tag:blogger.com,1999:blog-1788649157671288584.post2769404257544243523..comments2024-03-29T11:03:42.634+05:30Comments on எங்கள் Blog: சைக்கிளில் குரங்கு பெடல் அடித்துப் போன அனுபவம் உண்டா?கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger90125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84340695172284734212023-03-19T12:02:14.863+05:302023-03-19T12:02:14.863+05:30என்னதான் சொல்லுங்க இனிப்பு வகைகளுக்கு அதுவும் பாலி...என்னதான் சொல்லுங்க இனிப்பு வகைகளுக்கு அதுவும் பாலில் செய்யப்படும் இனிப்பு வகைகளுக்கு வட மாநிலங்களோடு போட்டி போட இயலாது. இங்கேயும் கிடைச்சாலும் அது போல மூலப் பொருட்கள் சுத்தமாய் இருக்குமானு சந்தேகம் தான்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61006520695699299202023-03-19T12:01:00.076+05:302023-03-19T12:01:00.076+05:30பொதுவாக குலாப் ஜாமூன்கள் சூடாகவே சாப்பிடுவாங்க. ஆன...பொதுவாக குலாப் ஜாமூன்கள் சூடாகவே சாப்பிடுவாங்க. ஆனால் காலா ஜாமூனை ஆற வைச்சும் சாப்பிடலாம். சிலர் இதை இரண்டாகப் பிளந்து உள்ளேயும் கோவா அல்லது பேடாவை வைத்துக் கொடுப்பதும் உண்டு. காலா ஜாமூனில் மட்டுமே இம்மாதிரி உள்ளே ஸ்டஃப் செய்யணும். முந்திரி/பாதாம் கேக்கை இதன் உள்ளே வைப்பதும் உண்டு. பிஸ்தா ரோலில் இந்தக் காலா ஜாமூனை வைப்பாங்க. மும்பையில் பிரபலம். சாதாரண குலாப்ஜாமூனோடு ஐஸ்க்ரீம் சேர்த்துச் சாப்பிடலாம். சிலர் காலா ஜாமூனோடும் சாப்பிடுவாங்க. ட்ரை ஜாமூன்களும் கோயா/கோவா/பனீர் சேர்த்துத் தான் தயாரிக்கிறாங்க என்றாலும் சர்க்கரைப் பாகில் போட்ட உடனே எடுத்து அதைத் தேங்காய்ப்பூவில் புரட்டி எடுத்து வைக்கணும். இது தான் வித்தியாசங்க. மூணுமே நிறையச் சாப்பிட்டிருக்கேன். இதை எழுத நேரம் எடுத்துக்கொள்ளும்படி ஆகிவிட்டது. அன்னிக்கே எழுதி இருக்கணும். முடியலை! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24946836821634032302023-03-18T21:06:23.519+05:302023-03-18T21:06:23.519+05:30வாங்கித் தரும் காலம் என்பது பிழை. வாங்கித் தந்த கா...வாங்கித் தரும் காலம் என்பது பிழை. வாங்கித் தந்த காலம் என்பதுதான் சரி. நீங்கள் கல்லூரிக்கும், வேலைக்கும் சென்றதே இல்லையா? அல்லது அப்போதும் உங்கள் அப்பா வாங்கித் தந்த உடைகளைத்தான் அணிந்தீர்களா? எல்லா காலத்திலும் பெண்கள் உடை மாறிக் கொண்டே இருக்கும். முழங்கை வரை கை(வாணி ஸ்ரீ ஸ்டைல்) நீளக்கை, கஃப் கை, குட்டைக் கை, ரவிக், போட் நெக், ஹை நெக், புடவை கட்டிக் கொள்ளும் பொழுது குட்டை தலைப்பு(காஞ்சனா, சரோஜா தேவி), நீளத் தலைப்பு(ஸ்ரீதேவி) தாவணியில் வீ தாவணி என்று பல மாடல்களை ஏழை பணக்காரர் என்ற வேற்றுமை இல்லாமல் கடை பிடித்திருக்கிறோம். ஆண்களும் அப்படிதான் ஆட்டோ டிரைவர் முதல், பேங்க் மேனேஜர் வரை ஹிப்பி கிராப்பும், பெல் பாட்டமுமாகத்தான் இருந்தார்கள். அதை செய்து கொள்ளாதவர்கள் பழம்தான். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54280854793830025822023-03-18T21:04:51.261+05:302023-03-18T21:04:51.261+05:30குதர்க்கமாகவும், கோணலாகவும் சிந்திப்பது எப்படி என்...குதர்க்கமாகவும், கோணலாகவும் சிந்திப்பது எப்படி என்று நெ.த. ஒரு புத்தகம் எழுதலாம் போலிருக்கிறதே? மேலும் வியாசம் என்றாலே எழுதுவதுதான் உங்களுக்கு உங்களுக்கு நான் சொல்ல வேண்டுமா என்ன?Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27050893937824510352023-03-18T20:47:06.449+05:302023-03-18T20:47:06.449+05:30குதர்க்கமாகவும், கோணலாகவும் சிந்திப்பது எப்படி என்...குதர்க்கமாகவும், கோணலாகவும் சிந்திப்பது எப்படி என்று நெ.த. ஒரு புத்தகம் எழுதலாம் போலிருக்கிறதே? மேலும் வியாசம் என்றாலே எழுதுவதுதான் என்று உங்களுக்கு நான் சொல்ல வேண்டுமா என்ன?Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66878919691958292972023-03-16T14:27:42.931+05:302023-03-16T14:27:42.931+05:30வடமாநிலங்களில் கொண்டாடும் ஹோலிப் பண்டிகையின் உண்மை...வடமாநிலங்களில் கொண்டாடும் ஹோலிப் பண்டிகையின் உண்மையான தாத்பரியத்தைப் புரிந்து கொண்டவர்கள் வடக்கேயே இருக்கமாட்டாங்கனு நினைக்கிறேன். புனிதமான ஒரு பண்டிகை இன்றைய நாட்களில் மது அருந்திவிட்டு ஆடிப்பாடுவதாக ஆகி விட்டது. :( அதே போல் பிள்ளையார் கரைப்பும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62624882398994138282023-03-15T19:00:55.995+05:302023-03-15T19:00:55.995+05:30அதானே. எங்கள் வீட்டில் கூட தீபாவளிக்கு ஸ்கூல் யூனி...அதானே. எங்கள் வீட்டில் கூட தீபாவளிக்கு ஸ்கூல் யூனிஃபார்ம், அப்புறம் அண்ணனின் சட்டை தம்பிக்கு என்றெல்லாம் வழக்கம் இருந்தது. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-500053859052551412023-03-15T18:53:03.047+05:302023-03-15T18:53:03.047+05:30சுவையான தகவல்களுக்கு நன்றி. சுவையான தகவல்களுக்கு நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15528170407206624682023-03-15T18:49:41.614+05:302023-03-15T18:49:41.614+05:30கருத்துரைக்கு நன்றி. கருத்துரைக்கு நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27775950588597502692023-03-15T18:49:14.156+05:302023-03-15T18:49:14.156+05:30இது புதுசா இருக்கே! இது புதுசா இருக்கே! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40937159710475532972023-03-15T18:48:48.832+05:302023-03-15T18:48:48.832+05:30YesYesநெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91340177134111235252023-03-15T18:47:52.532+05:302023-03-15T18:47:52.532+05:30அப்படியா!அப்படியா!கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78970001878995396782023-03-15T18:47:16.586+05:302023-03-15T18:47:16.586+05:30தகவல்களுக்கு நன்றி. தகவல்களுக்கு நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90504827365519436412023-03-15T18:46:58.380+05:302023-03-15T18:46:58.380+05:30கேள்விகளும், பதில்களும் அருமை.
