tag:blogger.com,1999:blog-1788649157671288584.post2879734735325328195..comments2024-03-29T11:03:42.634+05:30Comments on எங்கள் Blog: ஸ்ரீ சியாமா சாஸ்திரிகௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64424448502073045692010-04-28T08:15:36.661+05:302010-04-28T08:15:36.661+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12452855419641222442010-04-28T05:37:15.590+05:302010-04-28T05:37:15.590+05:30ஒரு குடும்பம் ஓரளவு வசதியுடன் வாழ வேண்டிய அளவு நித...ஒரு குடும்பம் ஓரளவு வசதியுடன் வாழ வேண்டிய அளவு நிதி என்பது தனி மனிதர்களால் தயார் செய்ய இயலாத தொகையாக இருக்கும். <br /><br />யார் யாருடைய எழுத்துக்களையோ தேசிய மயமாக்கி குடும்பத்தினருக்கு லட்சங்கள் கொடுக்கப் படுகின்றன. அதுபோல் இங்கும் செய்ய இசை சபாக்கள் போன்ற அமைப்புக்கள் செயல் பட வேண்டும். <br /><br />இதே சமயம் இன்னொன்றும் சொல்லியாக வேண்டும். 150 வருடங்களுக்குப் பின் ஒரு மேதையின் குடும்பத்தில் கிட்டத் தட்ட 60 அல்லது 80 சமையலறைகள் இருக்க வாய்ப்புண்டு. எல்லாருக்கும் போதிய நிதி என்பது கொஞ்சம் அதைரியப் படுத்துகிறது. <br /><br />என் சொந்த அபிப்பிராயம், அடுத்த தலைமுறை, அதிக பட்சம் பேரன்/பேத்தி வரைக்கும் உதவிகளுக்கு மதிப்பு இருக்கும். <br /><br />இன்னொரு உறுத்தல் சமாசாரம், பல மேதைகளுக்கு அவர்கள் குடும்பத்தின் ஆதரவு இல்லாமல் போனதும் உண்டு. <br /><br />சமுதாயத்துக்கு குறிப்பிட்ட பணி செய்த பலரின் வாரிசுகளில் பலரும் வறுமையில் வாடக் கூடும். உதாரணம் சொல்ல சற்று தயக்கமாக இருக்கிறது. இன்னாரின் வாரிசு எனும் தகுதி மட்டும் உதவிக்குப் போதுமா என்று யோசிக்க வைக்கிறது. <br /><br />இந்த எண்ணங்கள் பலருக்கும் ஒப்புதலாக இராது என்று தெரிந்தும் சொல்ல முன் வந்ததற்கு மன்னிக்கவும்.ramanhttps://www.blogger.com/profile/07990014476954890291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91449463207641714332010-04-26T22:02:11.970+05:302010-04-26T22:02:11.970+05:30மிகவும் வருந்தவேண்டிய விஷயம்
விஜய்மிகவும் வருந்தவேண்டிய விஷயம் <br /><br />விஜய்விஜய்https://www.blogger.com/profile/09158129891168181506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50732810314287151292010-04-26T21:35:32.040+05:302010-04-26T21:35:32.040+05:30வருத்தமாய்த்தான் இருக்கிறது:(வருத்தமாய்த்தான் இருக்கிறது:(vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14428256277844773282010-04-26T18:57:59.503+05:302010-04-26T18:57:59.503+05:30மிகவும் வருத்தம் . இது போன்று இன்னும் எத்தனை கலைஞர...மிகவும் வருத்தம் . இது போன்று இன்னும் எத்தனை கலைஞர்கள் முகவரி அற்று இருக்கிறார்களோ தெரியவில்லை . பகிர்வுக்கு நன்றி . மீண்டும் வருவேன்பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81163060519531820052010-04-26T18:42:07.214+05:302010-04-26T18:42:07.214+05:30இது போல எத்தனை பேருடைய பரம்பரை கஷ்டப்பட்டு கொண்டி...இது போல எத்தனை பேருடைய பரம்பரை கஷ்டப்பட்டு கொண்டிருகிறது .அவர்களிடமிருந்து பெற்று முன்னணியில் இருப்போர்களாவது ஏதாவது செய்யலாம்பத்மாhttps://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34181301350955856822010-04-26T17:54:45.065+05:302010-04-26T17:54:45.065+05:30பத்திரிகையில் தகவல் வந்த பின்னாவது, யாராவது இவர்கள...பத்திரிகையில் தகவல் வந்த பின்னாவது, யாராவது இவர்களுக்கு உதவ முன் வந்தார்களா?Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11503202761890325482010-04-26T15:34:18.450+05:302010-04-26T15:34:18.450+05:30sad..
கலைஞனின் பசி கலைஞனுக்கு மட்டும் தான் தெரியும...sad..<br />கலைஞனின் பசி கலைஞனுக்கு மட்டும் தான் தெரியும்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.com