tag:blogger.com,1999:blog-1788649157671288584.post2817425682536048607..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: "திங்க"க்கிழமை : வரகரிசிக் கஞ்சி - துரை செல்வராஜூ ரெஸிப்பி கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger70125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72039817216869847182023-02-14T05:52:13.242+05:302023-02-14T05:52:13.242+05:30வைக்கப்பட்டது. நன்றி. வைக்கப்பட்டது. நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8310779712150064122023-02-14T05:51:27.670+05:302023-02-14T05:51:27.670+05:30நன்றி. அவ்வாறே தொடர்வோம்.நன்றி. அவ்வாறே தொடர்வோம்.கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70401930566505328232023-02-13T20:33:11.327+05:302023-02-13T20:33:11.327+05:30ஜீவி அண்ணா ப்ளீஸ். இங்கே வேண்டாத ஆபாசக் கருத்துகள்...ஜீவி அண்ணா ப்ளீஸ். இங்கே வேண்டாத ஆபாசக் கருத்துகள் வந்துகொண்டிருக்கின்றன. அதனால்தான்,....<br /><br />கீதாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30461495672824735502023-02-13T20:31:41.262+05:302023-02-13T20:31:41.262+05:30நானும் துரை அண்ணாவின் கருத்தை ஆமோதிக்கிறேன். எபி ஆ...நானும் துரை அண்ணாவின் கருத்தை ஆமோதிக்கிறேன். எபி ஆசிரியர்கள் கவனத்திற்கு. தயவாய் இங்கு வேண்டாத கருத்துகளை நீக்கிவிடவும். கமென்ட் மாடரேஷன் வைக்கவும். <br /><br />கீதாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56427480145269639252023-02-13T19:01:39.514+05:302023-02-13T19:01:39.514+05:30அன்பின் கௌதமன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி..
எக...அன்பின் கௌதமன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி..<br /><br />எக்காரணம் கொண்டும் கருத்துத் தணிக்கையை நீக்க வேண்டாம்துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39218588694377541142023-02-13T18:53:54.430+05:302023-02-13T18:53:54.430+05:30இந்தப் பதிவில் ஆபாசக் கருத்துகளை ஒரு '*$#**@&#...இந்தப் பதிவில் ஆபாசக் கருத்துகளை ஒரு '*$#**@' அள்ளித் தெளித்துவிட்டுச் சென்றதால். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-92130858507366150482023-02-13T18:46:33.978+05:302023-02-13T18:46:33.978+05:30நெல்லை அண்ணே! - ஹாஹாஹாஹா எப்படி இப்படி நான் செய்யற...நெல்லை அண்ணே! - ஹாஹாஹாஹா எப்படி இப்படி நான் செய்யறது எல்லாம் என்னவோ வீடியோ கேமரா இருக்காப்ல சொல்றீங்க!!!!!<br /><br />கீதாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15079384340935127752023-02-13T17:41:59.165+05:302023-02-13T17:41:59.165+05:30அய்யய்யோ.. கேஜிஜிக்கு கோபம் வந்து இப்பத் தான் பார்...அய்யய்யோ.. கேஜிஜிக்கு கோபம் வந்து இப்பத் தான் பார்க்கிறேன். அப்படி என்ன நடந்தது? அறியேன்.<br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31552522968348133742023-02-13T17:38:20.477+05:302023-02-13T17:38:20.477+05:30ரொம்ப நாட்கள் கழித்து இந்த 'நபும்சகர்கள்' ...ரொம்ப நாட்கள் கழித்து இந்த 'நபும்சகர்கள்' வார்த்தை கண்ணில் பட்டது. எனக்குத் தெதிந்து ஜெயகாந்தன் தான் அப்பப்போ இந்த வார்த்தையை உபயோகப்படுத்துவார்.<br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32554918413641230152023-02-13T17:38:19.742+05:302023-02-13T17:38:19.742+05:30ரொம்ப நாட்கள் கழித்து இந்த 'நபும்சகர்கள்' ...ரொம்ப நாட்கள் கழித்து இந்த 'நபும்சகர்கள்' வார்த்தை கண்ணில் பட்டது. எனக்குத் தெதிந்து ஜெயகாந்தன் தான் அப்பப்போ இந்த வார்த்தையை உபயோகப்படுத்துவார்.<br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35284881527107920722023-02-13T17:15:46.876+05:302023-02-13T17:15:46.876+05:30மறுபடியும் மட்டுறுத்தலா?