பின்னூட்டங்கள் நன்ற...கேள்விகளும், பதில்களும் அருமை.<br />பின்னூட்டங்கள் நன்றாக இருக்கிறது.<br />சைக்கிள் ஓட்ட கற்றுக் கொண்டேன் குரங்கு பெடல் அடித்தது இல்லை.<br />வளர்ப்பு செல்லத்தை விட்டு விட்டு போக மனம் வருமா? எப்படி முடியும்!<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28776172813450632622023-03-15T18:46:42.605+05:302023-03-15T18:46:42.605+05:30புதன் கேள்வியா?புதன் கேள்வியா?கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29492909471801861642023-03-15T18:46:06.301+05:302023-03-15T18:46:06.301+05:30:))):)))கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88835733328723214922023-03-15T16:20:10.072+05:302023-03-15T16:20:10.072+05:30இவங்க என்ன ஒண்ணும் தெரியாத மாதிரி கேள்வி கேட்கறாங்...இவங்க என்ன ஒண்ணும் தெரியாத மாதிரி கேள்வி கேட்கறாங்க. பல அப்பாக்கள் ஸ்கூல் யூனிஃபார்மையே தீபாவளி டிரெஸா வாங்கித்தரும் காலம். இதுல முழநீள காலர்.. அலங்காரங்கள் செய்துக்கலைனா பழமாம். கிழிச்சிவிட்ட ஜீன்ஸ் மாதிரி புடவைல ஆண்கள் விரும்பும் பலப்பல மாறுதல்கள் ஏற்பட்டிருந்தால் பெண்கள் அனைவரும் பழம் கிழம்தான் ஹாஹாஹாநெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83550767155715225132023-03-15T16:18:11.693+05:302023-03-15T16:18:11.693+05:30கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நான் ஒன்னும் இ...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நான் ஒன்னும் இங்க செய்முறை எழுதலை சும்மா கோடிட்டு காட்டினேன்....கரெக்ட்டாதான் எழுதியிருக்கிறேன்.....நீங்க எழுதுங்க!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! நான் இப்ப ஸ்வீட் செய்யறதே இல்லையே....<br /><br />காலா ல உள்ள வைக்கறது எல்லாம் சேர்க்கைதான்....<br /><br />நான் குலாப்ஜாமூன் செய்ய வேண்டும் என்றால் கடையில் அந்த மாவு எல்லாம் வாங்கும் வழக்கம் இல்லை. வீட்டில்தான். என் பாட்டியிடம் கற்றுக் கொண்டதுதான் இந்த மூன்றுமே. என் அத்தை - அப்பாவின் கூடப் பிறந்த சகோதரி கல்யாணம் ஆகிப் போனது கல்கத்தா. அங்கிருந்து நேரடியாகக் கற்றுக் கொண்டவங்க அத்தையும் பாட்டியும். அப்படித்தான் நானும் கத்துக்கிட்டேன். பாட்டி வெளியில் வாங்க மாட்டாங்க. ரெடி மிக்ஸ் லாம்...வீட்டில் பால்கோவா கிளறி செய்வாங்க. <br /><br />கீதா Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50097401460004455932023-03-15T16:11:02.335+05:302023-03-15T16:11:02.335+05:30அதாவது எழுத்தாளர்களெல்லாம் வியாசர் மாதிரியாம். 10 ...அதாவது எழுத்தாளர்களெல்லாம் வியாசர் மாதிரியாம். 10 அடி மாத்திரம் நீச்சலடிக்கத் தெரிந்த நான், மைக்கேல் ஃபெல்ப்ஸ், நான் போன்ற நீச்சல் விரும்பிகள் தண்ணீரைக் கண்டால் பாயத்துடிப்பதன் காரணம் என்னவாயிருக்கும் என்று கேள்வி கேட்பது போலிருக்கு நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60550808121051579682023-03-15T16:10:40.870+05:302023-03-15T16:10:40.870+05:30நினச்சேன்....