tag:blogger.com,1999:blog-1788649157671288584.post281288955281483909..comments2024-03-29T20:07:09.090+05:30Comments on எங்கள் Blog: மறவாதே மனமே ...கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger144125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18786925154863695972021-12-31T20:27:02.418+05:302021-12-31T20:27:02.418+05:30கணினிக்கு எதிரில் உட்காரவே இப்போதெல்லாம் எனக்கு(ம்...கணினிக்கு எதிரில் உட்காரவே இப்போதெல்லாம் எனக்கு(ம்) மூட் வருவதில்லை கீதா அக்கா...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64602157864632757172021-12-31T20:25:41.710+05:302021-12-31T20:25:41.710+05:30சிறை படித்திருக்கிறேன் ஜீவி ஸார்... படம் பார்க்க...சிறை படித்திருக்கிறேன் ஜீவி ஸார்... படம் பார்க்கவில்லை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44317105989800581162021-12-31T20:25:11.497+05:302021-12-31T20:25:11.497+05:30உண்மைக்கதைகள் மாதிரியான பகுதிகள் கம்மி. சினிமா பக...உண்மைக்கதைகள் மாதிரியான பகுதிகள் கம்மி. சினிமா பக்கத்தில் கவர்ச்சிப்படங்கள் வெளியிடாத பத்திரிகை ஏது!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56423400904401023422021-12-31T20:24:07.409+05:302021-12-31T20:24:07.409+05:30ஆமாம் அம்மா.. நானும் அப்படி செய்வேன். எனக்கும் இ...ஆமாம் அம்மா.. நானும் அப்படி செய்வேன். எனக்கும் இந்தப் பழக்கம் உண்டு.<br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91394246465065494742021-12-31T20:23:21.493+05:302021-12-31T20:23:21.493+05:30நேற்றைக்கு இன்று தேவலாம். ஆனாலும் இன்றும் மழை. ந...நேற்றைக்கு இன்று தேவலாம். ஆனாலும் இன்றும் மழை. நாளை மிக கனமழையாம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84457342446071767992021-12-31T20:22:23.729+05:302021-12-31T20:22:23.729+05:30ஆமாம் ஸார்... செய்தி வெளியான உடனேயே பார்த்தேன்.ஆமாம் ஸார்... செய்தி வெளியான உடனேயே பார்த்தேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88239515355356523932021-12-31T20:22:01.599+05:302021-12-31T20:22:01.599+05:30அட, அப்படியா? நன்றி மாதேவி.
அட, அப்படியா? நன்றி மாதேவி.<br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25274607463873053902021-12-31T20:21:39.805+05:302021-12-31T20:21:39.805+05:30முயற்சிக்கிறேன்!
முயற்சிக்கிறேன்!<br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73843956460518722072021-12-31T15:01:58.349+05:302021-12-31T15:01:58.349+05:30அறுபதுகளில் நடுவில் சில காலங்கள் தினமணி கதிர் (தின...அறுபதுகளில் நடுவில் சில காலங்கள் தினமணி கதிர் (தினமணி பதிப்பகம்/எக்ஸ்ப்ரஸ் குழுமம்) வெளி வந்தது சாவியை ஆசிரியராகக் கொண்டு. சாவி அதில் நிறையப் புதுமைகளைப் புகுத்தினார். சுஜாதாவின் வண்ணான் கணக்கு அதில் தான் வந்ததோ? ஜெயகாந்தனும் அதில் நிறைய எழுதி இருக்கார். ஶ்ரீவேணுகோபாலன் என்னும் புஷ்பா தங்கதுரை இரண்டு பெயர்களிலும் நிறைய எழுதினார். அதில் நீ-நான் -நிலா தொடருக்காகப் புத்தகத்தைத் தேடித்தேடிப் படிச்சிருக்கேன். பின்னாட்களில் புத்தகமாய் வந்தப்போ ஏனோ ரசிக்கலை. வயது/முதிர்ச்சி காரணமோ?