இந்த மட்டுறுத்தல் --
தி...மறுபடியும் மட்டுறுத்தலா?<br /><br />இந்த மட்டுறுத்தல் --<br /><br />திங்கள்<br />செவ்வாய்<br />சனி<br /><br />விருந்தின பதிவர்களுக்குத் தான் சிரமம். அப்பப்போ<br />கேஜிஜி இந்தப் பக்கம் வந்து சிறையுண்ட பின்னூட்டங்களை விடுவித்து விட்டால் வி. பதிவர்களும் தங்களுக்கு செளகரியப்பட்ட நேரங்களில் பின்னூட்டங்களுக்குப் பதில் அளிக்கலாம்.<br /><br />அது சரி, எதுக்காக இந்த மட்டுறுத்தல்?.. உங்களுக்கானும் தெரியுமா?<br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6402274977947824572023-02-13T17:11:55.059+05:302023-02-13T17:11:55.059+05:30அருமைஅருமைகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71675421360655684902023-02-13T17:05:50.238+05:302023-02-13T17:05:50.238+05:30கருத்துத் தடை?
தப்பாகப் படிச்சுத் தொலைத்தேன். &#...கருத்துத் தடை?<br /><br />தப்பாகப் படிச்சுத் தொலைத்தேன். 'த்து'வை எடுத்து விட்டு.<br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21419092249192950572023-02-13T17:05:01.246+05:302023-02-13T17:05:01.246+05:30இப்படியும் சில நபும்சகர்கள் இருக்கிறார்கள். பெயரில...இப்படியும் சில நபும்சகர்கள் இருக்கிறார்கள். பெயரிலா என்ற முகமூடியுடன் வந்து பொது இடத்தில் மலம் கழிக்கும் பேடி.கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60987429741220153502023-02-13T17:04:16.264+05:302023-02-13T17:04:16.264+05:30இப்படியும் சில நபும்சகர்கள் இருக்கிறார்கள். பெயரில...இப்படியும் சில நபும்சகர்கள் இருக்கிறார்கள். பெயரிலா என்ற முகமூடியுடன் வந்து பொது இடத்தில் மலம் கழிக்கும் பேடி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12067382068819480152023-02-13T15:49:08.568+05:302023-02-13T15:49:08.568+05:30கருத்து தடை நீக்கப்பட்டது ஜீவி அண்ணா அவர்களுக்கு ம...கருத்து தடை நீக்கப்பட்டது ஜீவி அண்ணா அவர்களுக்கு மகிழ்ச்சி..<br /><br />இப்போது வந்து பார்க்கட்டும்..<br /><br />இந்தப் பிரச்னை இதுவரை யாருக்கும் தெரியாமல் இருந்தது..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32707503122869348032023-02-13T15:32:15.269+05:302023-02-13T15:32:15.269+05:30அன்பின் பெயரிலா அவர்களே...
தங்களது , இச்செயலகளால்...அன்பின் பெயரிலா அவர்களே...<br /><br />தங்களது , இச்செயலகளால் நான் மிகவும் மனம் நொந்து இருக்கின்றேன்.. <br /><br />விளையாட்டை நிறுத்திக் கொள்ள கேட்டுக் கொள்கின்றேன்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14266079925426059172023-02-13T15:29:07.790+05:302023-02-13T15:29:07.790+05:30மேலே உள்ள கருத்தினை நான் பதிவு செய்ய வில்லை..
ஸ்ர...மேலே உள்ள கருத்தினை நான் பதிவு செய்ய வில்லை..<br /><br />ஸ்ரீராம் கவனம்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90171145319188557742023-02-13T15:09:10.743+05:302023-02-13T15:09:10.743+05:30இந்த நாளும் இனிய நாளே..
அனைவரின் அன்பின் வருகைக்...<a href="https://www.pornhub.com/view_video.php?viewkey=ph636321220379e" rel="nofollow">இந்த நாளும் இனிய நாளே..<br /><br /><br />அனைவரின் அன்பின் வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி <br /><br />மகிழ்ச்சி..<br /><br />எல்லாருக்கும் இறைவன் அருளட்டும்..<br /><br />நலம் வாழ்க.<br /><br />துரை செல்வராஜூ<br /><br /></a>Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58807154555948481622023-02-13T14:48:49.501+05:302023-02-13T14:48:49.501+05:30கஞ்சி கண்டதும் நினைவுக்கு வருகிறது எங்கள் நாட்டில...கஞ்சி கண்டதும் நினைவுக்கு வருகிறது எங்கள் நாட்டில் சிங்கள மக்கள் வல்லாரை,பொன்னாங்கண்ணி சாத்தவாரி,, கறிவேப்பிலை போன்ற இலைகளை மிக்ஸியில் அடித்து சாறு எடுத்து கஞ்சியுடன் கலந்து தேங்காய் பாலும் விட்டு சமைப்பார்கள் .நானும் செய்வதுண்டு. நலத்துக்கு சிறந்தது.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47396720298041681982023-02-13T14:42:18.098+05:302023-02-13T14:42:18.098+05:30அதுதானே...
