tag:blogger.com,1999:blog-1788649157671288584.post2815024132282705063..comments2024-03-28T16:23:01.211+05:30Comments on எங்கள் Blog: புதன் 190410 : அழகு என்பது என்ன? + தொடர்கதை நிறைவுப்பகுதி கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger160125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46048515303949716332019-04-13T12:52:41.947+05:302019-04-13T12:52:41.947+05:30நன்றி.இன்னும் சொல்லப்போனால் பரமாசாரியார் அவர்கள் க...நன்றி.இன்னும் சொல்லப்போனால் பரமாசாரியார் அவர்கள் கோபத்தையும், காமத்தையும் விடணும் என்பார். காமம் என்பது இங்கே சிற்றின்பத்தைக் குறிப்பது அல்ல!காமம் என்பது பொதுவாக எல்லாவற்றிலும் வரும் விருப்பம். இவை இரண்டையும் விட்டாலே மனம் பண்பட்டுவிடும் என்று சொல்லுவார். எதிலே படிச்சேன் என்பதைத் தேடிப் பிடித்துக் கிடைத்தால் சொல்றேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25333790693703289162019-04-13T07:26:07.750+05:302019-04-13T07:26:07.750+05:30சிறப்பான கருத்துரை. நன்றி! சிறப்பான கருத்துரை. நன்றி! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14286468549501477862019-04-12T21:40:17.285+05:302019-04-12T21:40:17.285+05:30ஆடிக்கு அழைத்தால் தான் மகள் சித்திரையில் குழந்தை ப...ஆடிக்கு அழைத்தால் தான் மகள் சித்திரையில் குழந்தை பெற்று கஷ்டபடமாட்டாள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19159190028426102212019-04-12T14:56:23.811+05:302019-04-12T14:56:23.811+05:30காசியில் பிடித்ததை விடுவது பற்றிய கௌதமன் சாரின் கர...காசியில் பிடித்ததை விடுவது பற்றிய கௌதமன் சாரின் கருத்தைப் படித்தேன். யதார்த்தமான கருத்தாக இருந்தாலும் உண்மையில் இந்தப் பிடித்ததை விடுவது என்பது ஆன்மிகம் அல்லது நம்முடைய ஞானம் சம்பந்தப்பட்டது. நமக்குப் பிடித்ததை நாம் யாருக்கும் கொடுக்க மாட்டோம், பிடித்த உணவைச் சாப்பிடாமல் இருக்க மாட்டோம். அப்படி நமக்கென இருக்கும் ரொம்பப் பிடித்தவற்றை அறவே விட்டு விட்டு அவற்றைப் பார்த்த வண்ணமே, சமைத்த வண்ணமே, ஆம் விட்ட காய்களைத் தொடலாம், நறுக்கிச் சமைத்துப் பிறருக்குப் போடலாம். நாம் தான் சாப்பிடக் கூடாது! அதே போல் பழமும்! இப்படி இருப்பது எவ்வளவு கடினம் என்பது அந்தப் பிடித்த காயைச் சமைக்கையிலும் அதைச் சாப்பிடாமல் இருக்கையிலும் நம் மன உறுதி மூலம் மேலும் மேலும் மனம் பண்பட்டுப் பின்னர் வாழ்க்கையில் ஒவ்வொன்றாகக் கெட்ட குணங்களை விடுவதற்கு இது அடிப்படையாக அமையும் என்பதே! சாதாரணச் சாப்பாட்டில் ஆரம்பித்து உயர்ந்ததொரு ஆன்மிக நிலையை எட்டுவதற்குத் தான்! ஆனால் இன்றைய காலகட்டத்தில் இதுவும் சாதாரணமான ஒன்றாகவே உள்ளது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55059063305839317582019-04-11T21:06:16.140+05:302019-04-11T21:06:16.140+05:30அடுத்த வியாழன் விடை கிடைக்கும் என்று நினைக்கிறேன்....அடுத்த வியாழன் விடை கிடைக்கும் என்று நினைக்கிறேன். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71223614966562788442019-04-11T21:05:37.039+05:302019-04-11T21:05:37.039+05:30நன்றி நன்றி கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21093335155775393102019-04-11T21:05:21.988+05:302019-04-11T21:05:21.988+05:30நன்றி.நன்றி.கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17237066371202038612019-04-11T16:26:33.993+05:302019-04-11T16:26:33.993+05:30கசியில் காகம் பறக்காதாமே மல்லிகை மணக்காதாமே மாடு...கசியில் காகம் பறக்காதாமே மல்லிகை மணக்காதாமே மாடு முட்டாதாமே எதெல்லாம்சரி தொடர்கதை எழுதியது தில்லையகத்தாரும் எபி ஆசிரியக்குழுவும் தானே G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68549275756129576112019-04-11T14:12:07.262+05:302019-04-11T14:12:07.262+05:30கதையை சுபமாக முடிந்தது நன்றாக இருக்கிறது கதையை சுபமாக முடிந்தது நன்றாக இருக்கிறது unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13822993542529345712019-04-11T14:05:40.682+05:302019-04-11T14:05:40.682+05:30அருமையான விளக்கம் - நானும் தெரிந்து கொண்டேன். அருமையான விளக்கம் - நானும் தெரிந்து கொண்டேன். unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56001184334109245152019-04-11T12:19:30.864+05:302019-04-11T12:19:30.864+05:30நன்றி! நன்றி! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59685864197308656262019-04-11T12:19:07.932+05:302019-04-11T12:19:07.932+05:30அதே, அதே !