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54195488739409069382021-12-31T14:58:55.037+05:302021-12-31T14:58:55.037+05:30ஶ்ரீராம், நீங்க குமுதத்தில் வரும் "ஒரு மாதிரி...ஶ்ரீராம், நீங்க குமுதத்தில் வரும் "ஒரு மாதிரி" யான செய்திகள்/உண்மைக்கதைகள் எனப் படிக்கலை/பார்க்கலையா? மற்றபடி போர் அடிக்கும் என்றெல்லாம் சொல்லவில்லை. ரகசியமாய்ப் பெரியப்பா வீட்டில் போய்ப் படிப்பேன் என்று சொல்லி இருக்கேனே! அதைக் கவனிங்க! மற்றப் பத்திரிகைகளோடு ஒப்பிட்டால் குமுதம் தரம் சுமார் ரகத்தில் தான் வரும். பின்னர் வந்த சாவி, குங்குமம், தாய் போன்றவை அதே ஃபார்முலாவைப் பின்பற்றின. இதில் குங்குமம் மட்டும் குறிப்பிட்டவர்களின் பலத்தால் நிலைத்து இருக்கிறது. மற்றவை போன இடம் தெரியவில்லை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15242932407003616092021-12-31T14:55:19.484+05:302021-12-31T14:55:19.484+05:30இல்லையே! மொபைலில் அநேகமாக வாட்சப் செய்திகள் தான் அ...இல்லையே! மொபைலில் அநேகமாக வாட்சப் செய்திகள் தான் அதிகம் பார்ப்பேன். எப்போவானும் ஃபேஸ்புக்! கிடைத்தால் கருத்துரைகளில் போட வேண்டிக் கிடைக்கும் பொருத்தமான ஐகான்களில் புகுந்து விளையாடத் தோன்றும். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54176143161845839382021-12-31T14:51:50.069+05:302021-12-31T14:51:50.069+05:30பாடங்கள் கூடப் புத்தகத்தில் குறிப்பிட்ட கேள்விக்கு...பாடங்கள் கூடப் புத்தகத்தில் குறிப்பிட்ட கேள்விக்குக் குறிப்பிட்ட பக்கத்தில் இருக்கும் விடை கண்ணெதிரே தோன்றி இருக்கு ஒரு காலத்தில். :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26449428980489058682021-12-31T08:11:52.670+05:302021-12-31T08:11:52.670+05:30//என் கவிதை அப்படியே ஓரிரிரு வார்த்தைகள் மட்டுமே ம...//என் கவிதை அப்படியே ஓரிரிரு வார்த்தைகள் மட்டுமே மாற்றப்பட்டு வெளியாகியிருந்தது பரிசு கிடைத்ததாக...ஆனால் பெயர் வேறு ஒருவரின் பெயரில்!!!!!//<br /><br />இது ரொம்ப வேதனை கீதா... அநியாயம்.<br /><br />//அது சரி ஸ்ரீராம் உங்களுக்கு எப்படி என்னிடம் கேவாபோக விற்குக் கதை அனுப்பச் சொல்லிக் கேட்கத் தோன்றியது? எது கேட்க வைத்தது? நினைவிருக்கோ?//<br /><br />சரியாய் நினைவில் இல்லை. எனி செபேஸ திங் டு ரிமெம்பர் கீதா? கொஞ்சம் பகிர்ந்து கொள்ளுங்களேன்... ப்ளீஸ்...<br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20219728076914552362021-12-31T07:10:20.321+05:302021-12-31T07:10:20.321+05:30கவிதை என்ற முந்திரி பருப்பும் ரெட்டை வால் ரெங்குடு...கவிதை என்ற முந்திரி பருப்பும் ரெட்டை வால் ரெங்குடு போன்ற திராட்சைகளும் இல்லாத சர்க்கரைப் பொங்கல். Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76052478566908485652021-12-30T22:15:48.693+05:302021-12-30T22:15:48.693+05:30எல்லா செய்திகளும் படித்தேன்.