அதோட கஷ்டம் யாருக்குத் தெரியும்?..அதுதானே... <br />அதோட கஷ்டம் யாருக்குத் தெரியும்?..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72442574165949099412023-02-13T14:40:30.286+05:302023-02-13T14:40:30.286+05:30கஞ்சி சரியான பதம் என்றால் ஒன்றுக்கு ஐந்து பங்கு தண...கஞ்சி சரியான பதம் என்றால் ஒன்றுக்கு ஐந்து பங்கு தண்ணீர்.. சிலருக்கு வேறு வேறு பக்குவங்கள்..<br /><br />ஜீ பூம்பா என்று சொல்லி கஞ்சி வைத்தவர்களும் உண்டு..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44085300629067497712023-02-13T12:57:07.893+05:302023-02-13T12:57:07.893+05:30கூடுதல் செய்திகள்..
நல்ல விவரங்களுடன் கருத்துரை.. ...கூடுதல் செய்திகள்..<br />நல்ல விவரங்களுடன் கருத்துரை.. <br /><br />தங்களது அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..<br />நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35822346099511869962023-02-13T12:41:15.650+05:302023-02-13T12:41:15.650+05:30வரகரிசி கஞ்சி குறிப்பு மிக அருமை! மிகத்தெளிவாக எழு...வரகரிசி கஞ்சி குறிப்பு மிக அருமை! மிகத்தெளிவாக எழுதியிருக்கிறீர்கள்! நானும் சிறுதானியங்கள், கேரளாவின் சிவப்பரிசி, ஓட்ஸ், கோதுமை ரவாவில் இந்த மாதிரியான கஞ்சி செய்வதுண்டு. சிறிதளவு எண்ணெய், நெய்யில் சீரகம், பெருங்காயம் தாளித்து சேர்ப்பேன், மணத்துக்காகவும், சுவைக்காகவும். நீங்கள் துளியும் எண்ணெய் சேர்க்காமல் மிகவும் ஆரோக்கியமான முறையில் கஞ்சி செய்முறையை கொடுத்திருக்கிறீர்கள். நான் பூண்டை நிறைய சேர்ப்பேன். அதோடு, தக்காளி, பீன்ஸ் போன்றவையும் சேர்ப்பதுண்டு. அதுவும் இந்த கஞ்சியை இரவில் குறைந்த அளவில் [ ஒரு பிடி அரிசி, 2 மேசைக்கரண்டி பச்சைப்பயிறு ] செய்து சற்று நீர்ப்பதமாக சாப்பிட்டால் மறு நாள் சர்க்கரை அளவு FASTINGல் குறைவாகவே காண்பிக்கும்.<br />ஓட்ஸ் கஞ்சியாக சாப்பிடுவது உடலுக்கு நல்லது. கொழுப்பை கரைக்கும். சர்க்கரைக்கும் நல்லது. அதிகமாக எடுத்துக்கொண்டால் மட்டுமே சில சமயங்களில் அஜீரணம் ஏற்படலாம். அது கூட ஓட்ஸ் கஞ்சியுடன் கூடவே வேறு ஏதாவது உணவை எடுத்துக்கொண்டால் தான். ஓட்ஸை 3 மேசைக்கரண்டி எடுத்து நீர்க்க கஞ்சி காய்ச்சி ஆறியதும் மோர் அல்லது தயிர், உப்பு, பெருங்காயப்பவுடர் அரை ஸ்பூன், பொடியாக அரிந்த சின்ன வெங்காயம் ஏழெட்டு கலந்து குடித்தால் வயிறு மிக இலேசாக இருக்கும். எளிதில் சீரணமாகி விடும். எங்கள் இல்லத்தில் வாரம் இரு முறையாவது இது தான் காலை உணவு.மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88848985030161729302023-02-13T12:02:46.863+05:302023-02-13T12:02:46.863+05:30//சிறு தானியம் பொங்கல் கஞ்சி என்று சொல்லிச் செய்வத...//சிறு தானியம் பொங்கல் கஞ்சி என்று சொல்லிச் செய்வது. // எந்த அளவு தண்ணிவைக்கணுமோ அப்படிச் செய்யாமல், மொபைலை நோண்டிக்கொண்டு, 2க்குப் பதிலாக 3 அல்லது 4 கப் தண்ணீர் விட்டுவிட்டால், பொங்கல் வருவதற்குப் பதிலாக பொங்கல் கஞ்சிதான் வரும். அப்பாவி வீட்டார்கள், இன்று இதுதான் வாய்த்தது என்று சாப்பிட்டுப் போவார்கள் போலிருக்கிறது. சரியா கீதா ரங்கன்(க்கா)?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.com