இதுக்கு கண்டிப்பா எங்கண்ணன் நெல்லை வந...நினச்சேன்....இதுக்கு கண்டிப்பா எங்கண்ணன் நெல்லை வந்திருவார்னு!!!!! வரலைனா எப்படி?!!!!!<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32353242036652495892023-03-15T14:54:24.368+05:302023-03-15T14:54:24.368+05:30நெல்லையின் கேள்விக் கணைகளோடு என்னுடைய கேள்வியையும்...நெல்லையின் கேள்விக் கணைகளோடு என்னுடைய கேள்வியையும் சேர்த்துக் கொள்ளுங்கள், எழுத்தாளர்களுக்கு திடீரென்று ரைட்டர்ஸ் ப்ளாக்(Writers block) வரக்காரணம் என்ன? வியாசருக்கே வந்ததாமே?Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10670619720375617982023-03-15T14:05:19.178+05:302023-03-15T14:05:19.178+05:30பாரம்பர்யத்தில் பழக்கமில்லாத- பாரம்பர்யம் என்பதுனா...பாரம்பர்யத்தில் பழக்கமில்லாத- பாரம்பர்யம் என்பதுனா என்ன? <br />கோவில் திருவிழாக்கள் மக்களை ஒருங்கிணைக்கத் தோன்றியவை. அதன் frequency ஐ அதிகரிக்கத் தோன்றியவை பிள்ளையார் ஊர்வலம், கடலில் கரைப்பு (யோசிச்சா பரிதாபமா இருக்கு), ஹோலி (இந்தக் கொடுமையை எப்படிச் சொல்லுவேன்)- சின்ன வயதில் கோவில் பத்துநாள் உத்சவத்தின்போது இறை உருவை வீதியில் பல்லக்கில் கொண்டுவருபவர்கள்மீது மஞ்சள் கரைத்தநீர் அடிப்போம். அது பிறகு, பெண்கள் ஆண்கள்மீது அன்று ஊர்வலத்தின்போது தெளிப்பதாக இருந்தது. நவீன ஹோலி ஹம்பக் நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40519911840973526802023-03-15T13:55:10.573+05:302023-03-15T13:55:10.573+05:30தனிக் கோயில்கள் முனிவர்கள் கட்டியது -பெரும்பாலும்....தனிக் கோயில்கள் முனிவர்கள் கட்டியது -பெரும்பாலும். அயோத்தி காவல் தெய்வம் ஆஞ்சி. நைமிசாரண்யத்திலும் நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44803453958959901192023-03-15T13:53:25.456+05:302023-03-15T13:53:25.456+05:30ஆஞ்சநேயர் மூலவர் - இதுபற்றி விவரமா எழுதணும். ஆஞ்சந...ஆஞ்சநேயர் மூலவர் - இதுபற்றி விவரமா எழுதணும். ஆஞ்சநேயர், கோவில்களின் காவல் தெய்லம். இது தவிர ஆஞ்சி கோவில்னா எதிரே இராமர் இருப்பார், இல்லைனா சந்நிதி அமைப்பாங்க. எல்லாக் கோவில்களிலும் ஒரு தூணிலாவது ஆஞ்சி உண்டு. திருப்பதி கோவில் கட்ட முதல் தூண் (உள்ளே யோகநரசிம்ம சந்நிதிக்கு இடதுபுறம்) ஆஞ்சி இருக்கும் தூண். மொபைலில் நிறைய எழுத முடியலை நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72806127927624068302023-03-15T13:45:46.056+05:302023-03-15T13:45:46.056+05:30யாதும் ஊரேன்றதை தவறாப் புரிஞ்சிக்கிட்டு இந்த லேடீஸ...யாதும் ஊரேன்றதை தவறாப் புரிஞ்சிக்கிட்டு இந்த லேடீஸ் மாத்திரம் கரப்பான்பூச்சி மாதிரி ரோடுல ஏன் டூவீலர் ஓட்டறாங்க?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.com