ஏற்கனவே பலர் வீடு மாற...எல்லா செய்திகளும் படித்தேன்.<br />ஏற்கனவே பலர் வீடு மாற வேண்டிய நிலைமை. <br />இன்னோரு வயதான் தோழியின் வீட்ட்னுள் மழை வெள்ளம் வந்து கொண்டிருக்கிறது.<br /><br />ரொம்பக் கவலையா இருக்குமா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66988034297314979462021-12-30T20:14:32.699+05:302021-12-30T20:14:32.699+05:30இந்தத் தடவை எழுத்தாளர் அம்பைக்கு சாகித்ய அகாதமி வி...இந்தத் தடவை எழுத்தாளர் அம்பைக்கு சாகித்ய அகாதமி விருது!!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13949264900702978692021-12-30T20:12:40.657+05:302021-12-30T20:12:40.657+05:30ஸ்ரீராம்! சிறை படிச்சிருக்கீங்களா? இல்லை, சினிமா ப...ஸ்ரீராம்! சிறை படிச்சிருக்கீங்களா? இல்லை, சினிமா பாத்திருக்கீங்களா?ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88920881596536901342021-12-30T19:41:06.208+05:302021-12-30T19:41:06.208+05:30ஆச்சரியமான கிணறு.
எங்கள் பகுதியிலும் நிலாவரை கிண...ஆச்சரியமான கிணறு.<br /><br /> எங்கள் பகுதியிலும் நிலாவரை கிணறு ஒன்று இருக்கிறது 382 அடிக்கு மேல் ஆழம் என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள் கோடை மழை எக்காலத்திலும் ஒரே அளவில்தான் நீர் இருக்கும் நிலத்தடியில் இருந்து 14 அடியில் நீர் இருக்கும். வற்றாக்கிணறு இப்பகுதி மக்களின் விவசாயக்கிணறு இது.<br /><br />ஜோக்ஸ் ரசனை.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70591971379685208472021-12-30T19:07:37.984+05:302021-12-30T19:07:37.984+05:30அந்தக்கால ஆவி போலவோ, கல்கி போலவோ இல்லாமல் இளையோர்க...அந்தக்கால ஆவி போலவோ, கல்கி போலவோ இல்லாமல் இளையோர்க்கு ஏற்ற புதுமைகளைச் சுமந்து கொணடு குமுதம் இருந்ததால் அந்த நாளைய வீட்டு பெரியவர்கள் அந்த பளபளப்பை சகித்துக் கொள்ள முடியாமல் தடா போட்டிருக்கிறார்கள். அவ்வளவு தான்.<br /><br />ஜெயகாந்தனின் அக்னிப் பிரவேசம் ஆவியில் வந்த பொழுது நம் பண்பாடே பறி போய் விட்ட மாதிரி ஒரு குய்யோ முறையோ கூப்பாடு எழுந்தது.<br /><br />ஆனால் ஆவியில் சிறை என்ற தொடர் வந்த பொழுது? .... கப்சிப்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53164694852349923882021-12-30T18:55:59.808+05:302021-12-30T18:55:59.808+05:30ஆமாம் வல்லிம்மா கன மழையாம். ரோடு மீண்டும் வெள்ளத்த...ஆமாம் வல்லிம்மா கன மழையாம். ரோடு மீண்டும் வெள்ளத்தில்னு செய்தி!!!<br /><br />Chennai: Heavy spell of rains lashed several parts of Chennai throwing life out gear within hours. On Tuesday, the Regional Meteorological Centre had said that heavy rains with thunderstorms are likely in several coastal districts of Tamil Nadu. <br /><br />Traffic snarls were reported in many parts of the city with roads flooded with rain water within hours of heavy downpour. //<br /><br />இப்படி பெய்தாலும் இன்னும் அடுத்த மூன்று மாதங்களில் தண்ணீர் லாரிகள் சென்னை சாலைகளில் ஓடத் தொடங்கிவிடும்!!!! <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40259190560705232892021-12-30T18:53:01.161+05:302021-12-30T18:53:01.161+05:30ஹாஹாஹா சென்னையில் மழை அதுவும் கன மழை!!! வெதர் மேன்...ஹாஹாஹா சென்னையில் மழை அதுவும் கன மழை!!! வெதர் மேன் சொல்லியிருக்கிறாரே!!!<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26264822212678659592021-12-30T18:50:57.256+05:302021-12-30T18:50:57.256+05:30ஸ்ரீராம், கவிதை மிஸ்ஸிங்க்!
