்?நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10546438303257840652018-09-05T09:21:31.113+05:302018-09-05T09:21:31.113+05:30//ஈர்ப்பு இயற்கையின் நியதி. அலசலுக்கு அப்பாற்பட்டத...//ஈர்ப்பு இயற்கையின் நியதி. அலசலுக்கு அப்பாற்பட்டது.// - இதுதான் உண்மையான பதில். இது மூச்சு விடுவதைப் போல. அலசி ஆராய்வது கடினம். இதனைத் துறந்து இருப்பவர்கள், இயற்கையை மீறி ரொம்ப கஷ்டப்பட்டுத்தான் இருக்கிறார்கள். (கடுமையான நியம நிஷ்டை, மனசை முழுமையாகக் கட்டுப்படுத்துவது எல்லாம் கோடியில் ஒருவருக்கும் வருவது கடினம்)நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90273323331462681872018-09-05T09:18:39.306+05:302018-09-05T09:18:39.306+05:30//உடல் நலம் பேணுவதில் அக்கறை காட்டுபவர்கள் அதிகமா ...//உடல் நலம் பேணுவதில் அக்கறை காட்டுபவர்கள் அதிகமா அலட்சியம் செய்பவர்கள் அதிகமா.// - வல்லிம்மா நல்ல கேள்வி கேட்டிருக்கீங்க. நானும் ரொம்ப அலட்சியமாகத்தான் 20+ வருடங்கள் இருந்தேன். பிறகு ரியலைஸ் செய்தேன். உடம்பில் அக்கறை இல்லை என்றால், நமக்கு நாமே பிரச்சனையை உருவாக்கிக்கொள்கிறோம் என்றுதான் அர்த்தம். நிறைய பேர், சிகரெட் மற்ற பழக்கங்கள்னால ஒரு பிரச்சனையும் இல்லை என்பார்கள், உடம்பு என்பது, பொறுமையாகக் காத்திருந்து 50+க்கு மேல்தான் தன்னுடைய ரியாக்ஷனைக் காண்பிக்கும். அப்போது டூ லேட் என்றாகிவிடும். ஒவ்வொருவரும் உடல் நலத்தில் அக்கறை காட்டவேண்டும். சும்மா 'பகவான் பாத்துப்பார்' என்று சொல்வது தவறு. குறைந்த பட்சம், ஒரு நாளைக்கு தொடர்ந்து 40 நிமிடங்களாவது நடைப் பயிற்சி தேவை (அதுமட்டும் போதவே போதாது. அது ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூச் சக்கரை போல). நிச்சயம் பிராணாயாமம் (மூச்சுப் பயிற்சி) செய்யணும். பல பிரச்சனைகள் மூச்சுப் பயிற்சியினாலேயே தீர்ந்துபோயிடும். தினமும் குறைந்த பட்சம் 2+ லிட்டர் தண்ணிர் குடிக்கணும் (இது மோர், குழம்பு, ரசம் போன்றவற்றினால் சேரும் தண்ணீரைத் தவிர்த்து). நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84216947035455800042018-09-05T09:13:25.293+05:302018-09-05T09:13:25.293+05:30//கணவன், மனைவிக்குப் பயந்தவர் போல// - கீசா மேடம்.....//கணவன், மனைவிக்குப் பயந்தவர் போல// - கீசா மேடம்... இது பெரும்பாலும் உண்மைதான். இதற்கு காரணம் சிம்பிள். பெண்கள் ஓரளவு மாரலில் ஆண்களைவிட உயர்ந்தவர்கள். அதனாலேயே கணவன், மனைவிக்கு Mid Ageக்கு அப்புறம் நிச்சயம் அடங்கினவர்தான். இதுக்கு பயம் என்ற வார்த்தை உபயோகம் சரியில்லை.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49839001353586686812018-09-05T09:10:28.787+05:302018-09-05T09:10:28.787+05:30பெங்களூரில்தான் நடைப் பயிற்சி செய்பவர்கள் மிக அதிக...பெங்களூரில்தான் நடைப் பயிற்சி செய்பவர்கள் மிக அதிகம். ஜெ.பி நகர் பக்கத்துல மினி ஃபாரஸ்ட்ல நான் எப்போதும் நிறைய பேர் நடப்பதைப் பார்க்கிறேன். இதுபோல் பல பூங்காக்காளில் காலை வேளையில் நிறைய பேர் நடப்பார்கள். அதுக்கு கிளைமேட்டும் நல்லா இருக்கும். சென்னைல அதுபோல மிக அதிகமாகப் பார்க்கவில்லை என்றாலும், இங்கும் 4 மணிக்கு எழுந்து நடப்பவர்கள், ஜாகிங் செய்பவர்களை தினமும் பார்க்கிறேன். யோகா வகுப்புகளுக்கும் பலர் செல்கிறார்கள். (ஒருவேளை வீட்டிலேயே இருப்பதால் இதெல்லாம் கேஜிஜி சாருக்குத் தெரியலையோ? இல்லையே அவரும் நடப்பதாகத்தானே சொன்னார்..)நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37191955411267088582018-09-05T08:53:05.029+05:302018-09-05T08:53:05.029+05:30இந்தமாதிரி கிழமைகளை இந்த வயசில் மறக்கவில்லை. ஒருவே...இந்தமாதிரி கிழமைகளை இந்த வயசில் மறக்கவில்லை. ஒருவேளை 95 வயசாகும்போது அப்படி ஆகுமான்னு தெரியலை. அந்த வயது வரும்போது, அதுக்கு ஏகப்பட்ட வருடம் இருக்கு, அப்போ சொல்றோம்னு பதில் சொல்வாங்களோ? (On a serious note, நான் கிழமையை நினைக்கும்போது அன்றைய இடுகை எ.பியில் என்னவாக இருக்கும் என்பதை நினைப்பேன். அதேபோல நேற்றைய இடுகையை வைத்து இன்றைய கிழமை சட்னு ஞாபகம் வரும்)நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2010995121361312762018-09-05T08:29:11.285+05:302018-09-05T08:29:11.285+05:30கேள்வி பதில் பதிவு வித்தியாசமாக இருக்கிறது.... கேள்வி பதில் பதிவு வித்தியாசமாக இருக்கிறது.... Anbuhttps://www.blogger.com/profile/04312250164185345962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11300518081291701672018-09-05T07:44:03.128+05:302018-09-05T07:44:03.128+05:30பானுமதி வெங்கடேஸ்வரன் அம்மாவிற்கு :
தன்னைத் தானே ...<i>பானுமதி வெங்கடேஸ்வரன் அம்மாவிற்கு :</i><br /><br />தன்னைத் தானே நம்பாதது சந்தேகம்...<br /><br />ஞானோதயம் குறைந்தால் தொத்தும் ரோகம்...<br />நம்பிக்கை அற்றவர்க்கே துன்பமாகும் - சுத்த<br />ஞானோதயம் குறைந்தால் தொத்தும் ரோகம்...<br />நம்பிக்கை அற்றவர்க்கே துன்பமாகும் - அது <br />ஆணோடு பெண்ணிடமும் வரும் போகும்...<br />ஆணோடு பெண்ணிடமும் வரும் போகும் - அதற்கு<br />ஔஷதம் ஒன்றே தான் நல் விவேகம்...<br />ஔஷதம் ஒன்றே தான் நல் விவேகம்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40326941494089448182018-09-05T07:35:46.166+05:302018-09-05T07:35:46.166+05:30எங்கள்Blog ஆசிரியர்கள் குழுவிற்கு நன்றி...
பதில்க...எங்கள்Blog ஆசிரியர்கள் குழுவிற்கு நன்றி...<br /><br />பதில்கள் அருமை... (கிட்டத்தட்ட சரி...!)<br /><br />இவைகளே இரண்டு பதிவுகளாக, வியாபார நேரம் போக அவ்வப்போது எழுதிக் கொண்டிருக்கிறேன்... இங்கு கேள்விகளை சுருக்கி விட்டேன்... அதை மட்டும் உரையாடலாக மாற்ற வேண்டும்...<br /><br />பதில்கள் ஒருவர் ஏற்கனவே சொல்லி விட்டார்... கூடுதல் இணைப்பாக ஒவ்வொரு கேள்வி பதிலுக்கும் பாடல் வரிகள்...!<br /><br />இன்று பதிவு வெளியிட்டுள்ளேன்... இன்னும் ஒரு பதிவு எழுதிமுடித்தால் "புகழ்" அதிகாரம் முடிந்து விடும்... பிறகு இந்த கேள்வி பதில்கள் பற்றிய பதிவுகள்...<br /><br />அப்புறம் சொல்ல மறந்துட்டேன்... <br /><br />// 01. தலைமை என்றால் எப்படி இருக்க வேண்டும்...? // இப்போதைக்கு ஒன்று சொல்கிறேன்... அந்த தலைமை :- <b>அரசியல்வாதி</b>திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31771833948272590112018-09-05T07:29:30.780+05:302018-09-05T07:29:30.780+05:30விடை அடுத்த பதிவிலா?விடை அடுத்த பதிவிலா?கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5410449176786246942018-09-05T07:23:37.499+05:302018-09-05T07:23:37.499+05:30ஆசிரியர் குழுவிற்கு ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.ஆசிரியர் குழுவிற்கு ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com