அதே, அதே !கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55807614956969753472019-04-11T11:25:55.953+05:302019-04-11T11:25:55.953+05:30கயாவில் சிரார்தம் செய்த பிறகு, சிரார்தத்தில் உபயோக...கயாவில் சிரார்தம் செய்த பிறகு, சிரார்தத்தில் உபயோகப்படுத்தும் கறிகாய்களாக,காய்,பழம்,இலை என விடவேண்டும். எதைவேண்டுமானாலும்இல்லை. அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73308963061873737992019-04-10T22:29:45.357+05:302019-04-10T22:29:45.357+05:30ha haha Geetha<b> ha haha Geetha </b> Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8048370949059215042019-04-10T22:09:22.458+05:302019-04-10T22:09:22.458+05:30//மாதங்களைப்பற்றிய பழமொழிகள் அருமை. //
மாதங்களில்...//மாதங்களைப்பற்றிய பழமொழிகள் அருமை. //<br /><br />மாதங்களில் நான் மார்கழி என்று சொன்னவன் பரமாத்மா இல்லையா?.. <br />ஆன்மிகத்தில் மார்கழி மிக உயர்ந்த மாதம். மார்கழி போல பிறிதொரு மாதமில்லை..<br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12998914123469199732019-04-10T21:43:35.784+05:302019-04-10T21:43:35.784+05:30அதே அதே !<b> அதே அதே ! </b> கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54642757153644397002019-04-10T21:42:45.996+05:302019-04-10T21:42:45.996+05:30சூப்பர். சூப்பர். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41711605692992942102019-04-10T21:41:57.206+05:302019-04-10T21:41:57.206+05:30நன்றி நன்றி கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59562808404782530462019-04-10T21:37:01.284+05:302019-04-10T21:37:01.284+05:30//காசிக்குப் போனால், நமக்குப் பிடிச்ச ஏதாவது ஒன்றை...//காசிக்குப் போனால், நமக்குப் பிடிச்ச ஏதாவது ஒன்றை அங்கு விட்டுவிட்டு வரோணுமாம்:), //<br /><br />காசிக்குப் போனால் அல்ல; கயாவுக்குப் போனால் தான் அப்படி..ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48352256526315864802019-04-10T21:16:48.396+05:302019-04-10T21:16:48.396+05:30கௌ அண்ணா நீங்களும் "போல்ட்" ஆகாம போல்டா ...கௌ அண்ணா நீங்களும் "போல்ட்" ஆகாம போல்டா களத்துல குதிச்சுட்டீங்களா!!!! <br />!!!<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89648525192470148372019-04-10T21:15:25.283+05:302019-04-10T21:15:25.283+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11168660278856713872019-04-10T20:52:54.326+05:302019-04-10T20:52:54.326+05:30ஏஞ்சல் எதுக்குப்பா ஏற்கனவே பூஸார் குண்டு பூனைனு சொ...ஏஞ்சல் எதுக்குப்பா ஏற்கனவே பூஸார் குண்டு பூனைனு சொல்லிட்டு அதை இன்னும் இப்படி போல்ல்டா எழுதி!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26866003673902668672019-04-10T20:51:35.711+05:302019-04-10T20:51:35.711+05:30அதிரா நீங்க காசிக்குப் போகலையா ட்ரிப் எல்லாம் ஆர்க...அதிரா நீங்க காசிக்குப் போகலையா ட்ரிப் எல்லாம் ஆர்கனைஸ் பண்ணிட்டு!! ஹா ஹா<br /><br />மர்மத் தொடர் தானே ஆரம்பிச்சுரலாம்....இந்தக் கதை எழுதினதே யார்னு தெரியாம மர்மமா இருக்கு!!!! ஹா ஹா ஹா ஹா...அதையே ஒரு மர்மத் தொடரா ஆக்கிடலாமோ...பேய் எழுதுவது போல்!!!!!!<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83788352031334931982019-04-10T20:44:14.017+05:302019-04-10T20:44:14.017+05:30மாதங்களைப்பற்றிய பழமொழிகள் அருமை.
பல வருடங்களுக்க...மாதங்களைப்பற்றிய பழமொழிகள் அருமை. <br />பல வருடங்களுக்கு முன்பு குமுதத்தில் மாதங்களை வைத்து ஒரு சிறுகதை போல பிரபலமான ஒருவர்(குமரி அனந்தன்?)எழுதியிருந்த ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது.<br />கார்த்திகை என்னும் பெண் அணிந்திருந்த சட்டை கிழிந்திருந்து.அதை ஒரு இளைஞன் சுட்டிக்காட்ட, அவள்,"அதை தை" என்றாள்.<br />நான் அப்படி செய்தால்,"மாசு நீ" ஆவாய் என்றான்<br />உடனே அவள்,"அந்த மாசில் பங்கு நீ" எனறாள்."அதற்கு சிற்றரை வேண்டுமே" என்று அவன் கூற,அவள்,"வை காசு, ஆண் நீதானே?" <br />"அதற்கு நீ ஆடி வர வேண்டும்" என்றதும்,"புரட்டா பேசுகிறாய் சீ" என்று சீற, "ஐ பசி" என்று ஓடி விட்டானாம்Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41444343225756243452019-04-10T20:42:44.657+05:302019-04-10T20:42:44.657+05:30thanks<b>thanks</b> Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.com