கீதா
ஸ்ரீராம், கவிதை மிஸ்ஸிங்க்!<br /><br />கீதா <br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28293637360846812582021-12-30T18:49:19.471+05:302021-12-30T18:49:19.471+05:30சிலவற்றை மறக்க முடியவில்லை. சிலவை திடீரென் நினைவுக...சிலவற்றை மறக்க முடியவில்லை. சிலவை திடீரென் நினைவுக்கு வருகின்றன. முக்கியமாகப்<br />பணவிஷயத்தில் மறதி அதிகம்.<br /><br />ஒரு டிரிக் இருக்கிறது. எதையாவது தேட வேண்டும் என்றால்<br />when you trace back your movements you will certainly <br />find the missing thing.<br />இது எனக்கு வேலை செய்கிறது. Thulasidharan. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89872769551298034162021-12-30T18:45:30.239+05:302021-12-30T18:45:30.239+05:30 மீண்டும் மழை?:( மீண்டும் மழை?:( வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2490499507535342422021-12-30T18:35:07.508+05:302021-12-30T18:35:07.508+05:30கல்லூரியில் படித்த சமயம் என்று நினைவு...அப்போது தம...கல்லூரியில் படித்த சமயம் என்று நினைவு...அப்போது தமிழ்நாடு சட்ட சபையில் அடிதடி நடந்ததே அந்த சமயம், ஆனந்தவிகடனில் அந்த நிகழ்வை ஒட்டி, கவிதைப் போட்டி அறிவித்திருந்தது தெரியவர, நான் கவிதை எழுதி அனுப்பினேன். <br /><br />என் கவிதை அப்படியே ஓரிரிரு வார்த்தைகள் மட்டுமே மாற்றப்பட்டு வெளியாகியிருந்தது பரிசு கிடைத்ததாக...ஆனால் பெயர் வேறு ஒருவரின் பெயரில்!!!!!<br /><br />நொந்து போனேன். அதன் பின் போட்டிக்கு அனுப்பியதில்லை. <br /><br />அப்போது எழுதிய ஒரு சில நினைவில் இருந்தவற்றை 3, 4 எங்கள் தளத்தில் பகிர்ந்த நினைவு...<br /><br />அதன் பின் வாழ்க்கை திசை மாறியது. என் கற்பனை உலகும் திசை மாறியது!. கவிதை, கட்டுரை, கதை, நாடகம் எழுதுவது எல்லாமும் அந்த மனம் போயே போச்!!!<br /><br />அது கொஞ்சமேனும் மீண்டு வந்து வலையில் எழுதுவதற்குக் காரணம் நண்பர் துளசிதான். ஊக்கப்படுத்திக் கொண்டே இருக்கிறார்.<br /><br />வலைக்கு வந்த பின் நீங்கள் என்னை உற்சாகப் படுத்தி கதைகளை இங்கு பகிர்ந்து...நம் நட்புகள் கருத்து சொல்லிட, அந்த ஊக்கம் எனக்கு மிகப் பெரிய டானிக். அதற்கு உங்களுக்கும் கௌ அண்ணாவிற்கும் மிகப் பெரிய நன்றி சொல்ல வேண்டும்!<br /><br />அப்படித்தான், பானுக்கா தனிப்பட்ட முறையில் என்னிடம் பேசி அப்படித்தான் நாங்கள் இருவரும் சேர்ந்து எழுதியது.<br /><br />இரு நாட்கள் முன்பு என்று நினைக்கிறேன் ஜெகே அண்ணாவும் சொல்லியிருந்தார் என்னையும், நான் படித்த கதை எழுத. <br />இப்படியான ஊக்கங்கள் தான் டானிக். அதற்கு உங்களுக்கு மிகப் பெரிய நன்றி சொல்லியே ஆக வேண்டும்.<br /><br />அது சரி ஸ்ரீராம் உங்களுக்கு எப்படி என்னிடம் கேவாபோக விற்குக் கதை அனுப்பச் சொல்லிக் கேட்கத் தோன்றியது? எது கேட்க வைத்தது? நினைவிருக்கோ? ஹாஹாஹா<br /><br />எனக்கு நினைவில்லை!!!!! ஹிஹிஹிஹிஹி<br /><br />சேம் போட்?!!!<br /><br />கீதா<br /><br /><br /> <br /><br />கீதா Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com